Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பருவம் போனபாதையிலே என் பார்வையை ஓட விட்டேன் .......! 😍
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் ........ எல்லோரும் கடலுக்கு வாருங்கள், காத்திருக்கிறேன் வரவேற்பதற்கு ........! 😂
  3. சாதாரண நிகழ்வுகளுக்கும் தேவையில்லாமல் அதிகப்பிரசங்கித்தனமான தலையங்கங்கள் ........! 😁
  4. நானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......! 😁
  5. பகிர்வுக்கு நன்றி zuma .......... நன்றாக இருக்கின்றது . ........! 👍
  6. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ .........! --- மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை ---
  7. இதழ் மொட்டு விரிந்திட .........! ஜெமினி & சாவித்திரி ........! 😍
  8. உங்களின் கவிதையில் பொருட் பிழை உண்டு போல் இருக்கிறதே புலவரே . ........! நாட்டுப்புறத்தில் கிணற்றுநீரில் ஒற்றுமை உண்டா புலவரே . .........! 😴 மற்றும்படி கவிதை அருமை தில்லை .......!
  9. satan சில நேரங்களில் உங்களின் அறிவு கொழுந்து விட்டு எரியுது .....அது எனக்குப் பிடித்திருக்கு . .....! 😂
  10. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா ......... மதுரைவீரன் : எம் . ஜி . ஆர் & பத்மினி .........! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் பெண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே......! --- காலை அரும்பி ---
  12. கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............! 😁
  13. அன்பே . .... கல்வியை கலவியாக்குவதிலும் ஒரு இன்பம் உண்டு என்ன ........ திரு பாஞ் அவர்களின் அறிவு இவ்வளவு தூரம் பாயும் என்று நான் நினைக்கவில்லை ........! 😂
  14. மென்மையான மனங்கள் பாறைகளையும் பிளந்து விடும் வலிமை கொண்டவை .......! 👍
  15. பங்குனி போய் சித்திரை வந்தா பத்திரிக்கை வந்திடும் . .........! 😍
  16. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் ஆண் : நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி ஆண் : பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி பெண் : { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2) ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே ஆண் : இதயம் முழுதும் எனது வசம் பெண் : கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் பெண் : அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம் ஆண் : { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2) பெண் : உன் தோளில் தானே பூமாலை நானே ஆண் : சூடாமல் போனால் வாடாதோ மானே பெண் : இதயம் முழுதும் எனது வசம் ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் பெண் : எல்லாமே என் சொந்தம் ஆண் : இதயம் முழுதும் எனது வசம்........! --- வா வா அன்பே அன்பே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.