Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்… ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்… ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி… ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா… ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…....! --- நிரா நிரா நீ என் நிரா ---
  2. சே.......மனிஷா கொய்ராலா இப்பவும் கிறக்கம் தருமளவு வசீகரமாய் இருக்கிறாரா ........! 😴
  3. ஜாலியாக காதலித்து ஊர் சுற்றிவிட்டு பின் அது கல்யாணத்தில் முடிந்து விட்டால் எப்படி சிரிக்க முடியும் ஏராளன் .....! 😢
  4. பூவரசம் கட்டையில்தான் இடியாப்ப உரல் செய்வது....... அதன் வேரில் இடியாப்ப உரல் செய்வது எல்லாம் எமது தாத்தன் காலத்துடன் போச்சுது ....... இப்ப ஒரு உரல் செய்யுமளவு வேருள்ள பூவரசு எங்கு இருக்கு......அந்தளவு வைரமான வேருள்ள பூவரசு வளர குறைந்தது 50 வருடமாவது இருக்க வேண்டும்...... அதெல்லாம் நாங்கள் தறித்து மதில்கள் கட்டி விட்டம் .......! ஒரு வீட்டில் யாராவது மோசம்போனால் முதல் வேலையாக எல்லையில் நிக்கும் பெரிய பூவரசு ரெண்டைத் தறித்து சுடலைக்கு அனுப்பி விடுவார்கள்......! நெஞ்சாங் கட்டை சறுக்கினால் பிணம் சுருண்டு எழும்பிவிடும் ......பிறகென்ன கட்டையால் அடித்து வளத்தி எரிப்பார்கள் ........ அவரும் சமத்தாக ஒரு பிடி சாம்பலாவார் ......! ஒரு தகவல்: இப்பவெல்லாம் வீர விறகுகள் வைத்துத்தான் எரிப்பது.......எதை வைத்து எரித்தாலும் மனித உடலின் சாம்பல் ஏனையவற்றில் இருந்து தனியாகத் தெரியும்......வாளியால் தண்ணீர் ஊற்றி அலசும் போது ஏனைய சாம்பல் கரைந்து கலைந்து போக இது மட்டும் எலும்புகளும் உக்கி தனியாக வெள்ளையாய் தெரியும் ...... அவற்றைச் சேகரித்துத்தான் கடல், குளம், ஆற்றிலோ விட்டு காடாத்து செய்வார்கள்.....! இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியக்கூடியவாறு பல தகவல்கள் இதை வருகின்றன......நன்றி ரசோ ........! 👍
  5. விடாது காற்றடித்தாலும் --- வேரினால் விழாது வாழ்ந்திடுவேன்..........! 👍
  6. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ….ம்ம் ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன் பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன் ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம் பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்......! --- ஏ டுர்ரா டும்முன்னு ---
  7. விண்ணுக்கு மேலாடை ...........! 😍
  8. பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை ........! 💐
  9. நோர்வே முருகன் பவனி........! 🙏
  10. பூ உறங்குது புலியும் உறங்குது..........! 😂
  11. நீங்கள் சொல்வது தப்பு ஏராளன் ......... உருளைக்கிழங்குக்குள் கோவா கொஞ்சம் பருப்பும் சேர்த்து வைக்கலாம் ஆனால் கோவாவுக்குள் கிழங்கு போட்டால் கோவம்தான் வரும் .......! 😂
  12. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம் கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம் ஆண் : உடுக்க உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே ஆண் : ஹே எட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன் பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பட்ட கத்தி வீசுவேன் ஆண் : நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா ஆண் : அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே ஆண் : நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி ஆண் : அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல் அலை போல நான் விளையாடினால் இறங்காதோ உந்தன் காய்ச்சல் ஆண் : படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா தங்கத்தால செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா ஆண் : ஒத்தையாக ஓட வா ஓடி விளையாடவா பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா ஆண் : அழகான திருடி எனக்குள்ளே இருடி கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி ஓஹோ ஓஓ குழந்தை : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ........! --- மச்சான் பேரு மதுர ---
  13. உங்கள் அழகென்ன அறிவென்ன ........! 😍
  14. இந்தியன் 2 எடுத்த கமல் சங்கர் நிலையைவிட மோசமாகி போச்சுது.......நாங்கள் எடுத்த டிக்கட் அப்படியே இருக்கட்டும் ......... அடுத்தொரு பிரதியெடுக்காத புதிய கதையொன்று .........வெயிட்டிங் .......! 😂
  15. சுலபமாய் செய்யுங்கள் சூப்பர் பிரியாணி போல ஒரு பிரியாணி ......! 👍
  16. உலகில் இரண்டு கிளிகள்.......! 😍
  17. வணக்கம் வாத்தியார்.........! பெண் : ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா பெண் : செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி பெண் : கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ பெண் : மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா பெண் : நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா பெண் : பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி பெண் : இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல் நாட்டியமா ஹேய் நாட்டியமா பெண் : தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சே பெண் : மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும் கரையுமா கரையுமா கண்ணில் பெண் : ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ பெண் : கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன் யாரவனோ யாரவனோ.......! --- ஷா லா லா, ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா ---
  18. பாம்புகள் பாவம் அவை அப்பிராணிகள் .......அவைகளை விரட்டிவிட முயற்சிக்க வேண்டுமேயொழிய ஒழித்துவிட முயலக்கூடாது ........! 🐍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.