Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வகுப்பறையில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும் . ........! 😀
  2. அங்கேபோயிடாதே , நரியைவிட உன்னைத்தான் உண்ண புலிகளுக்குப் பிடிக்கும் . ....... ! 😂
  3. மிகவும் அருமையான பகிர்வு ......... ! எனது குடும்பம் இங்கு வந்த புதிதில் பிள்ளைகள் சிறுவர்கள் . ......மகள் (8) மகன் (4) அவர்களை பாடசாலையில் சேர்த்திருந்தோம் .....ஒருநாள் அவர்களின் ஆசிரியை சொன்னார் இவர்களுக்கு சிறுவர்களுக்கான கார்டடூன் கதைகள் உள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி தன்னிடமிருந்த ஓரிரு புத்தகங்களையும் தந்திருந்தார் . ...... நானும் ஜம்பமாய் நகரில் இருந்த ஒரு பெரிய புத்தகக் கடையில் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் சில புத்தகங்களை வாங்கினேன், அவர்களும் எமது பெயர் விலாசங்களையும் எழுதிக்கொண்டு அனுப்பி வைத்தனர் . ..... பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....பின்பு எமது சோசியல் பெண்மணியுடன் சென்று சொல்லி அதை நிறுத்தி வைத்தேன் . .....! 😀
  4. விநாயகனே வினை தீர்ப்பவனே வீட்டுத் தோட்டத்தில் நாயுடன் குஷாலாக வீற்றிருப்பவனே உன்னைப் பார்க்கையில் புத்தருக்கும் புன்முறுவல் ......... .! 🙏
  5. திரைக்கதம்பம் · Rukmani Palaniappan ·opodnserSt34h8gu4a14 f202i2tc01090uamhl5û5l44o39,t u1:775l1l · Happy 69th Birthday Silver Jubilee Star Mic Mohan 🤩 poornimabhagyaraj Ambika Suhasini Kushboo revathi Lissa.......! 😍
  6. துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு . ........ ! 😍
  7. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ...... ! --- என்னவளே அடி என்னவளே ---
  8. என் வீட்டுத் தோட்டத்தில் .......! 😀 படங்கள் அப்பப்ப வரும் ......!
  9. கத்தரிக்காயில் ஒரு அருமையான உருண்டை உணவு . ........ ! 👍
  10. நான் பெத்ததுகள் எல்லாம் முதலாவது வகை , நான் எப்பவும் இரண்டாவது வகை . ....... இதனால் நான்தான் எப்பவும் காருக்கு பெற்றோல் போடுவது . .........! 😇
  11. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Veluthambi Thambi Veluthambi ·esnotdpSor0m82u58c710hic4u37703g596a334524 7400a98tlu5732lt2 · அழிந்து கொண்டு வரும் இந்த (டிராபாக்ஸ்)தறிகளின் எண்ணிக்கை நாளைடைவில் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. 1990முதல்2005 காலகட்டங்கள் வரை இந்த தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்தர ரக ஜவுளி ரகங்களில் இந்த தறிகளின் பங்களிப்பு கணக்கிலடங்காது.இரவுபகலாய் நிற்காமல் இயங்கிகொண்டிருந்த இந்த தறிகளின் இயக்கம் புது நவீன(airloom)தறிகளின் வரவால் இந்த தறிகளின் பிரகாசம் மங்கதொடங்கியது.இந்த (டிராபாக்ஸ்)தறிகளில் 40நாட்களில் செய்யப்பட்ட உற்பத்தி புதுநவீன தறிகளில்4நாட்களில் உற்பத்தியை தயார் பண்ணி கொடுத்தது. அதனால் இந்த தறிகளில் ரகங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது.அதன் பிறகு இந்த தறிகள் பெட்ஷீட் ,துண்டு, போன்ற ஜவுளிகளை தயாரிக்கும் வேலையில் இறங்கியது. நாளடைவில் இந்த ஜவுளி ரகங்களின் உற்பத்தியும் G S T மற்றும் நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் இதுவும் முடங்கியது. இதனால் விசைத்தறியாளர்கள் செய்வதறியாது நின்றனர்.அதனால் இந்த தறிகளை எல்லாம் விற்கத்தொடங்கினர். ஆனால் வாங்குபவர்கள் ரொம்ப குறைந்த விலைக்கே அணுகுகின்றனர்.அதிலும் சிலபேர் குறைந்த விலைக்கு கொடுக்க மனம் வராமல் அதை (காட்சி பொருளாக) இரும்பு கடையில் எடை விலைக்கு விற்க தொடங்கினர்.இப்பொழுது பழைய இரும்பு கடைகளில் இந்த தறிகள் எல்லாம் உடைக்கபட்டு ஒரு ஓரமாய் கிடப்பதை பார்த்தால் (தேவை முடிந்தால் நீயும் தூக்கி எறியப்படுவாய்) என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. எப்படியும் இன்னும் சில வருடங்களில் இந்த விசைத்தறிகளை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பதில் துளி கூட ஐயமில்லை!!! இவண்";இந்த விசைத்தறியை இயக்கியதில் நானும் ஒருவன்........!
  12. Mohammedhaneef Salman Hussain · Suivre ensortpodSa9075 01h7hc8f470 9l,9m5aa94ûmt2t258:lt14509l91ao5 · This image captures a historic meeting between Rabindranath Tagore (left) and Albert Einstein (right). The photograph was taken during their second meeting at Einstein's home in Caputh, near Berlin, Germany. Their first meeting took place at Einstein's home in Berlin in April 1930. These meetings involved profound discussions on various topics, including the nature of reality, science, and philosophy, highlighting the intersection of art and science. The discussions between the Nobel laureates offer a unique insight into their intellectual and philosophical perspectives. #elbertein #rabindranathtagore...... !
  13. நல்ல காலம் நான் ஒருநாளும் செத்த பாம்பை அடிக்கப் போனதில்லை . .......... கிணத்துக்குள் விழுந்து கிடந்த பாம்பை இலந்தை கொப்பை கயிற்றில் கட்டி இறக்கி பாம்பை வெளியில் எடுத்து விட்டிருக்கிறேன் . ........! 🙂
  14. உஸ் ......... மேலே பார்க்காதே . .........மரத்தில நரி ஒன்று நின்று எங்களைப் பார்க்குது ....... உனக்கு மரம் ஏறத் தெரியாது என்று அந்த நரி நினைத்துக் கொண்டிருக்கு . ........ எங்களுக்கு இன்றிரவு டின்னரே அதுதான் என்று அதுக்குத் தெரியாது .......... ஹா .......ஹா ......... ! 😂
  15. அழகழகான படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி ஏராளன் ......... ! 🙏
  16. பெரிய மரங்களை தறிக்க வேண்டும் என்றால் முதலில் பக்க வேர்களை வெட்ட வேண்டும் . ....... அதுதான் இப்ப நடக்குது போல .......!
  17. சிலிர்த்து நிக்கும் மலர்களுடன் ஒரு மௌனமான நேரம் ........ ! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.