Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973
  2. இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் சன நெருக்கடியில் கால்களால் மிதிபட்டு இறந்தார்கள் என கூறுகிறது.
  3. எங்களின் விருப்பு வெறுப்பு அவர்களுக்கு முக்கியமில்லை. எங்களை கருவறுத்தல் தான் அவர்களது விருப்பு.
  4. தெரிந்த ஒருவர் (முன்னாள் போராளி) கண்டி வீதியில் கோழிகள் விற்பதை தற்செயலாக காண முடிந்தது. அடையாளம் காண முடியவில்லை. ஓட்டோ நண்பர் தான் அவர் யார் என சொன்ன பின் தான் தெரிந்தது யார் என்று. அவரிடம் சில கோழிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வரும்படி கூறி இருந்தேன். ஓட்டோ காரன் என்னை பார்த்து அப்பாவிடம்(எனது) உதை வாங்க போகிறீர்கள் என்றார். அன்று பின்னேரம் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு உணவும் கொடுத்து என்னாலான உதவியும் செய்து அனுப்பி இருந்தேன். வீட்டில் பேச்சுக்கு குறைவில்லை. உதவி செய்வது பறவாயில்லை. நீ போய் விடுவாய். புலனாய்வு வந்து எங்களை துளைத்து எடுத்து விடுவார்கள் என்றார்கள். நிலைமை அங்கு அப்படி உள்ளது. பி.குறிப்பு: அப்போராளிக்கு வலது கண்ணும், வலது முன் கையும் பறி போயிருந்தது. நன்றி தனி. வேறு நாட்டுக்கு போகிறீர்களா??
  5. ஆளுமையான மனிதநேயம்கொண்ட தலைமை ஈழத்தமிழரையும் தலைநிமிர்த்திய கனேடியத் தலைவர்
  6. கண்ணோடு காண்பதெல்லாம்
  7. சாணியில் பிள்ளையாரை பிடித்து வைத்து கும்புடுகிறீர்கள். சாணியை கரைத்து வீட்டுக்கு தெளிக்கிறீர்கள். சாணியை கரைத்து முகத்தில் அடிப்பதை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும். 😁
  8. மனசோ தந்தி அடிக்குது
  9. ஏதோ ஆணைக்குழு என்று சொல்லி சாட்சியங்களை (முள்ளிவாய்க்கால்) அழைத்து வாக்குமூலங்கள் எடுத்தீர்கள். அவற்றுக்கு என்ன நடந்தது? களவாக மண்ணை அள்ளி விற்றல் எந்த சட்டத்துக்கு கீழ் வருகிறது??
  10. யாரப்பா யாழ்கள ஆய்வாளர்களை மிஞ்சி ஆய்வு செய்து மராட்டியர்களை இதற்குள் கொண்டு வந்து செருகியது?
  11. பார்வை கற்பூர தீபமா?
  12. Hayyoda (Tamil) | JAWAN | Dance Cover | Nainika & Thanaya
  13. முனிவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. சொந்த நாட்டு மக்களை வதைக்க வேண்டும். அதே நேரம் உலகத்திடம் பிச்சையும் எடுக்க வேண்டும்.
  15. பாடல்: எஞ்சாயி எஞ்சாமி பாடியவர்கள்: டீ , அறிவு இசை: சந்தோஸ் நாராயணன் வரிகள்: அறிவு
  16. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு?? நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா?? நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ?? நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற.. நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா?? நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?? நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா??? கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்.. நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
  17. சாந்தன் அவர்களின் முடிவை தான் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசு செய்யும். கேடு கெட்ட அரசு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.