Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கீழிருந்து மேலே செல்லும் தண்ணீர் + வாகனங்கள் ........ ! 🤔🤔">திணறும் ஆராய்ச்சியாளர்கள் எப்படி இது நடக்குது🤔🤔
  2. பேச்சாளர் சிவகுமாரின் சிரிப்பான சிறப்பான பேச்சு .........! 😂
  3. Mike Tyson (USA) vs George Foreman (USA) | Fight Highlights..........!
  4. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம் ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம் ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம் ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம் ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமந்திருப்பாளாம் ஆண் : சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம் சிரிச்சிருப்பாளாம்……… ஆண் : செம்பருத்தி பூவை போல செவந்திருப்பாளாம் நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம் ஆண் : செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம் நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம் ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா ஆண் : மாலை சூடும் மணமகளும் நீதான்டியம்மா இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா பாரடியம்மா பாரடியம்மா………..! --- திருமணமாம் திருமணமாம் ---
  5. துள்ளாத மனமும் துள்ளும் .............! 😍
  6. இன்று நம்ம வீட்டிலும் மிளகுரசம்தான் . ....... சாப்பிட முன் கிளாசில் விட்டுக் குடிப்பேன் . ......... அது ஒரு விக்கினங்கள் போக்கும் நல்ல உணவு பிரியன் .........! 👍
  7. இது ஒன்றும் சிகப்பு வர்ணமோ அல்லது துரு எனப்படும் கறளோ அல்ல வெற்றிலைத் துப்பல் ............! 😚
  8. கோணல் புளியங்காய் .......! ஒருநாள் ஒரு அரசன் வீதியால் கண்காணிப்பு செய்து கொண்டு போகும்போது அங்கே ஒரு இளம்பெண் கோணற்புளியங் காய் விற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கின்றான் ....... பின் அவளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அப்பெண்ணையும் தன் தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனை சென்று அவளை அந்தப்புரத்தில் சேர்த்து அரசிக்கு இணையாக அவளைப் பராமரித்து வாழ்ந்து வருங்காலையில் .......பல ஆண்டுகள் சென்றபின் ஒருநாள் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவ் வீதியால் வருகின்றான் ........ அப்போது அங்கு வேறு சிலர் கோணற் புளி விற்றுக் கொண்டிருப்பதை அந்தப் பெண் பார்த்து அரசனிடம் ...... அரசே அதோ அங்கே ஏழைப் பெண்கள் கோணல் கோணலாய் ஒரு காய் விற்றுக் கொண்டு இருக்கிறார்களே அது என்ன காய் என்று கேட்கிறாள் .......... உடனே அரசனும் "ஓ" உனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து விட்டன போல , நீ தேரில் இருந்து இறங்கிப் போய் அது என்ன வென்று விசாரித்து தெரிந்துகொள் என்று சொல்ல அவளும் இறங்கி அங்கு செல்லும்போது இனி நீ அங்கேயே இரு என்று சொல்லிக்கொண்டு அரசனும் அங்கிருந்து சென்று விட்டான் .........அவளும் தனது திமிர் பேச்சால், வந்த வளமான வாழ்வு தொலைந்து போச்சுதே என்று தூரத்தே செல்லும் தேரையே பார்த்து "ங்ஏ" என்று விழித்துக் கொண்டு நின்றாள் ........! 😂 பி . கு : எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் மிக மிகச் சிறிய வயதில் ஆச்சி சொன்ன இந்தக் கதை ஞாபகம் வந்தது கூடவே ஆச்சியும் ..........! 😇
  9. David Attenborough Fans · Rejoindre Eyasin Ali · odonrtpseS12la604595i374t4 511580t9sr2fc0c5uhg a:6f6mg1i4,03 · The flower of Patience. It opens every 7 years. And it lasts 7 days 😮"
  10. நீங்கள் மட்டுமா ...... அந்த வேதனைகளை நினைத்தால் கருவாடும் கண்ணீர் விடும் .........! 😥
  11. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…… ஆண் : மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே ஆண் : வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே ஆண்கள் : தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன் ஆண் : பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன் ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான் ஆண்கள் : உயிர் இல்லாத உடலே… ஆண் : தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன் ஆண் : நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்கு போதும் கண்ணம்மா ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்.......! --- முதலும் நீ முடிவும் நீ ---
  12. காலங்களில் அவள் வசந்தம் . ............! 😍
  13. எந்த விலங்கானாலும் மனிதனின் பயம் கண்களில் தெரிவதை சுலபமாகப் படித்து விடும் ........ மனதில் தைரியத்துடன் எதிர்கொண்டால் கையில் சிறு தடியுடன் அவற்றை எதிர்கொள்ளவோ ,தாக்குப் பிடித்து தப்பிக்கவோ முடியும் ........!
  14. வாழ்த்துக்கள் முதல்வர் எப்போதும் தமிழன் ..........!
  15. சில வைரங்கள் வல்லவர்களின் அருகில் இருந்தும் கண்களில் படாமல் கவனிக்கப் படாமல் மறைந்திருக்கும் ஆனால் காலநேரம் கைகூடும் போது அவை தங்கத்தில் பதிக்கப்பட்டு உலகை வலம்வரும் . ............! 👍
  16. ரசோவின் ராணுவ ரகசியத்தின் கசிவு வில்லவனையும் கவிதை புனையும் வல்லவன் ஆக்கி விட்டதை எண்ணி வியப்புறுகின்றேன் ....... இனியென்ன ஆரம்பம் நல்லா இருக்கு தொடருங்கள் ........! 👍
  17. அநேகமாய் பலர் அந்தத் தெருவோர வாழ்க்கையையே விரும்புகின்றனர் . ........ இதற்கெல்லாம் காரண காரியங்கள் கிடையாது . ....... நம்மால் முடிந்த நேரம் உணவோ பணமோ குடுத்து விட்டு செல்வதுண்டு . ......... ! 😁
  18. மாமிசம் உண்ணும் தாவரம் . .......... இயற்கையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கு . ....... ! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.