Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Naga Logendralingam npSeosdorti19 42tf97f07ht19a8h10000776ci7a66hl1ga1871t0ma072 · இவ்வாறான அரசியல்வாதிகளை இலங்கை வரலாற்றில் நாம் க ண்டிருக்கின்றோமா? எமது தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறு மனந்திறந்து பேசியிருக்கின்றார்களா? ......... !
  2. அத விடுங்கோ , மகாபாரதத்திலேயே மகனின் ஆயுளை வாங்கி மங்கையரின் உறவை அனுபவித்த மன்னனின் கதை உண்டு . ....... முதல்ல ஷி ஜின்பிங்கும் புடினும் எத்தனை வயதுவரை வாழுகின்றார்கள் என்று பார்த்து விட்டு இது பற்றி கலந்துரையாடலாமே விசுகர் . .......அதுவரை இதை சீரியஸாய் எடுக்கவேண்டாம் . ....... இரவுத் தூக்கம் முக்கியம் . ......! 😀
  3. ம் . ..... அப்படிப்போடு அரிவாளை ........... !
  4. பாசிப்பருப்பு சாம்பாருடன் சைட்டாக இப்படியும் செய்து சேர்த்து சாப்பிட சும்மா அள்ளும் .......! 😀
  5. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் . ......... ரவிசந்திரன் & பாரதி ......... ! 😍
  6. இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி அது தாய்மையை கொண்டாடுது குக்கூவென்று வரும் சின்னக் குயில் தன் குழந்தைக்கு சோறூட்டுது நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே நீயின்றி என்றும் நானில்லையே என் உயிரின் ஒளி நீயே ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே ஒரு சோகத்தில் பண் பாடுது பிள்ளை மனம் பெரும் கல்லாகியே ஒரு கோபத்தில் நின்றாடுது எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே ....... ! --- பூ போலே உன் புன்னகையில் ---
  7. நெல்லின் புல்லில் நின்றொரு காதல் ......... காதல் கனமானது , காதலர்கள் லேசானவர்கள் . .......! 😍
  8. என் சேலைத் தலைப்பு எப்படி ............! 😀
  9. அதாவது வாகனங்களை மீண்டும் புதிய பாகங்களை பொருத்தி புனர்நிர்மாணம் செய்வது போல ........ அப்பாடா எனக்கு இன்னொரு 70 வருடங்கள் இருக்கு . ......... ! 😂
  10. வணக்கம் வாத்தியார் . ......... ! இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : { அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில } (2) ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஆண் : அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால ஆண் : எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ ......... ! --- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல ---
  11. வாராயோ தோழி வாராயோ ........ ! 😍
  12. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!
  13. Indian Cinema Old · Suivre doonspretSu45o010a53017,0 fûm4073i71t4148 l4gu3h:3ahciihhilh · Lata Mangeshkar, Usha Mangeshkar and P. Susheela together in a single frame embody the timeless brilliance of Indian music and the extraordinary artistry of voices that became treasures for generations. Lata Mangeshkar, hailed as the nightingale of India, carried with her a divine quality that turned every song into an everlasting experience, while her sister Usha Mangeshkar created a niche of her own with her melodious renditions and remarkable versatility across different languages and genres. Alongside them stands P. Susheela, the legendary voice of South Indian cinema whose unmatched contribution in Tamil, Telugu, Kannada and Malayalam music made her a living icon of melody and devotion to her craft. The three of them together represent not only the power of music to transcend boundaries but also the harmony that unites diverse traditions of India into one golden thread of melody. This image reflects a historic confluence of extraordinary talent, reminding us that when such voices came together, they did more than just sing, they created moments of history that continue to inspire, uplift and resonate across time......!
  14. அப்படி நடந்தால் அது மிகவும் நல்லது . ........ஒரு நாட்டின் மக்களை, குஞ்சு குருமான்களையெல்லாம் திட்டமிட்டு பட்டினி போட்டு கொல்வதை எந்த ஒரு நாகரீகமான சமுதாயமும் ஏற்காது ..........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.