Everything posted by விளங்க நினைப்பவன்
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
😂 அவரது கன்னத்தை ஒரு பேபி புலி சிலந்தியோ அல்லது ஒரு பெரிய நுளம்போ கடித்திருக்கலாம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை வரவேற்றவர்கள்.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஓம் உறவே ரஷ்யா சீனா இந்தியா ஈரானும் பிரிக்ஸ் என்ற கூட்டிலும் இருக்கின்றார்கள்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
@goshan_che விஜயகாந்திற்கு பட்டம் விருது இந்திய அரசு தற்போது வழங்கியுள்ளதாம் . அதற்கு சீமான் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் வாழ்த்து சொல்கின்ற வீடியோ ஒன்று நண்பர் காட்டி பார்த்தேன். அவா சீமான் போன்று இனவெறி பிடித்தவராக இல்லாமல் நியாயமாகவே பேசியிருந்தா. ஒரு தமிழன் எப்படி ஒரு கொடைவள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு ஒரு அடையாளமாக விஜயகாந் வாழ்ந்தார் என்றும் மனித கடவுள் என்றும் பேசியிருந்தா.
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
தேர்தல் காலம் என்ன கோடைகாலம், குளிர் காலம், மழை காலம், இலையுதிர் காலம், இலை துளிர் காலங்களிலும் முஸ்லிம்களை கைது செய்ய கூடாது. புனித போருக்கு இடையூறாக ஏதாவது அரச நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் அவர் கவனித்து கொள்கின்றார்.
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
உடல் இங்கே உயிர் அங்கே என்பார்கள் அது தான் இது. தமிழ் பேசும் உடல் இங்கே உயிர் அங்கே.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
சிறப்பான கருத்துக்கள். ஈரானையும் எல்லோ சீனா ரஷ்யா வட கொரியாவுடன் தொழில்நுட்ப வல்லுநர் நாடாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் சிலர் அங்கீகரித்து உள்ளனர் 🤣 மிகச் சரியான உதாரணம்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இலங்கை முஸ்லிம்கள், புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் . சிங்கலவர்களின் போராதரவு அவரை பத்திரமாக காத்தது.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர்களின் போர் நுட்ப ஆய்வாளர்கள் அருஸ் உட்பட எதிர்பார்த்தேன்🤣 ________________________ ஜனநாயக சுதந்திரத்தை வளர்த்து எடுக்க பாடுபடும் இரு நாடுகளான ஈரானும் ஈராக்கும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களில் பல வருடங்களாக போர் செய்தார்களாமே
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
மிகவும் குறைவு தான் உறவே.அந்த விடியோவை பார்த்து விளங்க வேண்டிய சிங்களவர்கள் பார்க்கவில்லை . நான் யாழ்களத்தில் அந்த விடியோவை கிளிக் பண்ணினேன் அஜர்பைஜான்காரர்கள் பேசுவது போன்று இருந்தது எதுவும் தெரியவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
டப்பா ஈரான் தங்கள் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவி செய்யுங்கோ என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விட்டுள்ளது. .அவர்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பெற்று வழங்குகின்றனர். இவர் ஒரு மோசமான மதவாதி. ஹிஜாப் அணியாதற்காக அமினி பொலிசினால் அடித்து கொல்லபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்குமுறைக்கு அவர் உத்தரவிட்டார்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
என்ன சொன்னார்கள் என்பதை தமிழில் தந்ததிற்கு நன்றி அண்ணா.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை),] இலங்கையில் உள்ள தமிழர்களோ சிங்கலவர்களோ முஸ்லிம்களோ சிரட்டையும் கையுமாக அலையவில்லை. தமிழர்கள் யுத்தத்தில் தங்களுக்கு நடந்த துன்பத்தை நினைவுகூருவதற்காக கஞ்சி செய்து சிரட்டையில் கொடுத்தார்கள். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் உள்ளவர்கள் சிரட்டையும் கையுமாக அலைய வேண்டும் என்று ஆசைபடலாம் ஆனால் இதுவரை அவர்கள் சிரட்டையும் கையுமாக அலையவில்லை.
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
-
எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?
வழக்கமாக அல்லாகு அக்பர் இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன் நல்ல மாற்றம்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில் வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது என்ற வழமையான பொய் பிரசாரங்களையும் சேர்த்துள்ளார்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சீனாவிடம் சரணடைந்து அடிமையாக சீரழிவதை விட ஐஎம்எப்பை அனுசரித்து மேற்குலகில் ஈழதமிழர்கள் தலை நிமிர்ந்து வசதிகள் கொண்ட வாழ்க்கை வாழ்கின்ற நடைமுறையை தான் இலங்கை அரசு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான். மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள் என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள். வேறுலெவல் என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வாகன இறக்குமதி தடையை இலங்கை எடுக்கட்டும் இங்கு £100 , £200 அதி சொகுசு வாகனங்கள் வாங்கி அவற்றை இலங்கையில் நல்ல விலைக்கு விற்கலாம்🤣 தேனீரிலும் அதே மாதிரி சீனி சுவை போதாது என்று நெஸ்ரில் பால்மா ஒன்றையும் ரியில் சேர்த்து கலக்குவார்களாம் கூட வந்தவர்கள் என் காதில் கிசு கிசுத்தார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
முழுக்க உண்மை. இந்த பரிதாபகரமான ஆட்டத்தை பார்ர்து என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை 🤣 அங்கே நேரிலேயே சொல்கிறார்களாம் நீங்கள் உங்கள் நாட்டு (செற்றிலான நாட்டு) உடுப்போடு வாங்கோ அல்லது இலங்கை உடுப்போடு வாங்கோ. ஏன் இந்திய ஹிந்திகாரர்களின் உடையில் வருகிறீர்கள். இங்கு ஈழத்து புலம்பெயர்களின் பல திருமணமத்தில் இந்தியா ஹிந்தி மாகாணத்தில் நிற்பது போன்ற உணர்வு தான் வருகின்றது.
- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
அதே போன்று பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய மரக்கறி உணவுகள் மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால் இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….