Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. உன்னைக்கண்டு நானாட (மகிழ்ச்சிப் பாடல் ) ........! 😍
  2. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ பெண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பெண் : பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்.......! --- குயில்பாட்டு ---
  3. வீட்டுக்கும் மதுக்கடைக்கும் விலைபோன இவர்கள் திருந்தவே முடியாத ஜென்மங்கள் ..........! பொறுப்பான கவிதை கோபி .........! 👍
  4. வளைந்து நெளிந்து ஓடும் ஆறு மங்கை மேகக் கூந்தலோ .........! 😂
  5. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி …. ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தொியாதடி ஆண் : உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம் உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால் எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே ஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி ஆண் : உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும் அடி இது ஏதோ புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் ஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே வேறேதும் நினைக்காமல் விழி மூடடி இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே ஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே ஆண் : என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் …….! --- என் காதல் சொல்ல நேரம் இல்லை ---
  6. காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது . .......! 😍
  7. அம்மாவின் பேட்டியை கேட்க கேட்க நெஞ்சு நோ வந்திட்டுது . .......அத்தனையும் நியாயமான பேச்சு ......முன்பென்றால் ஒரு முட்டைக் கோப்பி குடித்து ஆத்தலாம் . .....இப்ப நான் அதுவும் குடிக்கிறேல்ல ......அதைவிட பேட்டியிலும் முட்டைதான் பேசுபொருளாய் இருந்தது . .......!
  8. அவளைப்போலவே இதுவும் 160 க்குமேற்பட்டோர் பார்த்துச் சென்றபின்பும் தனியாகவே நிற்கின்றது . .......ஒரு கருத்துக்கூட இல்லாமல் . ........! 😁
  9. பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு......! காலம் எப்போதும் இப்படியே இருக்காது தம்பி . ....... ஒருநாள் உன்னுடைய உடல் வலியும் மாறும் , பசிப்பிணியும் தீரும் கலங்காதிரு . .......அந்த வேளை கூடிவரும் பொழுது பனங்கருக்கும் ( "ம்" ஐ கவனிக்கவும் ) பால் சுரந்து உன் பசி போக்கும் ........! பொதுவா கருக்குள் இருந்து பால் சுரக்காது, ஆனால் இது கவிஞரின் சிறப்பான உவமை . .....அந்த வாழை படமே உடல் வலியோடும் பசிப்பிணியோடும் நகர்ந்து செல்லும் படம் . .......! --- " பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் " --- தீ வந்து விறல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் " அதாவது ஓவியத்தில் இருந்த பூவும் மனக்காது , தீயும் சுடாது .....அதுபோல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மிகையான கற்பனை ......! --- அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே . .....! வானத்துக்கு மனமும் கிடையாது குணமும் கிடையாது அதுபோல ......! (விரல் )
  10. கின்னஸுக்கு போகவேண்டியது . ...... உயர்ப்பாய்தல் இவ்வளவு என்றால் நீளப்பாய்தல் எவ்வளவு இருக்கும் ........! 😂
  11. மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி ........! 😍
  12. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே பித்த நாடி சத்தமாச்சு ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான் ஆண் : காதல் சங்கதி ஆண் : கூறும் சுந்தரி ஆண் : மாலை சூட வேளை கூட போதை ஏற ஆசை தீர ஹோய் ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும் நம்மாளு போல ஏது ஆண் : மாமன் நானாக பாவம் தானாக வாசல் தேடி வந்த மாது ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா ஆண் : பாலைக் காச்சுடா ஆண் : பாயைப் போடுடா ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்........! --- பாக்கு வெத்தல போட்டேன் பத்தல ---
  13. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : { தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) ஆண் : செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க ஆண் : பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை .......! --- தங்கத் தாமரை மகளே ---
  14. ஆனாக்க அந்த மேடம் . ..........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.