Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்........! ஆண் : { ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய் என் நெஞ்சம் என்ன மெத்தைதானா கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டிக் கொண்டாயே வாராய் வெளி வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் மாட்டாய் மாட்டாயே } (2) ஆண் : மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீறாதே மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே அக்கம் பக்கம் யாரும் இல்லை வா வா என் பக்கம் தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம் பெண் : ஏதோ ஒன்று என்னைத் தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன் உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் பெண் : நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே பேசிப்போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச்சென்றதே சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா ஆண் : ஓஹோ திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் காற்றைப்போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்.......! --- ஏனோ ஏனோ ---
  2. நல்லநாள் பார்க்கவோ........! 😍
  3. மைண்ட் வொய்ஸ்: அவள் வரும்முன் அளவில்லா ஆனந்தத்தில் திளைத்திருந்தேன் .......! 😂
  4. படம் சொல்லும் கதைக்கு பாஷை தேவையில்லை ........! 😂
  5. கருத்தொருமித்த காதலர் கண்களுக்கு அவர்களைச் சுற்றி நடப்பவை எதுவும் தெரியாது.......அதற்காக யாரும் விடுப்பு பார்க்காமல் சும்மா இருப்பதில்லை ..........! 😍
  6. அடுப்படி வைத்தியம் 2 j · *சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன் *அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி *சும்மா* *என்றால் என்ன??* *பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!* *"சும்மா"* ====== *என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?* *வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை* *நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*. *1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா? ( *அமைதியாக/Quiet*) *2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*) *3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!* (அருமை/in fact)* *4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு* நினச்சியா*? (இலவசமாக/Free of cost) *5. *"சும்மா" கதை அளக்காதே?* (பொய்/Lie) *6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - (உபயோகமற்று*/Without use) *7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)* *8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*. (எப்போதும்/Always) *9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- (தற்செயலாக/Just) *10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* (காலி/Empty) *11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.* (மறுபடியும்/Repeat) *12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare) *13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*- (சோம்பேறித் தனமாக/ Lazily) *14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* - (வெட்டியாக/idle) *15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*- (விளையாட்டிற்கு/Just for fun) *நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* *என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!) *உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*. *ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்* இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல Voir la traduction சும்மா இதைப் படியுங்கள்......! 😂
  7. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : என் அன்பே என் அமுதே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய் ஆண் : பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது ஆண் : இந்த உலகம் என்பது இன்ப துன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா ஆண் : நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் அலைவரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும் ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கே தனியாய் பூக்கிறாய் வழி தவறி வீட்டில் வந்த பறவையைப் போலவே பார்க்கிறாய் ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா........! --- ஆராரோ பாட இங்கு தாயுமில்லை ---
  8. இல்லையே அப்பாவுக்கு ஒரு teats தான்......! 😁
  9. வாழும்வரை வாழ்க்கை வாழ்வதற்கே .......! 👍
  10. சிறப்பான சதுரங்கப் போட்டி ஒன்று.........! 👍
  11. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…......! --- பூங்கதவே தாள் திறவாய் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.