Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நல்ல செயல் . ......... அருள்மிகு கிதோஷ்வர் சிவன் அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும் . ..........! 🙏
  2. " நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம் " இதுக்குத்தான் காலாகாலத்தில் கலியாணத்தை செய்து துலையுங்கோ என்று பெற்றோர்கள் பொடியலைப் பார்த்துக் கத்துவது . ...... கோவிலுக்கோ , விழாக்களுக்கோ மனிசியோடு போகவில்லையென்றால் கோயில் மாடும் ஆண்களை மதிக்காது . ........ எப்போதும் அவள்தான் 1 (ஒன்று ) பின்னால் வரும் பூஜ்யங்கள்தான் புருசன்மார் . ........! 😂 நல்லாயிருக்கு கதை ரசோ .......!
  3. கை இருக்குது கால் இருக்குது முத்தையா ........! 😍
  4. வணக்கம் வாத்தியார் . ...........! பெண் : பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே ஆண் : காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப்பிடிப்பதுந்தன் முகமே தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே ஆண் : என்னைப் பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன் உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பாய் சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி { கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் } (2) ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன் தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன் பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும் நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும் ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் { சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் } (2) ........! --- பார்த்த முதல் நாளே ---
  5. வெள்ளரிக்காயில் ஒரு அருமையான உப உணவு . ..........! 👍
  6. ஏதோ ஏதோ எதோ ஒரு மயக்கம் .......! 😍
  7. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை ஆண் : பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன........! --- தொட தொட மலர்ந்ததென்ன ---
  8. இன்று ஏப்ரல் 1 ம் திகதியோ என்று காலண்டரை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியதாய்ப் போச்சுது . ........கொஞ்ச நாளாய் நாள் கிழமை ஒன்றும் தெரியாமல் ஒரே மறதியாய் போச்சு .........! 😂
  9. தொடருங்கள் .......தொடர்ந்து வருகின்றோம் . ........! 👍
  10. உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் .........! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே பாா்த்தால் பாா்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும் ஆண் : செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பாா்வை ஆளை தூக்கும் கன்னம் பாா்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டு பாா்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும் ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே ஆண் : சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன் காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் காயம் இன்றி வெட்டி போட்டாள் உயிரை ஏதோ செய்தாள் மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள் கனவில் கூச்சல் போட்டாள் ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா........! --- துளி துளி துளி மழையாய் வந்தாளே ---
  12. முதல் இடங்களைப் பெற்ற பையன் , செம்பாடான் , எப்போதும் தமிழன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் . ....... முதல் ஆறுபேர் ஒரே புள்ளிகளைப் பெற்றபோதிலும், ஒவ்வொரு வீரர்களின் விளையாட்டு அனுபவங்களையும் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பையன் முதலாவதாக வந்ததில் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது . .........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.