Everything posted by விளங்க நினைப்பவன்
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழர்களை மேலும் கீழே கீழே கொண்டு சென்று தங்களளின் கீழ் வைத்திருக்கும் திட்டம் தான்.
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
நுணாவிலான், கந்தையா அண்ணாவின் கருத்துக்கள் நேர்மறை எண்ணம் கொண்ட கருத்துக்கள்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
பிரபல்யம் இல்லாதவர் நல்லதை சொன்னாலும் கூகிளில் தேடுவீர்கள். கூகிளில் தேடினால் வருகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சொன்னால் யுத்தத்தை நடத்திய இராணுவ உயர் அதிகாரிக்கும் வாக்கு போடுவீர்கள் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
சஜீத் அல்லது ரணிலுக்கு தான் அனேகமாக வாக்களிப்பார்கள் என்றும் சொல்கின்றார்கள்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு. நிச்சயமாக அண்ணா.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄 ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால் தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன் நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
-
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
நான் இலங்கை சென்ற போது ஆசைபட்டு அரச போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய விரும்பியதை உறவினர்கள் விரும்பவில்லை.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நீங்கள் இணைத்த படத்தில் அமைச்சர் செல்லும் பிரதேசம் மக்கள் இல்லாத வெளி காடாக உள்ளது. உண்மையிலேயே அந்த மக்கள் சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் அந்த பிரதேசத்தின் சுற்று சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து தெளிவு பெற்று தான் அதை எதிர்த்து போராடினார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா சுற்றுச்சூழலை பாதிக்க பண்ணாத சீமேந்து தொழிற்சாலை மேற்குலகநாடுகளில் கூட கிடையாது .இங்கே அவற்றை சுற்றுபுறசூழல் கொலைகாரன் என்றும் சொல்வார்கள். சீமேந்து தொழில்சாலை வேண்டாம் என்று எதிர்த்து போராடியவர்கள் மேற்குலகநாடுகளில் இருந்து சீமேந்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் .இப்படியே ஒவ்வொன்றாக வேண்டாம் என்று எதிர்த்து கொண்டிருந்தால் அவர்கள் வேலைவாய்புக்களுக்கு தான் பாதிப்பு.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்திய காங்கிரஸ் பழைகாலத்து தலைவராக இருந்த காமராசர் என்பவரை சீமான் புகழ்ந்து பேசியதை நான் யாழ்களத்தில் படித்து இருக்கின்றேன்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣 ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
🖕மேலே உள்ள வீடியோவில் Narendra Modi election rally இந்தியப் பிரதமர் வெறுப்புப் பேச்சு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன இதில் முன்பு இருந்த இந்திய காங்கிரஸ் பிரதமர் இந்திய சொத்துக்கள் பகிரபடும் போது எல்லா மக்களுக்கும் சமமானக பகிர்ந்து கொடுக்கபடும் என்று சொல்லவில்லை.முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று சொல்லியிருக்கின்றார்.முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு முதல் உரிமை என்பது நியாயம் இல்லாதது தானே
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இலங்கை மக்களின் நலனே ஈரான் மக்களின் நலன் என்றாராம் ஈரான் ஜனாதிபதி. ஈரான் கலாச்சாரமண்டபத்திற்கு ஈரான் ஜனாதிபதி மனைவி போனவவாம் .அங்கே இந்து குருக்கள், கிறிஸ்தவ குருக்கள், புத்த குருக்கள், முஸ்லிம் குருக்கள் எல்லாரும் ஒன்றாக நிற்கும்.வட்சப்பில் வந்த தகவல்படம் பார்த்தேன்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
இந்தியாவால் புகழபடும் கூட்டு வளை சிஸ்ரம் வேலையில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
உறவே மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் 👍
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
சேரி என்று தாழ்த்துவதற்காக பாவிக்கபடும் ஒரு சொல் என்று முதலில் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது நானும் நினைத்து விட்டேன்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
மிகச் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👌 அடைக்கலம் தந்த நாடுகளில் வைப்பில் இடாமல் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்து அடைக்கலம் தந்த நாட்டை வரியில் ஏமாற்றுவது. ஒரு வரம்பு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது என்பது எல்லாநாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்வு.
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
உறவே இந்திய தமிழ்நாட்டு தேர்தல் நேரத்தில் உங்கள் கருத்து முக்கியமானது.
-
கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
கொலைகாரனின் அப்பா மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் நல்ல முஸ்லிமாக இருக்கின்றார்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இலங்கை செய்யலாமோ அது தான் பிரச்சனை🤣 பேராதனை தாவரவியல் பூங்கா உட்பட மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களுக்கு இலங்கையர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணமும் வெளிநாட்டவர்களுக்கு அதிக கட்டணமும் வைத்திருப்பது சரியான நடவடிக்கையாகும் அதுவும் குடியேறிய வெளிநாட்டு கனவான்கள் ஆடம்பரத்திற்காக செலவளிக்கும் செலவுக்கு இந்த இலங்கையின் அதிக கட்டணம் ஒரு தூசி.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமாக ஈழத்தமிழருக்காக ] பாமாக கட்சி ஒரு மோசமான சாதி கட்சி என்றும் ஈழத்து வன்னியை தங்கள் தமிழ்நாட்டில் உள்ள சாதியினர் என்று நினைத்து தான் ஆதரவு கொடுத்தனர் என்று அறிய முடிகின்றது.