Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. உண்மைதான்......கள யதார்த்தம் அதுதான்........! 😴
  2. ஆமை வடை......... நான் நினைக்கிறேன் ஆமவடைக்கும் பருப்பு வடைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் இருக்கும் என்று.......! 😂
  3. அன்று சொன்னது இன்று பலித்தது பாரீர்.......! 😂
  4. அப்போதெல்லாம் சாமி ரொம்ப உதவி செய்திச்சுது ..........! 😢
  5. உனக்கும் கீழே உள்ளவர் இருவர் நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..........! 😂
  6. ஆலவாயர் அருட்பணி மன்றம் · தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது. இனி பெயர்கள் அகர வரிசையில்: 1. அசனம், 2. அடிசில், 3. அமலை, 4. அயினி, 5. அன்னம், 6. உண்டி, 7. உணா, 8. ஊண், 9. ஓதனம், 10. கூழ், 11, சரு, 12. சொன்றி, 13. சோறு 14. துற்று, 15. பதம், 16. பாத்து, 17. பாளிதம், 18. புகா, 19. புழுக்கல், 20. புன்கம், 21. பொம்மல், 22. போனகம், 23. மடை, 24. மிசை, 25. மிதவை, 26. மூரல், 27. வல்சி சோறு அன்னத்திற்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எம்மீசனுக்கு நடைபெறும் பெருவிழாவே ஐப்பசி அன்னாபிடேகம் ""பழமையை மறந்தோம், படாதபாடு படுகிறோம்"" பழமையில் புதுமை படைப்போம் பழமையை புதுமையாக காண்போம் நம் முன்னோர்கள் மூத்தோர்கள் ஆகிய **ஆதிதமிழர்கள்** பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவே மருந்து என மிகச் சிறந்த முறையில் சீரும் சிறப்பாக வாழ்ந்திருக்கார்கள்.... மருந்தே உணவாக வாழவில்லை..... ஆய கலைகள் அறுபத்து நான்கு கற்றுணர்ந்து அஞ்ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம் வாழ்வியல் மெய்யியல் அறிந்து தெரிந்து புரிந்து தெளிவடைந்து வாழ்ந்திருக்கிறார்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரை கடலோடியும் திரவியம் தேடு உலகை முக்காலமும் தெரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் ஆதியிலிருந்தே ஆதிதமிழர்கள் ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை சொக்கவைக்கும் சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி சொக்கநாதா சொக்கநாதா...........!
  7. நான் இப்ப வேறு அலுவல்கள் காரணமாய் சில நாட்கள் வேறிடத்தில் நிற்பதால் அதை ஆறஅமர்ந்து பார்க்க முடியவில்லை பிரியன்.......வீட்டிற்குப் போனால்தான் மேசைக்கணணியில் நிம்மதியாகப் பார்க்க முடியும்.........நன்றி பிரியன்.....! 👍
  8. அதெண்டால் உண்மைதான்.........பதுங்கிற புலி பாயத்தான் செய்யும் ........ஆனால் நாங்கள் இப்ப படுத்திருக்கிற புலியைப் பற்றித்தான் கதைக்கிறம்.......! 😴
  9. வணக்கம் வாத்தியார்.........! பெண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே பெண் : வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே பெண் : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே பெண் : வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ஆண் : யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா பெண் : தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் பெண் : சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா பெண் : கனவில் நினையாத காலம் இடை வந்து { பிரித்த கதை சொல்லவா } (2) ஆண் : கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா ஆண் : இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா.......! --- மலர்ந்தும் மலராத ---
  10. நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..........! 😍
  11. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் திரு.திருமதி பாஞ்ச் தம்பதிகளுக்கு .........! 💐
  12. என்னடி இத்தனை வேகம் .......! 😍
  13. வணக்கம் வாத்தியார்.......! பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு எங்கே மயங்கி நின்றாரோ பெண் : கட்டவிழுந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ பெண் : தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ பெண் : ஊரறிய மாலை இடுவாரோ இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ பெண் : சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ பெண் : எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு எங்கே மயங்கி நின்றாரோ…...! --- யாருக்கு மாப்பிள்ளை யாரோ ---
  14. மிகக் குறைந்த வயதில் உள்ளே வந்து எதிரணிகளைப் பந்தாடும் அழகிய அசுரன்.......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.