Everything posted by விளங்க நினைப்பவன்
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அதுவா 🤣 அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம் மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
கனடா தொடங்கி யேர்மனி அஸ்ரேலியா வரை ஏதாவது ஒரு மேற்குலக நாட்டில் புதின் ஆட்சி அங்கே இருந்தால் , நான் அந்த நாட்டில் வாழ்வதற்கு பிரவேசிப்பதை நினைத்து கூட பார்க்க மாட்டேன். ஆகவே அந்த நாட்டில் புதின் ஆட்சியில் இருந்தால் தொடர்ந்து வாழ்வீர்களா அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது. நான் மட்டுமல்ல மேற்குலகநாடுகளில் குடியேறிய அத்தனை ஈழதமிழர்ககளின் நிலையும் அது தான் என்பது நான் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை. புதின் கனடாவில் ஆட்சியில் இருந்தால் கனடா நாசம் அஸ்ரேலியாவில் அல்லது யேர்மனியில் ஆட்சியில் இருந்தால் அந்த நாடுகள் நாசம்.
-
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
தனலட்சுமி முத்துக்குமார் சாதனையாளருக்கு வாழ்த்துக்கள். குருக்களுக்கு இல்லை
-
என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
எங்களது ஆட்களுக்கு இவைகள் நன்றாக பிடிக்கும்.
-
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
இலங்கையில் எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு அவர்கள் எல்லோருக்கும் குடியுரிமை கொடுக்கபட்டுவிட்டதாக 2005, 2010 க்கு பின்பு வந்தவர்கள் சொன்னார்கள். யாழ்கள இலங்கை உறவு குருஸ்சோ மற்றும் சிறி அண்ணா அதை உறுதிபடுத்தினார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர் ஒருவவரின் கேள்விக்கு அனதாபத்தை பெறுவதற்காக இலங்கை குடியுரிமை இல்லை என்று ஒருவர் பொய் சொன்ன தகவலும் படித்தேன்.
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அதற்காக தான் புடின் ஏற்கெனவே எதிர்கட்சிகாரர்களை ஒழித்து கிளீன் பண்ணி எல்லாம் வைத்திருக்கிறார். இந்த தேர்தல் அவர் காட்டும் ஒரு நாடகம் ஒரு ஷோ.
-
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? ] அப்படியானால் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பில் முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்பபட்டு வருகின்ற பிற மதத்து மக்களை போன்று எங்களையும் அந்த மசோதாவில் சேர்த்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம் என இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கவலை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் முன்பு இருந்தே அவர்கள் தலைவர்களினாலோ அவர்களினலோ இப்படி ஒரு வேண்டுகோள் வைக்கபட்டது இல்லையே. அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தல் முடிவுகள் புதினுக்கு எவ்வளவு வெற்றி அதிகம் என்று காட்டுகின்றதோ அவ்வளவிற்கு ரஷ்யாவில் அவருக்கு உண்மையான ஆதரவு மிகவும் குறைவாக இருக்கும்.
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
மலையாள படம் பார்க்கவில்லை. யாழ்பாணத்து புட்டு இடியப்பம் அப்பத்திலும் காணலாம் 🤣
-
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
இது தான் விளங்கவில்லை. இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியா செல்ல விரும்பினார்களா? முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்புறத்தபட்டு வருகின்றவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்குவதற்கு இவர்கள் ஏன் ஏமாற்றம் அடைகின்றனர், கவலை தெரிவிக்கின்றனர்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அந்த சுமந்திரன் தனது கல்லுரியில் நடந்த விளையாட்டு போட்டியை பழைய மாணவருடன் இருந்து பார்த்ததிற்கே இவ்வளவு பிரச்சனைகள் செய்கிறார்கள் என்றால்... சுமந்திரன் உட்பட எல்லோருமே வெத்து வேட்டுகள் தான் அப்படியிருக்க சுமந்தினை மட்டும் ஏன் ஆதாரம் இல்லாமல் வில்லனாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது தான்.
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
இந்த பாலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவு பிரமாண்டமாக உள்ளது ஒரு பக்கம் வெளிநாட்டு ஈழதமிழர்கள், இலங்கை சிங்களவர்கள் மறுபக்கம்இலங்கை இந்திய பாக்கிஸ்தான் முஸ்லிம்கள்.
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
இல்லை அய்யா. அதனால் தான் ஜெயமோகனுடையதை போன்றே உங்களுடைய சிந்திக்க வைத்த கருத்துக்களும் இங்கே கிடைத்தது.நன்றி. 96 என்கின்ற படம் பற்றி யாழ்களத்தில் சாந்திஅக்கா வேறு ஒரு திரியில் சொன்ன போது அது ஒருக்கா பார்க்க தான் வேண்டும் என்று அந்த படம் பற்றி நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விசாரணை செய்தேன். அது மிகவும் நீண்ட படம் நீ பொறுமையாக பார்க்க மாட்டாய் boring ம் என்றனர். சில தமிழர்கள் அதை கமிழ் காதல் காவியமாக சொல்வதாகவும் தெரிவித்தனர்.
-
கனடா விசிட் விசா
😄 பாடசாலையில் படித்து கொண்டிருக்கிறாவோ
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஓம் ஒரே மாதிரியான ஆட்கள் தான். -------------- Satan சொல்லியுள்ளார் இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் என்று ஆனால் இப்போதும் அங்கே ரொப் செய்தி தானாம்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
தங்களுக்குள் தாங்களே தம்பட்டம் அடித்து கொள்வது மிகவும் ஓவராக தான்.
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
எல்லை போட்டால் களவு எடுக்க வருவது தெளிவாக தெரிந்து விடும். இப்படியே இருப்பது தான் களவு எடுக்க வசதி. ஏங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் நாங்கள் மீன பிடிக்க விடுகின்றார்கள் இல்லை என்று சொல்லி கொண்டு தொடர்ந்து களவு எடுக்கலாம்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
விசுகு அய்யா தைவானிஸ் என்று தங்களை அடையாளபடத்தி கொள்ளும் தைவான் சீன மக்கள் மற்றும் கொங்கொங் சீன மக்களை வைத்து உலகளவில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
ஒரே கல்லுரி பழைய மாணவர்கள் தங்கள் கல்லுரி கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது கூட ஒன்றாக இருக்க கூடாது என்று தமிழ் தேசிய கோட்பாடு சொல்கின்றது.
-
கனடா விசிட் விசா
விசாவிற்கு தூதரக கட்டணம் தவிர மற்றவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கும் ஆட்கள் 🙆♂️
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மற்றய நாடுகளிலும் அதே நிலை தான். இந்தியா தமிழ்நாட்டில் தான் அப்படியில்லாமல் இருக்கும்.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, இருந்து வருகின்றது மறுக்க முடியாதது. மற்றய மதங்கள் சில சில மாற்றங்கள் செய்து கொஞ்சம் சீர்படுத்தி வருகிறார்கள்.ஆனால் முஸ்லிம் மதம் மட்டும் இன்னும் பழைய காட்டு சட்டங்களை இறைவன் அருளியவை என்றும் உலக அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டியவை என்று சொல்லி வருகின்றது. அதை அந்த மதத்தை சேர்ந்த 90 வீதமானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட மதகட்டளையாக பின்பற்றுகின்றனர். மற்றய மதங்களில் அப்படி இல்லை. கிறிஸ்தவ நாடுகளில் வசித்தபடி கிறிஸ்தவ மதத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் இந்தியாவில் கூட இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகளில் அந்த மதத்தை விமர்சித்த முஸ்லிம்களுக்கு நடந்த நிலை அதிர்ச்சி தருவதாக உள்ளது.இந்து கிறிஸ்தவ புராண கற்பனை கதைகளை நம்பாதவர்கள் அந்த மதங்களில் இருக்கின்றனர்.அவர்களை கொன்றால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று அந்த மதங்களை சேர்ந்தவர்கள் அவர்களை கொலை செய்வது இல்லை.
-
சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!
நான் என்னுடைய ஆட்களையும் நீ உன்னுடைய ஆட்களையும் ஏமாற்றியாகி விட்டது என்று பேசிக் கொள்வார்கள்.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
சரியாகச் சொன்னீர்கள். இது வெளிநாடுகளில் வெளிநாட்டு தமிழர்கள் உள்பட மற்றவர்களும் நடந்து கொள்கின்ற மிக வழக்கமான நடைமுறை உண்மை உரைகல் என்ற மேட்டு குடியானவர் ஒரு மாத சுற்றுலா சென்றிருக் வேண்டிய அவருக்கு ஏற்ற இடம் இலங்கை யாழ்ப்பாணம் இல்லை.அவர் இந்தியா கஷ்மீருக்கு சென்றிருக்கலாம்.
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
கஞ்சா இளம்வயது ஆட்களிடம் மூளை பாதிப்பு அறிவுசார் செயல்திறன்களை பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.கஞ்சா சட்டப்பூர்வமாக்கபடுவதால் வயது குறைந்தோர் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.