Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.........! --- உன்னைக்கண்டு நான் ஆட ---
  2. மிச்சத்தை ஊகித்து அறியவேண்டும் . ....... எனது வாயில் இருந்து பிடுங்கி எனக்கே சூனியம் வைக்கக் கூடாது கந்தையர் . .......! 😢
  3. கொஞ்சம் ஞாபகம் வருது .......அந்தப் பெயர் அவர் ஒருவருக்குத்தான் இருந்ததாக நினைவு . ......ஆனால் அவர் எனது வகுப்பில்லை .......படிக்கக் கூடியவர்போல A , B க்குள் இருந்திருக்கலாம் . ......! 😂
  4. உண்மையில் அந்த மாநகராட்ச்சியைப் பாராட்டிட வேண்டும் . ........எல்லா இடமும் குப்பைகள் சேர்வதைத் தடுப்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் நிரந்தரமான வருமானத்தையும் உருவாக்கி விட்டார்கள் ........! 👍 அந்தக் காணொளியின் கீழ் இன்னொரு காணொளி ........ஒரு 700 ஆண்டுகள் பழமையான அழியும் நிலையில் இருந்த ஆலமரத்தை மனிதருக்கு இணையாக வைத்தியம் செய்து மீட்டெடுத்திருக்கிறார்கள் . ........! 👏
  5. அத்திப்பழத்தைப் பார்க்க பார்க்க அழகுதான் ..........! 😍 மனோரமா , சுருளிராஜன் & ரவிச்சந்திரன் நல்ல நகைச்சுவைப் பாடல் .........!
  6. வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : நேத்து பறிச்ச ரோஜா….. நான் பாத்து பறிச்ச ரோஜா….. முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு நேரம் போனால் வாசம் போகும் வாசம் போனாலும் பாசம் போகாது ஆண் : எந்த கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் ஓடும் நதியின் நீரும் ஆடும் கடலில் சேரும் கரையில் நிற்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா ஆண் : எந்த கோலம் கொண்டால் என்ன சொந்தம் சொந்தம்தான் எந்த பிறவி வந்தால் என்ன பந்தம் பந்தம்தான் ஆண் : பிரியும் பெண்ணைக் கண்டு உருகும் நெஞ்சம் உண்டு தந்தை உள்ளம் ஒன்று தனிமை ரோஜா ஒன்று ஆண் : பொட்டும் பூவும் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு மஞ்சள் பூசும் பெண்ணும் மை விளையாடும் கண்ணும் என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக .........! --- நேத்து பறிச்ச ரோஜா ---
  7. உலகத்தில் யாவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ஆக விரும்பலாம் தப்பில்லை .........கேடீ ஸ்வரர்கள் ஆவதுதான் தப்பு . .......! 😂
  8. பூங்குயில் பாடுது . .......! 😍
  9. வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா ......! --- தாழையாம் பூ முடிச்சு ---
  10. ஒரு கிராமத்தில் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் ஏறிப் பார்க்கிறார் அங்கு ஒரே ஒருவரைத் தவிர யாரும் இல்ல....... அவர்கூட ஒரு மாடுகள் மேய்ப்பவர் . ........ ஆயினும் தான் வாங்கிய ஊதியத்தின் பொருட்டு 1 1/2 மணிநேரம் பேசிவிட்டு இறங்கி வந்து அவரிடம் கேட்கிறார் ஐயா உங்களுக்கு நன்றி . ......நீங்கள் மட்டும்தான் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டிருக்கிறீர்கள் . ......எப்படி இருந்தது என்று . ......அதற்கு அந்த இடையர் கூறினார் ......சாமி நான் ஒருஇடையன் என்னிடம் நூறு பசுக்கள் இருக்கின்றன .....மாலையில் அவை பட்டிக்கு வரும்போது நிறைய உணவுகள் போடுவேன் . ....ஆனால் எதிர்பாராமல் வேளைக்கே ஒரு பசு மட்டும் வந்தால் அதுக்கு மட்டும் அளவான உணவைக் கொடுத்து விட்டு மிகுதியை ஒதுக்கி வைத்து விடுவேன் . ......! ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஊர் நிலவரத்தை நீங்கள் எப்படி சொன்னாலும் விளங்கப் போவதில்லை . ......இன்னும் ஒரு ஐந்து வருடம் போகட்டும் , அப்போது கொஞ்சம் புரியும் . ...... அதுவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும் . ......! உங்கள் வீட்டில் நாய் இருந்தால் அது எப்படியும் வீதியால் செல்லும் ஆட்களையோ அல்லது நாயையோ பார்த்துக் குரைக்கும் ........அப்போது அவரிடம் கேளுங்கள் ஏன் எங்களின் ஜிம்மி அவையளைப் பார்த்து குரைக்குது என்று கேளுங்கள் . ......அவரும் தயங்காமல் சொல்லுவார் அவையள் எங்கட வளவுக்க வராமல் விரட்டுது என்பார் ......... இது போன்றதுதான் எங்கள் ஊர் நிலைமையும் என்று சொல்லலாம் . ......பின்னாளில் அவர் விளங்கிக் கொள்ளட்டும் .........! 😂
  11. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா} (2) பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை படாஃபட் பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே} (2) பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொல்லும் போது கொல்லு தாண்டி செல்லும்போது செல்லடி படாஃபட் பெண் : {காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை} (2) பெண் : பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் கண்திரை படாஃபட் .........! --- அடி என்னடி உலகம் ---
  12. பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........! 😂
  13. அங்க என்ன தெரியுது . ..........! 😂
  14. பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு . ..........! 😍 ரவிசந்திரன் & பாரதி அருமையான ஜோடி அழகான காட்சி ........!
  15. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா பெண் : பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை ஆண் : மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை பெண் : மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் ஆண் : இள மாலையில் நான் அதை தர வேண்டும் பெண் : சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் பெண் : தேவதை விரித்தது மலர் மஞ்சம் ஆண் : அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை ஆண் : இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும் ஆண் : அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்........! --- உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ---
  16. பாவம் , அவரும் வார்த்தைகளில் வாள் வீசுகின்றார் . ........ வேறு என்னதான் செய்ய முடியும் , அதைத் தவிர ........! பகிர்வுக்கு நன்றி நுணா ..........!
  17. அருமையான கவிதை தொடருங்கள் . .........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.