Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இவர்கள் அழைப்பு விடுக்காமலே வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன தனி முஸ்லிம் நாட்டை உரு­வாக்க தங்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
  2. உண்மைகளை தவிர வேறு இல்லை. அது ஏன் அண்ணா அது ஏன் அண்ணா முஸ்லிம் மதத்தை மட்டும் X என்று சொல்ல வேண்டும்? இந்துக்கள் கெட்டது செய்தால் இந்துக்கள் செய்துவிட்டார்கள் என்று தாராளமாக சொல்லலாம் ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் மதபோதனைபடி தீமைகள் செய்தால் மட்டும் அவர்களாக செய்யவில்லை அமெரிக்கா வந்து சதி வேலை செய்து அந்த மதத்தில் உள்ள சிலரை தவறு செய்ய வைத்துவிட்டனர்.அதற்கு முஸ்லிம் மதத்தை குறைசொல்ல கூடாது.அது தான் அமைதியான ஒரே ஒரு மதம்.எல்லோரும் சேர வேண்டிய மதம் 🙆‍♂️ [90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் அந்த போதனையை மறுபரிசீலனை செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர் ] அந்த முஸ்லிம் மதத்தில் கூட நான் இதை எல்லாம் பின்பற்ற மாட்டேன் ஏற்று கொள்ள மாட்டேன் அவசியம் காலத்திற்கு ஏற்ப முஸ்லிம்மத போதனைகள் மறுபாசீலனை செய்யபட வேண்டும் என்று சொல்லும் நல்வர்கள் உள்ளனர். இந்த வெள்ளை அடிக்கும் உன்னதமானவர்கள் அந்த நல்ல முஸ்லிம்களுக்கும் தீமை செய்கின்றனர்.
  3. தமிழ் தேசியம் பற்றி பெருமாள் விளக்கமே போதும் 🤣 பெருமாள் இருக்கும் இடம் தமிழ் தேசியம்
  4. இது அளவுக்கு அதிகமான கற்பனை பொய். தமிழ்த்தேசியம் என்று சொல்லி சொல்லியே ஊழல் மோசடிகள் செய்வார்கள். தர்மபாலா என்ற சிங்கலவர் தான் மோசமான இனவெறியராக இருந்து சிங்களமக்களை உசுப்பு ஏற்றினார் என்று சொல்வார்கள் அந்த தர்மபாலா போன்றே ஆறுமுக நாவலரும் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்றால் 🙄
  5. வெளிநாடுகளில் தமிழர்கள் முஸ்லிம் பெயர்களையே ஸ்ரைல் என்று வைக்கின்றனராம். இவரோ தனது பெயர் தமிழாகத் தெரியவில்லை என்று மற்றவர்கள் சொல்விட்டார்கள் என்று ... மிகவும் நல்லவராக இருப்பார் பாவம்.
  6. தமிழ் சினிமா மற்றவர்கள் வீட்டில் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு 10 நிமிடம் இருந்துவிட்டு பொறுமையில்லை (நேரமும் இல்லை )வந்துவிடுவேன். நான் கவனித்த அளவில் மது சிகர‌ட் குடிக்கும் காட்சிகள் படத்தில் அதிக நேரம் எடுத்து காட்டுவது போல இருந்தது. முக்கியம் கொண்டது போன்று இருந்தது. இப்படி குடித்தால் எப்படி வேலைக்கு போவார்கள் என்று நினைத்திருக்கிறேன்.
  7. உண்மை அது தானே அய்யா யாழ்களத்தை எடுத்து கொள்ளுங்கள் ஈழத்தில் உள்ள தனிஒருவன், குருஸ்சோ ,இந்திய தமிழ் உறவுகள் ராசவன்னியன் அண்ணா, சோமசுந்தரம் அய்யா, புரச்சிதேசிகன் மற்றும் இலங்கை எப்போதும் தமிழன் ,அக்னியஷ்த்ரா ,கொழும்பான் இவர்களை தவிர மற்றவர்கள் மேட்டுகுடி வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்.
  8. நான் சாந்தன் அவர்களை பற்றி யாழ்களத்தில் தான் அறிந்தேன். நீதிமன்றத்தால் தண்டணை முடிந்து விடுதலையான பின்னரும் சிறைவைக்கும் இந்தியாவின் மோசமான செயல், இந்த தடுப்பில் இருந்து அவரைவிடுவிப்பதற்காக முயற்சிக்கும் அவர் அம்மா உறவினர்கள் முகங்கள் இங்கே படங்களில் பார்த்து எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.
  9. புதிய தலைமுறை என்று இளைஞர்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்து பெரும்பாலான தமிழர்களுக்கு 20 வீதம் தான் தமிழ் விளங்கும் தமிழில் பதில் சொல்வதில்லை. அப்படி சொன்னால் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் தமிழில் சொல்ல முடியும். ஒரு யாழ்கள உறவு தெரிவித்தது போல வெளிநாடுகளில் இந்த அடையாளம், தமிழ்தேசிய கோட்பாடு எல்லாம் இன்னும் ஒரு 60 வருடங்கள் தான்.
  10. நல்ல செயல். இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும் பங்கபற்றி உள்ளார்கள்.
  11. பெண்களை தெய்வமாக போற்றுகிறோம் என்று புழுகுவதற்கு இவர்கள் தான்.
  12. நானும் இனி தமிழர்களை கண்டால் பசுப்பால் குடித்தால் எனக்கு வயிற்று குந்து வருகின்றது என்று சொல்ல போகிறேன் 😂
  13. சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கும் இப்போது புராணக்கதைகள் கூறுபவை தான் உண்மை என்கின்றார்கள்.
  14. ஆனால் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யபட்ட தமிழ் தலைவர்கள் இந்தியா சொற்படி தான் நடப்பவர்கள். இலங்கை மத்தியமாகாணத்து தமிழர்களும் அவர்கள் தலைவர்களும் இந்தியாவை தீவிரமாக நம்புபவர்கள்.
  15. இன்று ஒரு - குணா கவியழகனின் பொய் உருட்டுக்கள் அம்பலப்படுத்தும் இன்பத்தமிழ் ஒலி என்று வீடியோ வட்சப்பில் அனுப்பியிருந்தார்கள். இங்கே கிருபன் நுணாவிலான் இணைத்த வீடியோக்களே இன்னும் பார்க்கவில்லை இந்த கூத்துக்களை பார்த்து கொண்டிருந்தால் யாழ்களம் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடும்.
  16. இலங்கையில் உள்ள தமிழர்களும் வெளிநாட்டு தமிழர்களும் இடையிலான இண‌க்க‌ப்பாட்டு முயற்ச்சிகள் உக்கிரமாக நடைபெறுகின்றது போல் தெரிகின்றது.அதில் யாயினியுமா
  17. பல முஸ்லிம் நாடுகளில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் அதை பொலிசில் முறைபாடு செய்வது இல்லை காரணம் பாதிக்கபட்ட பெண்களுக்கே தண்டணை கொடுத்துவிடுவார்கள். ஆபிரிக்க நாடுகளும் மோசமானவை தான். இந்தியாவில் வன்கொடுமை செய்த குற்றவாளியையே திருமணம் செய்துவிடு என்று ஊர் பெரியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்ணுக்கு தீர்ப்பு வழங்குவார்.
  18. களவு எடுக்க போனபோது வரவேற்கவில்லை என்ற கோவத்தில் கச்சதீவுக்கும் வரவில்லையாம்.
  19. பல சரியான தகவல்களை தருகின்ற மீராவுக்கே இங்கே சறுக்கிவிட்டது.
  20. இந்த கஞ்சாவைவை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் இங்கே நடைபெறுவதும் ஏற்றுகொள்ள முடியவில்லை அய்யா.
  21. இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.
  22. 😂 இனி தான் வீடியோ பார்க்க வேண்டும்.
  23. அவர் கன்றுக்குட்டியை பார்த்து கன்றுக்குட்டி என்று தான் சொல்லுபவர் ஆகவே அப்படி கேட்க மாட்டார்.. இன்னொரு உறவு படுகொலைகளை நியாயபடுத்த கதை கதையாக எழுதி 😭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.