Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நான் எப்போதும் இங்குதான் இருப்பேன் ஆனால் யாரும் என்னை சிறையிட முடியாது ........! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
நிஜமான சோலார் அடுப்பு ........! 👍- கொஞ்சம் ரசிக்க
கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......! எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பேரை சொல்லலாமா .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா ........! --- பூங்காற்று திரும்புமா ---- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
கணேசன் spSnoedotr326034h1mt0m8g3r,13eu:64is011p5mm3i4h15ieh1318eb · அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. கணைய புற்று நோயால் 56-ஆவது வயதிலேயே இறந்தார். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்து ஏழு பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 61,130 கோடி ரூபாய். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் மரண தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள் தான் ஆச்சரியம் மிக்கவை. ஆம், அவர் கூறினார்: "வாழ்க்கை என்றால் பணம் சம்பாதிப்பது என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதோ என்னிடம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. செல்வம் வெறும் எண்ணிக்கையாக மாறிவிட்டது. இதோ இப்போது நோயால் அவதியுற்று படுக்கையில் இருந்தவாறு என் வாழ்க்கை குறித்து சிந்திக்கிறேன். உடனடியாக மரணத்தை எதிர்கொள்ளும்போது எனது நற்பெயரும் செல்வமும் அர்த்தமற்றதாக மாறிவிட்டன. உங்கள் வாகனத்தை ஓட்டவும், அன்றாடப் பணிகளை செய்யவும், தொழிலை நிர்வகிக்கவும் பணியாளர்களை நீங்கள் நியமிக்கலாம். ஆனால் உங்கள் வலியையோ உங்கள் நோயையோ சுமக்க எந்த விலை கொடுத்தும் யாரையும் உங்களால் நியமிக்க இயலாது. எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கையை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாது. 30 டாலர் கடிகாரம்.. 3000 டாலர் கடிகாரம்.. இரண்டும் ஒரே நேரத்தையும் ஒரே நிமிடத்தையுமே காட்டுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன். வசிக்கும் வீடு 300 சதுர அடியாகவோ 3000 சதுர அடியாகவோ இருந்தாலும், ஒருசில மீட்டருக்கு மேல் காலை நீட்டி உங்களால் தூங்க முடியாது. விமானத்தில் முதல் வகுப்பிலோ பொருளாதார வகுப்பிலோ எப்படிப் பயணித்தாலும், விமானம் விபத்துக்கு உள்ளானால் உங்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரு நொடியில் சாம்பல்தான். எனவே வாழ்க்கையில் ஓர் உயரிய இலக்கை நீங்கள் வைத்திருந்தால், மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால் அதுதான் உண்மையான நிம்மதி என்பதை புரிந்துகொள்வீர்கள்''.👍" Voir la traduction- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மிகவும் அரிதான நீலத்திமிங்கிலத்தின் புகைப்படம் ........! 👍 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·odoSpernts5h3i0c2g8412mttl0 95m58flff91thf3gtfa920g93utt6tc3 · உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்! உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள். ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். 'எனக்கு வாத்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30.5 மீட்டர் நீளமிருக்கும் இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்', என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.......! Voir la traduction- அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள் - கோமகன்
அவர்களுக்கு நல்லது நடந்தால் நல்லது ......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Mind Your Language · Lawrence Nwabukwu ·roSntodpseu4a2a6se012 446g4ge3057:phftrf02m9btm271e61i,43c 3 · A teacher entered the classroom and found the chair he was to sit on hung on the ceiling. He looked at the students and smiled. Without saying a word, he proceeded to the blackboard and wrote: Test - 15 min, 30 marks. Q1. Calculate the distance between the chair and the floor in centimeters (1 Mark). Q2. Calculate the angle of inclination of the chair to the ceiling, and show your workings (1 Mark) Q3. Write the name of the student who hung the chair on the ceiling and the friends who helped him. (28 Marks). 🤣" “The teacher caught the student who hung the chair.” ✅" ........ !- எஸ்சிஓ வங்கி அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்கு சவாலாக அமையுமா?
சீனா பேனாவை காகிதங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் பயன்படுத்தவில்லை ....... அதையும் தாண்டி என்னன்னவோ செய்கிறது . .......! 😂- நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
சிறப்பு . ......! 👍- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளே இருக்கும் பொன்னம்மா ....... எம் . என் .நம்பியார் & ராஜசுலோசனா ......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே } (2) பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : { காதல் கொள்வது ஆனந்தமே ஜாடை சொல்வது பேரின்பமே } (2) பெண் : கண்ணில் உண்டு ஆசை நெஞ்சில் உண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : ஆணும் பெண்ணும் காணும் வண்ணம் வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே பெண் : { ஆட சொல்வது வாலிபமே தேடி கொள்வது பார்வைகளே } (2) பெண் : தொட்டு தொட்டு கை பின்னால் கொண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : நாளும் நாளும் அங்கும் இங்கும் கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன்........! --- நான் வணங்குகிறேன் ---- விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் .......!- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
மஹாபாரதக் கதை சிறப்பாகத் தொடர்கின்றது . ...... தொடருங்கள் கிருபன் ...... ! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.