Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- களைத்த மனசு களிப்புற ......!
Best Music memories Back in Time · In 1957, Marilyn Monroe participated in a ceremonial kick-off at a football game in Brazil 🇧🇷"- வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!
சிறப்பான செயற்திட்டம் ......மகிழ்ச்சி ...... ! 🙏- அதிசயக்குதிரை
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·optonrdsSe4h61lc3cgt9633103ch5a10 g0a371ih4107940mlal749mhm5 · தான் சொல்லும் கருத்தை ஒருவர் நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசும் செயலை, 'குல்லா போடுதல்' என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட நபர்களை அந்நாட்களில், 'இவன், ஆளாளுக்கு ஒரு ஜம்பங் குடையை வைத்திருக்கிறான்...!' என்று கிண்டலாக சொல்வார்கள். அக்காலத்தில் ரெயின் கோட் இல்லாத நிலையில், தமிழர்கள் இந்த ஜம்பங் குடையைத் தான் மழைக்கு பாதுகாப்பாக மூடிக்கொண்டு செல்வார்கள். 155 ஆண்டுக்கு முன், 1870'ல் ஆங்கிலேயர் ஒருவர் எடுத்த படம் இது..........!- குட்டிக் கதைகள்.
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Dharma Lingam ·oStoeprdsnl358176t1 ci6h8hmt0t12thfuat40hf8t694faf0u1l3tltuc · பேச கற்றுக்கொள் மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில்மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள். நீதி: யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.......!!!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே பெண் : காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ எதிலும் அவன் குரலே பெண் : { கண்ணன் முக தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் } (2) பெண் : { கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் } (2) பெண் : என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : { கண்ணன் என்னை கண்டு கொண்டான் கை இரண்டில் அள்ளி கொண்டான் } (2) பெண் : { பொன்னழகு மேனி என்றான் பூ சரங்கள் சூடி தந்தான் } (2) பெண் : கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான் ஓ ஹோ என்றோ அவன் வருவான் பெண் : { கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை } (2) பெண் : { கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை } (2) பெண் : கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ ஓ ஹோ காற்றில் மறைவேனோ பெண் : நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஹோ நானே தவழ்ந்திருப்பேன் { கண்ணா ஆஆஆ…....... ! --- கங்கை கரை தோட்டம் ---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குட்டிக் கதைகள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை .......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட் ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட் ஆண் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இருவர் : இதம் தரும் காதல் ஆண் : கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண் : பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி பெண் : இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே பெண் : பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் .......! --- காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி சகோதரிகளான சிறுமிகள் பலி
இளந்தளிர்கள் முளைத்து வருகையில் கருகி விட்டது ..........!- கொஞ்சம் ரசிக்க
- சுவர் முகம் - ஷோபாசக்தி
நான் கடைசி மூன்று பந்துகளையும் மேலும் இருமுறை படித்தேன், விளங்கிக் கொண்டதை சரி பார்ப்பதற்காக . .......! 😀 கதை நிஜமோ அன்றி நிஜம் போலுமோ ஆனால் நன்றாக இருக்கின்றது . ......!- சிரிக்கலாம் வாங்க
இதுதான் சார் நேற்று எனக்கும் நடந்தது . .......... ! இருவர்ணத்தில் இனிய பாடல்கள் பகுதியில் " பொன்னை விரும்பும் பூமியிலே " பதிந்திருந்தேன் அது "பொண்ணை " என்று ஆட்டொ ஸ்பெல்லிங்கில வந்துட்டுது . ........ நான் கவனிக்கவில்லை ......... அதை சகோதரி நிலாமதி கண்டுபிடிச்சு பொன் என்றால் தங்கம் , பொண் என்றால் பெண் என்று விளக்கம் குடுக்க பிரியன் ஓடிவந்து லைக் குடுக்க ஒரே பேஜாராய் போயிட்டுது சிறியர் . .......! 😂 சும்மா பகிடிக்கு , நீங்கள் தப்பா எடுத்துக்க வேண்டாம் ........! 😀- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒருவாய் மீனுக்கு ஒரு பறவை உட்க்கார்த்திருப்பதைப் பாருங்கள் . .........! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- களைத்த மனசு களிப்புற ......!