Everything posted by suvy
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
"எட்டு நாளில் ஒரு ஏற்றம் தரும் வேளாண்மை" என்று கூறுவார்கள் . ......... பொதுவாக கோடையில் தேவையான அளவு உப்பை உற்பத்தி செய்து (அடுத்து வரும் மூன்று நாலு மாதம் மாரிகாலங்களுக்கும் சேர்த்து) கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் .......அவற்றைப் பராமரிக்க வெப்பத்துடன் கூடிய குடோன்களையும் செய்து வைத்திருக்க வேண்டும் ........அவையும் போதாது என்றால் சிறிது விலை குறைத்து கூட்டுறவு சங்கங்கள், பெரிய பெரிய கடைகள் வசம் அனுப்பி வைக்க வேண்டும் . ...... இவை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பற்றாக் குறையை சமாளிக்க முடியும் . .......! கொஞ்சம் யோசியுங்கள் நாட்டில் எந்த அரசு வந்தாலும் மதுபானங்களுக்கு எப்போதாவது தட்டுப்பாடு வந்ததுண்டா ......!
-
அதிசயக்குதிரை
முருங்கைக் கீரை சாக்லேட் ............! 😁
-
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது
படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி நுணா .........!
-
சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
25 வருடம் சம்பளத்தை வெளியே எடுக்கவே இல்லை .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
நானே நானா, யாரோ தானா ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கொரு காதலி இருக்கின்றாள் . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ } (2) ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2).........! --- மழைக்குள்ளே ---- வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
தாயலாந்தைவிட வியட்னாம் பரவாயில்லைப் போல் உள்ளது . .........! 😂- கார் இருக்கு, இனி யார் உதவியும் தேவையில்ல - கனவை காத்திருந்து நிஜமாக்கிய மாற்றுத்திறனாளி
பேஷ் .....பேஷ் ......சுரேஷ் ........! 👍- எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா - பெருமாள் முருகன்
எம் . எஸ் என்னும் சுப்புலெச்சுமி இசைத்துறையில் ஒரு சாகரம் . ........ பகிர்வுக்கு நன்றி கிருபன் . ........ ! 👍 (பெருமாள் முருகனின் ஒரு கதையைத்தானே பல எழுத்தாளர்களும் பகிஸ்கரித்து மீளப்பெறும்படி செய்தவர்கள் என்று நினைக்கின்றேன் ) .- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ.. ஆண் : ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன் வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன் பெண் : { இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2) ஆண் : தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்தது உனைத்தானே பெண் : நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு ஆண் : நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும் ஆண் : கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே பெண் : ஏனோ ஏனோ என்னை பாா்க்கச் செய்தாய் உன்னை ஆண் : நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா ஆண் : நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக என்னாச்சு எனக்கே தொியலையே என் மூச்சின் காய்ச்சல் குறையலையே அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு .......! --- வேறென்ன வேறென்ன வேண்டும் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு . ..........! 😍- சிந்தனைக்கு சில படங்கள்...
யாருக்கும் பாவம் பார்க்காதே!!! 🤫🤫🤫 #motivation #trending #தமிழ் #viralvideo #tamil | @semmozhi8050- தந்திரமான விஷப் பாம்பு, ஊசித் தும்பி, 4 செ.மீ குட்டித் தவளை - வியப்பூட்டும் காங்கோ படுகை விலங்குகள்
உயிரினங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஏராளன் .........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😢 😢- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேகமே தூதாக வா அழகின் ஆராதனை . ....... சிவகுமார் & சுமித்திரா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இந்த பாடல் வரிகளைப் படித்துப் பாருங்கள் சுகமாய் இருக்கும் . .........! பெண் : திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே நதியும் கரையும் அருகே நானும் அவனும் அருகே பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை பெண் : தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு பெண் : மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு பெண் : அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை பெண் : போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை பெண் : இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா பெண் : கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு பெண் : மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு பெண் : பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன் பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வான் மழை நின்ற மலரை போல பதமானவன் உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன் பெண் : தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே ......! --- திருமண மலர்கள் தருவாயா ---- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பிலாக்காய் பிஞ்சின் துவையல் நிக்குது நெஞ்சில் ........! 👍- மலரும் நினைவுகள் ..
- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.