Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அமைச்சரே இப்படி பயனற்ற வேலையை செய்யாதீர்கள். இந்திய சிலை கலாச்சாரம் வேண்டாம். குவியும் சிலைகளையும் , சிலைகளின் கனத்தையும் ஈழ தமிழர்ளின் பூமி தாங்காது.
  2. நூறு வீதம் உண்மை.சீர்கேடுகளுக்கு காரணங்களும் அது தான்.
  3. எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை. இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை". இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும் நல்லது செய்யட்டும்.
  4. பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்டதே இந்த திரி மூலமே எனக்கு தெரியும் .இந்த முதலாவது வீடியோவை நான் கஷ்டபட்டு பார்த்து விளங்கி கொண்டது தமிழ் அடியனும் கதை பரப்பி விடுகின்றார். பெருமாளும் சொன்னாரே தமிழ் அடியன் முன்பும் பல பொய்கள் சொன்னவர் என்று. இரண்டாது வீடியோ நான் இன்னும் பார்க்கவில்லை.
  5. நீண்ட சிகிச்சையில் மூலம் நீங்கள் சுகம் பெற்றதும், உங்களை கண்டதும் மகிழ்ச்சி. 😄 இரசித்தேன்
  6. ஒரு போதும் முடியாது. தமிழர்கள், ஆசியாவை சேர்ந்தவர்கள் இப்படி செய்வதை அவரும் செய்கின்றார். தேர்தலில் மக்களின் விருப்பு முக்கியம் இல்லை மக்கள் தனக்கு வாக்களிக்காவிட்டாலும் கடவுளுக்கு அங்க பிரதஷ்ணம் செய்தால் மக்கள் தீர்ப்பை கடவுள் சுத்துமாத்து செய்து மாற்றி இவரை வெற்றியடைய பண்ணுவார் என்று நம்புகின்றார்.
  7. இந்த தமிழ் அடியனும் கதை பரப்பிவிட தானே முயற்சிக்கின்றார்.
  8. உறவே இதை நீங்கள் முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.
  9. தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.
  10. சோறு மத்தியானம் மட்டுமே. மற்றும்படி இலகுவான ஆரோக்கியமான உணவான புட்டு இடியப்பம் இரண்டு வேளை சாப்பிடுகின்றோம் எல்லோ என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுகின்றது 😟
  11. இது மாதிரி தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில் கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது குரல் கொடுக்கவில்லையாம். ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.
  12. உண்மை தான் .எமது ஆட்களில் இந்திய மருத்துவத்தை தேடி இந்தியா போவோர் ஒரு பகுதி இருக்கின்றனர்.ஆனால் சீனா மருத்துவ பக்கம் போக மாட்டார்கள்.
  13. 🤣 நான் இன்று தொடக்கம் விலை மிகவும் அதிகாமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழப் போகின்றேன்.
  14. நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.
  15. [அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! ] மிகச்சரியாக சொன்னீர்கள். எம்மவர்களிடமும் இந்தியர்களிடமும் இப்படியானவர்களை காணமுடியும். ]
  16. நூறுவீதம் உண்மை மேற்குலக நாடுகளில் உள்ள திறந்தவெளி இசைநிகழ்வுகள் நடனவிடுதிகளுக்கு பதிலாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கோவில் திருவிழா வெசாக் கொண்டாட்டங்களை பாவிக்கின்றனர்.
  17. மயானத்தை உடைப்பது கேவலமான செயல். படம் கீறுவதற்கு மிகையான கற்பனை செய்து துள்ளுவதில் சிங்கலவர்கள் ஈழ தமிழர், புத்தர்கள் இந்துக்களிடம் நல்ல ஒற்றுமை உள்ளது. காலுக்கு பாதுகாப்பை தருகின்ற சப்பாத்தை குறைவான ஒன்றாக பார்க்கின்றனர் . பதிலுக்கு தொப்பியில் டிசைன் போட்டு கொடுத்தால் மகிழ்ச்சி அடைந்து இணக்க அரசியல் செய்வார்களோ
  18. இந்த நோய் துன்பத்தில் ஒரு நல்லதும் நடந்திருக்கின்றது. பியர் குடித்து வந்தால் அது சிறு நீரகத்தை அடித்து நன்றாக சுத்தப்படுத்திவிடும் என்ற ஈழதமிழர்களின் பழையகால பாரம்பரிய நம்பிக்கை பொய்யாகிவிட்டது.
  19. இன்று 31 மே புகைத்தல் எதிர்ப்பு தினம் என்று நினைக்கிறேன் அதோடு சேர்த்து மது போதை எதிர்ப்பையும் இலங்கையில் கொண்டு வந்தது சிறப்பு👍
  20. நீங்கள் சொன்னது உண்மை தான்.நில ஆக்கிரமிப்பு புத்த கோவில் அமைத்தல் பிரச்சரனகள் உள்ளன. ஆனால் மதத்தை புகுத்துவது என்றால் அது யேசுவை ஏற்று கொள்வது தான் நடைபெறுகின்றது நானும் அறிந்தேன்.
  21. ஓம் மக்கள் அங்கே உறவுகளின் துயர் நிகழ்வுகளில் தாங்களாகவே கலந்து கொண்டபோது இங்கே திருப்தி அடைந்தார்கள். இப்போது அவர்கள் வெசாக் கொண்டாட்டங்களுக்கு போனதால் இவர்கள் படுகொதி நிலையை அடைந்துள்ளனர்.
  22. இவரும் யாழ்பாண வைத்தியசாலை குறைகளை தீர்க்கவில்லை என்றால் வேறு யார் மோடியா ?புதினா? ஜின்பிங்கா ரூடோவா தீர்க்க போகிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.