Everything posted by goshan_che
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
அப்போ உங்கள் இனத்துக்குள் தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை? அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்தாகினும், இந்து தமிழர் கோவிலை காப்பாற்றினால் சரி? இதைதானா @விசுகு அண்ணை நீங்கள் வரவேற்கிறீர்கள்? இவர்கள் சம்பந்தமே இல்லாத கிறிஸ்தவர்களை இதில் கோத்து விட்டு, சிங்கள பெளத்ததுக்கு மாமா வேலை செய்வது உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா? உண்மையில் நீங்கள் எல்லாம் எப்படி புலி ஆதரவாளர்களாக இருந்தீர்கள் என்பதே வியப்பாக இருக்கிறது. இன்று வரை நம்மிடம் எஞ்சி இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மதம் தாண்டி, நாம் அனைவரும் தமிழராக உணர்வதே. இதுவும் இல்லாவிடில், நிலைமை இப்போதை விட மிக மோசமாக இருக்கும். தலைவர் இதைத்தான் சொல்லில், செயலில் வலியுறுத்தினார்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நினைத்தேன்….என்னடா நிழலியும் Sir ஆகி விட்டாரோ என. விளக்கத்துக்கு நன்றி🙏 பிழையாக விளங்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தடையையும் மீறி பதிந்தீர்கள். தூக்கப்பட்டது. நீங்கள் மட்டும் அல்ல பலரும். இந்த திரியில் கூட 6ம் பக்கதில் ஒரு பிரச்சார வீடியோவ நீங்கள் இணைத்து, நிழலி நீக்கியுள்ளார். இதுதான் அப்போதும் நடந்தது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ப்ரோ நீங்க சதவீதம் எழுதினா எப்ப சொன்னேன்? நீங்கள் போட்ட பிரச்சார வீடியோவால் நான் பிழையான முடிவுக்கு வந்தேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதுதான் யாழில் பார்க்கிறமே…நீங்கள்… எலுத்து பிலையும் கறுத்து பிளையுமாய் எழுதுவதை. இதில இரெண்டு கையால….😂 இதை பள்ளிகூடம் பாய்ந்து, மரத்தில் ஏறி கள்ள தேங்காய் தின்னும் போது யோசித்திருக்க வேண்டும். என்ன அப்ப தேங்காய், இப்ப மட்டை. மற்றும்படி தொழில் ஒன்றுதான்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
டிப்ஸ்: என்னதான் அப்பாடக்கராயினும் எழுதும் பாணியை மாற்றுவது மிகவும் கடினம். மொழிப்பாவனை - கைரேகை போன்றது. அதுக்குத்தான் கள்ள மட்டை இருக்கே. நீங்கள் இழுங்க…இழுக்க…இழுத்துகிட்டே இருங்க😀
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
😆 நானும் உங்கள் பில்டப்ப பார்த்து 10% மேல வரும் எண்டு கணிச்சா…. தமிழ்நாட்டு மக்கள் சீமானோட சேர்த்து எனக்கும் முட்டி அடித்து விட்டார்கள் ப்ரோ. கோஷான், நாதமுனி, நட்சத்திரன், குருசோ, சுமா, வைரவன்…. எல்லா பெயரிலும் மாறி மாறி எழுதினா நானே கொன்பியூஸ் ஆகிட மாட்டேன்? அதால அட் அ டைம் ரெண்டுதான் ஏன் நீங்கள் வெத்து உணர்ச்சிப் பேச்சை நம்பி வாக்கு போடும் இளிச்சவாய் வாக்காளர் இல்லை என நான் சொன்னது பிழையா? பிகு நிர்வாகியே சந்தேகப்பட்டபடியால் சொல்கிறேன். எனது தீர்க்கமான அனுமானம் வைரவன் = அஞ்சரன் பிரான்சில் இருந்து, பின்னர் கனடா (என நினைக்கிறேன்) போன உறவு. பதிவுகளை அவதானித்ததில் என் முடிவு இது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எல்லாரும் ஏறின குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்….. யாழில் எழுதும் எல்லாருமே கோஷான் என்று ஒரு நிர்வாக அறிவிப்பை வெளியிட்டால் - எல்லாருக்கும் வசதியாய் இருக்கும் எல்லோ😂. பிகு வைரவன் யார் என்பதை @விசுகு அண்ணையிடம் கேட்கவும். நீங்கள் சும்மாவே சேர் திங்கு…திங்கு எண்டு ஆடுவார்…நிழலி சலங்கையை வேற கட்டி விட்டுள்ளார்…😁
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
முடியாது. ஆனால் அப்படி பட்ட பேச்சால் அள்ளு பட்டு போகாத பலரை காட்ட முடியும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1957 இல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கும் இதுவே நடந்ததாம். ஆகவே சின்ன கட்சிகளுக்கு பல வருடமாகவே இதுதான் நடைமுறை என்கிறார் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் (ஓரளவு பக்கச்சார்பில்லாத விமர்சகர் இவர்).
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பிகு போட்டியிடுவது வோட்டை பிரித்து, கமிசன் வாங்கத்தானே? ஐ…கள்ளி…கண்டு பிடிச்சிட்டனே😆
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஒரு ரேசில் வெல்ல நினைத்து ஓடுபவன் - ரேசின் முடிவை இட்டு யோசிப்பான், இன்னொரு போட்டியாளரை கால்தடம் போட்டு விழுத்த எண்டே ரேசிற்கு பெயர் கொடுத்த “கமிசன் கோபால்” அதை பற்றி ஏன் யோசிக்க போகிறார்😀. இதென்ன பிரமாதம் - தேர்தல் முடிவுகள் வரும் போது இன்னும் பல இன்ப அதிர்சிகள் காத்திருக்கு. இவ்வளவும் தெரியுதில்ல…. பிறகு ஏனையையா 15 வருசமா வாற ஒவ்வொரு தேர்தலிலும் வீணாய் போட்டியிட்டு டெபாசிட்டை காலி பண்றீங்க? தான் வெல்லவே முடியாத ஒரு ஊழல் சிஸ்டத்தில் மீள மீள போட்டியிடும் சீமான் என்ன …. கேப்டன் பாணியில் கேட்டா… சொம்பையா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கவலை வேண்டாம் சேர். உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு. ”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”. (சேகுவாரா மன்னிக்கவும்). போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது. 😆 அட அவங்க கேட்டததானே ஆணையம் செஞ்சிருக்கு😀
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
சச்சியும், புஜ்ஜியும் ஒண்ணு (🇮🇳) இதை அறியாதோர் வாயில் பஜ்ஜி😁
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
சச்சிமா மட்டும் அல்ல… இந்துக்கள் பக்கமும், கிறிஸ்தவர்கள் பக்கமும் பல புஜ்ஜிமாக்களும் இதே அஜெண்டாவுடன் இறக்கப்பட்டுள்ளனர். சிலர் இந்து மத காவலர்கள் என வேடமிடுவர். சிலர் கிறிஸ்தவ காவலர்கள் என வேடம் இடுவர். இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர். ஆனால் மூன்றுதரப்பும் வேலை செய்வது இந்தியாவுக்கே. ஊரிலும், புலம்பெயர் நாட்டிலும், குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இங்கே அவர்களை உண்மையில் யாரும் குறைகூறவில்லை. அவர்கள் பலமாக இருந்த போது பலந்தராத அணுகுமுறையை, இப்போ ஒன்றுமே இல்லாத காலத்தில் மீண்டும் பயன்படுத்துவோம்…. இனித்தான் பானையில் எதுவும் இல்லையே, அட்லீஸ்ட் பானையையாவது உடைக்கும் இன்பத்தை அடைவோம் என எழுதியதற்கான பதிலே இது. அதிதீவிர விடுதலைபுலிகள் ஆதரவாளருக்கு - எல்லாமும் முடிந்து போய் விட்டதாக இருக்கலாம். அதனால் அவர்கள் scorched earth நடைமுறையை கையில் எடுத்து, புலம் பெயர் நாடுகளில் ஈழதமிழர் அரசியலை வன்முறை கலாச்சாரம் என அடையாளபடுத்தி விட்டு போவதில் ஒரு சிறு திருப்தியும் அடையலாம். ஆனால் ஊரிலும், வெளிநாட்டிலும் இன்னும் இந்த இனம் மிச்சமிருக்கிறது. அதன் நியாயமான அபிலாசைகளும் மிச்சம் இருக்கிறன. அவற்றை நோக்கி நகர எமக்கு பல பானைகள் தேவை. 2009 ற்கு முன்னிருந்ததை விட இப்போதான் எமக்கு பானைகளின் உறவு அதிகம் தேவைபடுகிறது. ஆகவே பானையை உடைக்கும் அரசியலை விமர்சித்தே ஆக வேண்டும். இது உண்மைதானா? இந்த முறை போய் வந்த பின் இந்த ஒப்பீடு சரியா என எனக்குள் ஒரு குழப்பம் உள்ளது. இரு காலப்பகுதியையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுகிறேன். விவாதிக்கலாம்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இது சுயநலம்தான் - ஆனால் புலிகள் உட்பட எமது இயக்கங்கள் எல்லாரும், ஒற்றுமையாக எடுத்த மிக அரிதான, மிக சரியான முடிவுகளில் இது ஒன்று.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேலே உள்ள ஒவ்வொருவரு நாட்டுக்கும், இனத்துக்கும் அதன் அமைவிடம், எதிரியின் பலம் ஓர்மம், அயல் நாடு போன்றவற்றை வைத்து ஒவ்வொரு சவால் இருக்கவே செய்தது. ஏணிகள் இல்லாத இடத்தில், இருக்கும் கம்புகளை வைத்து, தந்திரமாக ஏணி அல்லது அது போல ஒன்றை கட்டி, ஏற முடியாத இடத்துக்கு ஏறுவதன் பெயர்தான், சுதந்திர/இனவிடுதலை/மண் மீட்பு போராட்டம். தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்று நீ அழைத்தாய் அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? -பாவேந்தர் பாரதிதாசன்-
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நானும் கேள்விப்பட்டேன்….மாதம் மும்மாரி பொழிந்ததாம்…. கோழிகள் எல்லாம் தங்க முட்டை இட்டதாம்…. புல்லை போட்டால் நெல்லு விளைந்ததாம்… நெல்லை போட்டு….சோறாகவே அறுவடை செய்தார்களாம்…. எல்லாம் குலசாமி இருக்கும் மட்டும்தான்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும், சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன. 1.மேலே நான் தந்த பட்டியல் - பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது 2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால் வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே. அதுதான் நடக்கிறது.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
நிச்சயமாக பிரேம லதா, சுதீஷ் இருவரும் விஜயகாந்தை பிடித்த ஏழரைகள்தான். ஆனால் களத்தில் இருக்கும் வேட்பாளரில் விபி பரவாயில்லாமல் தெரிகிறார்.
-
தேனும் விஷமும்
நன்றி. இதயம் பேசுகிறது மணியனின் கட்டுரைகளை அரைவாசி விளங்காமலே (வயது) படம்பார்த்தபடி வாசித்துள்ளேன். பின்னாளில் ப்ரியா கல்யாணராமனும் நன்றாக விகடனில் எழுதினார். நான் ஏதோ அவசர கோலத்தில் துணுக்கு தோராணம் போல எழுதி, பின்னர் படங்களை வைத்து ஒப்பேற்றி விட்டேன். உங்களால் மணியன் பாணியில் தொடர் போல எழுத முடியும். அப்படி முயற்சியுங்கள். டிப்ஸ்: அங்கேயே எழுத அல்லது குறிப்பெடுக்க ஆரம்பிக்கவும். இங்கே வந்தால் பாதி நியாபகத்தில் இராது.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
விருதுநகரில் விஜய பிராபாகரன் வெற்றிமுகமாமே? ராதிகா கிட்டதட்ட விலகியது போலத்தானாம். மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் - இராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கம். விபி வென்றால் சந்தோசம்.
-
ஆமையும் தமிழனும்....
அருமை அருமை, அதுவும் அந்த தூய்மைவாத கட்சி தலைவர் கடைசியில் அடித்த அந்தர் பல்டி. டிரேட் மார்க் 😀. இப்படி fact check பண்ணி குட்டை உடைக்கிறார் எண்டா….. அது அவரேதான்…சந்தேகமில்லை😀 இந்த செய்திகளில் உள்ளவை உலகில் மிக நம்பகமான ஊடகமான “டிங் டொங்” இல் விரைவாக வீடியோவாய் வந்து லைக்குகளை அள்ளும் என நினைக்கிறேன்😃.