Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
நம்பகூட இருக்கிறவங்கள் நம்பளை விட்டுப் போயிட்டால் நாங்களும் போகணும் என்று அவசியமில்லை .....! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i · சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........! 👍 கந்த கணேசதாஸக் குருக்கள்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
புதிய விடியல் யாழ்ப்பாணம் reodotsSpn1uf91acm3a21h3ic28hh9t1lc300th6 8cch81787i63ah3fi0 · வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் . விமர்சன ரீதியான பார்வை...... ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு வழக்கினை தெரிவித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான குண இயல்பு ஆளுமை அனைவரது பார்வையையும் பெற்றது .மாவட்ட ஒருங்இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது. இடத்தில் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னார் இவரைப்போல பல கேள்விகளைக் கேட்கின்ற பொழுது தான் அரசாங்க நிறுவனங்களை சரியாக நெறிப்படுத்த முடியும் எனவே இவ்வாறானவர் தேவை எனவும் கருத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஊழல் தொடர்பான முறைகேடுகள், முறைப்படுகள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆளுநருக்கு தெரியும் என்பதால் பல்வேறு பட்ட விடயங்களை உற்று நோக்கிய வண்ணமே வட மாகாண ஆளுநர் காணப்பட்டார். இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பல்வேறுபட்ட விடயங்களில் திறம்பட செயல்பட கூடியவர் எனவே எதிர்வரும் காலங்களில் அவரது நிர்வாக ரீதியான பல திறமையான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம். அத்துடன் சில இடங்களில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்புடைய செயற்பாடுகளை நேரடியாக வைத்தியர்Mp Ramanathan Archchuna விமர்சித்தார். அங்கிருந்தவர்கள் பலர் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பான ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் அவரை அவதானித்தவாறும் காணப்பட்டனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் நிறுவன ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறுகின்ற இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் Mp அர்ச்சுனா என்று உணர்த்திவிட்டார். அதன் செயற்பாடுகள் அபிவிருத்தி சார்ந்ததாக இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு திணைக்களங்களையும் அதன் செயற்பாடுகளையும் சரியான விதத்தில் இயங்குகின்றதா??? என மேற்பார்வை செய்வது கேள்வி கேட்கின்ற உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை இன்று உணர்த்தினார். இவ்வளவு காலமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கும் இன்று NPP அரசாங்கம் மற்றும் வைத்தியர் Mp அர்ச்சுனா கூட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணமாகும் . இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தினார். எனவே அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் ஒரு வரைவை கொண்டு வருவதற்கு வைத்தியர்Mp அர்ச்சுனா முன்மொழிய அதனை சந்திரசேகர் தலைமையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் என்ன விடயம் சிறப்பானது என்றால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதே அதேபோல் அனைத்து விடயங்களும் இவ்வாறு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எமது பிரதிநிதித்து முன்னேற்ற முடியும் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த விடயம் இவ்வளவு காலமும் ஏன் இடம்பெறவில்லை??? உண்மையிலேயே NPP அரசாங்கம் ஒரு சிறந்த அரசாங்கம் என்பதை இந்த இடத்தில் பொது மக்களாகிய நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கை மருத்துவ ரீதியாக இடம்பெற்ற பிழைகள் ஊழலை உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும் என் இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படுவதற்கு முதலாவது மணி ஆக இதனை அடிக்க வேண்டும் . அத்துடன் ஊழல்வாதிகள் வைத்திய துறையில் இருக்கின்ற ஊழல்வாதிகள் களையப்பட வேண்டும் உண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய மாபியா என்று சொல்லப்படுகின்றது இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் இதற்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்து கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் தற்பொழுது கடமையில் இருக்கின்ற பனிப்பாளர் உரிய தகைமைகள் இன்றி வந்தவர் என்பதையும் சபையில் சுட்டிக்காட்டிய Archchuna Ramanathan என் போஸ்ட் என்று சொல்லப்படுகிற முறையில் மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். இதனைத் தெளிவு படுத்தியதன் மூலம் இது ஒரு அரசியல் சார்ந்த நியமனம் என்பதையும் சபையில் ஒரு வகையில் மறைமுகமாக தெரியப்படுத்தினார். உண்மையில் ஒவ்வொரு பொதுமகனும் செலுத்துகின்ற வரி பணத்தின் அதன் பெறுமதியை உணர்ந்தால் போல வைத்திய அர்ச்சுனா அனைத்து திணைக்கள ரீதியான கணக்கு வழக்குகளையும் மிகவும் துல்லியமாக சிறிய நேரங்களில் பார்த்து செலவழித்த பணம் எவ்வளவு செலவழிக்காத பணமும் எவ்வளவு என விழாவாரியாக கேள்விகளை கேட்டார். ஒரு கட்டத்தில் பத்து நாட்களுக்கு இவ்வளவு மில்லியன் பணத்தை நீங்கள் செலவழிப்பீர்களா எனவும் கேட்டார். அந்த இடத்தில் தான் அனைவரது எதிர்ப்பும் கிளம்பியது என்று கூறலாம் உண்மையில் அரச அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை சரியாக செலவழிக்க வேண்டும் அவசரப்பட்டு திட்டங்களை நிறைவேற்றி வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் வருடம் முடிகின்றது என்று திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றாமல் பூரணமாக செவ்வனே அந்த வேலை இடம்பெறாது என்ற உண்மையாயின் சபையில் போட்டு உடைத்தார் . பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக செலவழித்து 100 நிறைவைக் காட்டுகின்றார்கள் என்பதை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் உணர்த்தினார் . இங்கே அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் செயல்பாடுகள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் பலர் டக்ளஸ் DCC தலைவராக இருந்த காலத்தில் இவ்வாறு கதைத்தால் எம்பி அர்ச்சனாவை பிடித்து வெளியில் விட்டிருப்பார் என்று முன்பு இருந்த அரசாங்க காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லாமை தொடர்பாக கதைத்துக் கொண்டனர். இருந்த பொழுதிலும் அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான முறையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சரியான விதத்தில் அதன் செயற்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதன் மூலமாக பிழையான விதத்தில் வீண் செலவு செய்யாமல் பணத்தினை உரிய பெறுமதியோடு காத்திரமான செயற்பாடுகளை செய்வதை விரும்புவதாக காணப்பட்டார் என்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது . பல ஊழல்வாதிகளை தூக்கி வாரி போட்டது. சிறந்த ஒரு முன்மாதிரியான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக கருதலாம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகஸ்தர்கள் அரசு அதிகாரிகள் பலர் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க போகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது ..... உண்மையில் வேலை செய்யாமல் பணத்தினை பெறுவது இதன் மூலம் தான் நமது நாடு அகல பாதாளத்திற்கு சென்றது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இனி வரும் காலங்களில் எதுவும் சரிவராது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது . இப்படிக்கு ஏழை தமிழ் மகன் நீலன். முடிந்தவரை இதனை பகிருங்கள் இதன் மூலம் பல ஊழல்வாதிவாதிகளுக்கு இன்றைய செய்தியானது இறுதி மணியாக ஒலிக்கட்டும்.- திண்ணை
கருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில் மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின் நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........! 😁 ஏதாவது ஒரு தகவல்கள் . ......!- மலரும் நினைவுகள் ..
இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
கபடி கபடி . .......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......! --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---- இனித்திடும் இனிய தமிழே....!
காமம் , கோபம் , குரோதம் தடுப்பது எப்படி ,தவிர்ப்பது எப்படி ........ அழகு தமிழில் அரிய விளக்கம் . .....! 🙏- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
Chesswithlokesh · Suivre 16 h · Anand passing it to Gukesh ! 2 world champions- இரசித்த.... புகைப்படங்கள்.
- குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
ChessMood · Suivre 17 h · The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐- களைத்த மனசு களிப்புற ......!
- சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
யுத்தம் நடக்கும் பூமிகள் யாவற்றிலும் இவை போன்ற துயரங்கள் நடந்தபடிதான் இருக்கும் ........ என்ன செய்வது கடந்து போய்த்தான் ஆகவேண்டும் . .......! பகிர்வுக்கு நன்றி சகோதரி . ......!- கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
ஒரு தாயன்பின் நாய் நேசம் . .......! 🙏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணருகே வெள்ளி நிலா ........ மஞ்சுளா & அசோகன் ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய் ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும் கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ........! --- சொன்ன படி கேளு ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.