Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ ஆண் : பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விழ மாட்டேன் ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து ஆண் : மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி பெண் : தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உாிய பெண் : மீச குத்திடுச்சு பயலே ஆச பொத்தி வச்ச புயலே ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் பெண் : நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாறேன் ஆண் : மலை மேலே மழை தூர அல மேல அல மோதும் பெண் : மாரோடு நானே தினம் போராடுறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன ஆண் : வேரோடு நீயே விழி கோடாளியாலே என சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன் பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா தேடி சேந்துக்கடி நிழலா பெண் : ஒரு பச்சைக்கிளி போல நான் தொத்திகவா தோள ஆண் : இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள பெண் : கரும்போரம் எறும்பேற ஆண் : ஐயய்யோ பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ பெண் : குறும்பேர .......! --- யே வச்சிக்க வச்சிக்கவா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ ......... எம் . ஜி . ஆர் & ஜமுனா .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
அன்பே நுணா, மேலுள்ள ஓவியத்தை ரசிக்க முடிந்த உங்களுக்கு கீழுள்ள காவியத்தை ரசிக்க முடியவில்லையோ ..........! 😂- விமர்சனம்: புஷ்பா 2 !
ராஷ்மிகாவை சும்மா பார்க்கலாமாம் .......... ஆசை . ....ஆசை . ..... அதுக்கெல்லாம் சென்சார் அனுமதிக்க மாட்டார்கள் ராசா . .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலெ . ...... சிவாஜி & பத்மினி .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பெண் : { ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க } (2) பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால் பெண் : மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பெண் குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் பெண் குழு : நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள் பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் பெண் : தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும் பெண் : மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால் பெண் : அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால் பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள் பெண் : கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் பெண் : காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள் பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் பெண் : அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க........! --- ராதை மனதில் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
புரியுதா . .......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குட்டிக் கதைகள்.
அன்பால் இணைவோம் ANBAL INAIVOM · Rejoindre Jay R Jayakumar · 1 j · தினம் ஒரு சிறுகதை :-- எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது... வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான், எலியை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். "ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?" அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. "இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது." உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.... ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா மைக்-எ கையில் எடுக்கட்டுமா ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும் ஸ்டார்ட் தி மியூசிக் ஆண் : இடி இடிச்சா என் குரல் தான் வெடி வெடிச்சா என் பாய்சு தான் குடி மக்கதான் நம்ம கூட்டணி பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு குத்தம் பாக்காம விசில் போடு ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் போடு… கோட் விசில் போடு ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் அடி என்னோடு ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த காரணத்த ஏன் மறந்த மத்த கண்ணில் சந்தோஷத்த பாக்க தானே கண் தொறந்த ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ உனக்கு நீயே கால் பண்ணிக்கோ உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ ஆண் : அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர நம்ம பார்ட்டி ஓயாது ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல கண்ணக்கட்டும் கண்ணீருல மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு மாற்றம் வேணும்னா கோ வாக் குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு.......! --- விசில் போடு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செல்வங்கள் ஓடி வந்தது . ......... மஞ்சுளா & a.v.m ராஜன் ..........! 😍- நடனங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
அவங்களுக்கு இல்லாமல் போயிடப்போதே ........ என்ன ஒரு அழகான பதில் . ......! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
கோபம் என்ன செய்யும் . ......! 😂- அதிசயக்குதிரை
Padrino Ameen · Suivre 5 j · "After The Rain " Hungarian Painter Oil On Canvas......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
மாடு மேய்க்கத் தயாரா ..........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் அணிகளும் அதன் எஜமானர்களும் ........! 😂- புலியின் தொழிற்சாலை.
"பல எறும்புகள் சேர்ந்தால் புத்தெடுக்காது " இங்கு பலரை வேலைக்கு எடுத்ததால் இருந்ததும் போச்சு .......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம் .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு ஆண் 1 : சத்தியத்தை நம்பி லாபமில்லை தம்பி ஆண் 2 : நிச்சயமா நீதி வெல்லும் ஒரு தேதி ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய் ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல ஆண் 1 : மீசையில மண்ணு ஒட்டினதை எண்ணு ஆண் 2 : பாயும்புலி நான்தான் பார்க்கப் போற நீதான் ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹான்........! --- என்னம்மா கண்ணு சௌக்கியமா --- - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.