Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.
தலையங்கம் சரியே . ....... அவர் 15000 காசுகளை கொண்டு வரும்போது வழியில் சுங்க அதிகாரிகள் வந்து வரியாக 5000 வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் ......... அவர் வெளியே வரும்பொழுது அவர் கையில் 10000 தான் இருந்தது . ........! 😂 ஏராளன் பாவம் சிறியர் . ........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட . ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் பெண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ பெண் : அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை பெண் : பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன….ஹோ….ஓ… பெண் : சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன…. ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே ஆண் : எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும்.......! --- உயிரே உயிரின் ஒளியே ---- எச்சரிக்கை!
நாங்கள் தேனீக்களாக இருந்தால் அவர்கள் புகையுடன் (குண்டுகளுடன் ) வருகின்றார்கள் என்ன செய்வது . ...........! 😁 நல்ல கவிதை நன்றி கோபி ..........!- இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ........! பகிர்வுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா .........!- நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!
பாய்ந்து வரும் மீனைப் பிடிப்போம் . ........கரையொதுங்கும் மீனைக் காப்பாற்றுவோம் .......நல்ல விடயம் . ..........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
பெண் : அன்பே, நான் காரின் பின்னால் பார்க்கும் கண்ணாடியை தெரியாமல் உடைத்து விட்டேன் ........அதை இப்பொழுது மாற்ற வேண்டும் கண்ணா ........என்னால் அது முடியவில்லை செல்லம் . .......காரணம் வண்டி கீழே படுத்திருக்கு . .........! 😂- கொஞ்சம் ரசிக்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
அவர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத அனுபவம் . ........! 😂- பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........! 👍- குட்டிக் கதைகள்.
அழகான குட்டிக் கதை . ..........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பத்துப் பாடல் முத்துப்போலெ பாடச்சொல்லும் பெண் ...........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம் பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும் பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…….. ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம் பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம் ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்………! --- ஒரு சின்ன மணிக்குயிலு ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நண்பேன்டா ..........! 😂- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
பவா செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை . ....... எம்மவர் வாழ்வின் சூழல் ........இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது . ........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது........! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.