Everything posted by விளங்க நினைப்பவன்
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
17 ஆவது நினைவு நாள் அஞ்சலிகள்.
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
அமைச்சரே இப்படி பயனற்ற வேலையை செய்யாதீர்கள். இந்திய சிலை கலாச்சாரம் வேண்டாம். குவியும் சிலைகளையும் , சிலைகளின் கனத்தையும் ஈழ தமிழர்ளின் பூமி தாங்காது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நூறு வீதம் உண்மை.சீர்கேடுகளுக்கு காரணங்களும் அது தான்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை. இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை". இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும் நல்லது செய்யட்டும்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்டதே இந்த திரி மூலமே எனக்கு தெரியும் .இந்த முதலாவது வீடியோவை நான் கஷ்டபட்டு பார்த்து விளங்கி கொண்டது தமிழ் அடியனும் கதை பரப்பி விடுகின்றார். பெருமாளும் சொன்னாரே தமிழ் அடியன் முன்பும் பல பொய்கள் சொன்னவர் என்று. இரண்டாது வீடியோ நான் இன்னும் பார்க்கவில்லை.
-
சாமி சிறீ பாஞ்
நீண்ட சிகிச்சையில் மூலம் நீங்கள் சுகம் பெற்றதும், உங்களை கண்டதும் மகிழ்ச்சி. 😄 இரசித்தேன்
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
ஒரு போதும் முடியாது. தமிழர்கள், ஆசியாவை சேர்ந்தவர்கள் இப்படி செய்வதை அவரும் செய்கின்றார். தேர்தலில் மக்களின் விருப்பு முக்கியம் இல்லை மக்கள் தனக்கு வாக்களிக்காவிட்டாலும் கடவுளுக்கு அங்க பிரதஷ்ணம் செய்தால் மக்கள் தீர்ப்பை கடவுள் சுத்துமாத்து செய்து மாற்றி இவரை வெற்றியடைய பண்ணுவார் என்று நம்புகின்றார்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
இந்த தமிழ் அடியனும் கதை பரப்பிவிட தானே முயற்சிக்கின்றார்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உறவே இதை நீங்கள் முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.
-
வினா விடை
தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
யாயினி, நியாயம் மிகச் சரியான கருத்து. கபிதனின் பொறுப்பான பதில்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
தகவல்களுக்கு நன்றி.
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
சோறு மத்தியானம் மட்டுமே. மற்றும்படி இலகுவான ஆரோக்கியமான உணவான புட்டு இடியப்பம் இரண்டு வேளை சாப்பிடுகின்றோம் எல்லோ என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுகின்றது 😟
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இது மாதிரி தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில் கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது குரல் கொடுக்கவில்லையாம். ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.
-
நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து : சீனாவினது ஆய்வில் வெற்றி!
உண்மை தான் .எமது ஆட்களில் இந்திய மருத்துவத்தை தேடி இந்தியா போவோர் ஒரு பகுதி இருக்கின்றனர்.ஆனால் சீனா மருத்துவ பக்கம் போக மாட்டார்கள்.
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
🤣 நான் இன்று தொடக்கம் விலை மிகவும் அதிகாமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழப் போகின்றேன்.
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
[அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! ] மிகச்சரியாக சொன்னீர்கள். எம்மவர்களிடமும் இந்தியர்களிடமும் இப்படியானவர்களை காணமுடியும். ]
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
நூறுவீதம் உண்மை மேற்குலக நாடுகளில் உள்ள திறந்தவெளி இசைநிகழ்வுகள் நடனவிடுதிகளுக்கு பதிலாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கோவில் திருவிழா வெசாக் கொண்டாட்டங்களை பாவிக்கின்றனர்.
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
மயானத்தை உடைப்பது கேவலமான செயல். படம் கீறுவதற்கு மிகையான கற்பனை செய்து துள்ளுவதில் சிங்கலவர்கள் ஈழ தமிழர், புத்தர்கள் இந்துக்களிடம் நல்ல ஒற்றுமை உள்ளது. காலுக்கு பாதுகாப்பை தருகின்ற சப்பாத்தை குறைவான ஒன்றாக பார்க்கின்றனர் . பதிலுக்கு தொப்பியில் டிசைன் போட்டு கொடுத்தால் மகிழ்ச்சி அடைந்து இணக்க அரசியல் செய்வார்களோ
-
சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
இந்த நோய் துன்பத்தில் ஒரு நல்லதும் நடந்திருக்கின்றது. பியர் குடித்து வந்தால் அது சிறு நீரகத்தை அடித்து நன்றாக சுத்தப்படுத்திவிடும் என்ற ஈழதமிழர்களின் பழையகால பாரம்பரிய நம்பிக்கை பொய்யாகிவிட்டது.
-
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!
இன்று 31 மே புகைத்தல் எதிர்ப்பு தினம் என்று நினைக்கிறேன் அதோடு சேர்த்து மது போதை எதிர்ப்பையும் இலங்கையில் கொண்டு வந்தது சிறப்பு👍
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நீங்கள் சொன்னது உண்மை தான்.நில ஆக்கிரமிப்பு புத்த கோவில் அமைத்தல் பிரச்சரனகள் உள்ளன. ஆனால் மதத்தை புகுத்துவது என்றால் அது யேசுவை ஏற்று கொள்வது தான் நடைபெறுகின்றது நானும் அறிந்தேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஓம் மக்கள் அங்கே உறவுகளின் துயர் நிகழ்வுகளில் தாங்களாகவே கலந்து கொண்டபோது இங்கே திருப்தி அடைந்தார்கள். இப்போது அவர்கள் வெசாக் கொண்டாட்டங்களுக்கு போனதால் இவர்கள் படுகொதி நிலையை அடைந்துள்ளனர்.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
இவரும் யாழ்பாண வைத்தியசாலை குறைகளை தீர்க்கவில்லை என்றால் வேறு யார் மோடியா ?புதினா? ஜின்பிங்கா ரூடோவா தீர்க்க போகிறார்கள்