Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தலையங்கம் சரியே . ....... அவர் 15000 காசுகளை கொண்டு வரும்போது வழியில் சுங்க அதிகாரிகள் வந்து வரியாக 5000 வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் ......... அவர் வெளியே வரும்பொழுது அவர் கையில் 10000 தான் இருந்தது . ........! 😂 ஏராளன் பாவம் சிறியர் . ........!
  2. பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட . ..........! 😍
  3. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் பெண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ பெண் : அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை பெண் : பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன….ஹோ….ஓ… பெண் : சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன…. ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே ஆண் : எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும்.......! --- உயிரே உயிரின் ஒளியே ---
  4. நாங்கள் தேனீக்களாக இருந்தால் அவர்கள் புகையுடன் (குண்டுகளுடன் ) வருகின்றார்கள் என்ன செய்வது . ...........! 😁 நல்ல கவிதை நன்றி கோபி ..........!
  5. ஆழ்ந்த இரங்கல்கள் ........! பகிர்வுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா .........!
  6. பாய்ந்து வரும் மீனைப் பிடிப்போம் . ........கரையொதுங்கும் மீனைக் காப்பாற்றுவோம் .......நல்ல விடயம் . ..........! 👍
  7. பெண் : அன்பே, நான் காரின் பின்னால் பார்க்கும் கண்ணாடியை தெரியாமல் உடைத்து விட்டேன் ........அதை இப்பொழுது மாற்ற வேண்டும் கண்ணா ........என்னால் அது முடியவில்லை செல்லம் . .......காரணம் வண்டி கீழே படுத்திருக்கு . .........! 😂
  8. எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........! 👍
  9. அழகான குட்டிக் கதை . ..........! 👍
  10. பத்துப் பாடல் முத்துப்போலெ பாடச்சொல்லும் பெண் ...........! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம் பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும் பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…….. ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம் பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம் ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்………! --- ஒரு சின்ன மணிக்குயிலு ---
  12. பவா செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை . ....... எம்மவர் வாழ்வின் சூழல் ........இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது . ........! 👍
  13. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது........! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.