Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிலா அக்கா🥀
  2. நீங்கள் சொல்பவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்தவர் அவருக்கு வேறையாக நடந்திருக்கிறது....மற்றையவர் கனடா மொன்றியல் என்று நினைக்கிறேன்..
  3. தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.
  4. இது ஒரு உறுதிப்படுதப்படாத சிறியண்ணயின் வருடாந்த முட்டாள்கள் தின செய்தியாகும் மக்களே....✍😊
  5. மீண்டும் அனைவருக்கும் நன்றி.🙏
  6. அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.🙏
  7. யாழுக்கு மனம் நிறைந்த 27ம் ஆண்டு அகவை வாழ்த்துக்கள்.🙏
  8. ஆழ்ந்த அனுதாபங்கள்..🙏தந்தையார் மற்றும் சகோதரி இவரது நலனில் கொஞ்சமாவது அக்கறை எடுத்திருக்கலாம்.
  9. சரி..சில எழுத்துப் பிழைகளை திரித்தினால் நன்று..பலாமரம்(எப்போதும் பாலா மரமாக வருகிறது)கவனத்தில் எடுங்கள்.
  10. உண்மை..இங்கே எழுதிய விடையங்கள் ஏற்கனவே உங்களாலயே எழுதபட்டு விட்டது அக்கா..இந்திய பயண அனுபவத்தோடு என்று நினைக்கிறேன்..பறவா இல்லை விடுங்கோ.
  11. நடத்துனர் என்று தான் வெவ்வேறு செய்தி தளங்களிலும் போட்டிருக்கிறார்கள்.
  12. பணம் விளையாடி இருக்கிறது.பறவா இல்லை.இனிமேலாவது திருந்தி வாளட்டும்.ஆனாலும் இவர்கள் திருந்த இடமில்லை.அனைத்து யூருப்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்..
  13. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா.அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  14. உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கம் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.🙏
  15. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயலினால் இதுவரையில் 34 பேர் உயிரிளந்துள்ளனர் .மற்றும் 2.5 லட்சம் பேர் மின்சாரமின்றியும் பாதிக்கபட்டுள்ளர் என்று செய்திகள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது.
  16. நான் எழுதிய விதம் சிலருக்கு குழப்பத்தை தந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது..அப்படி இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.எனக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..நாட்டில் என்ன நடக்கிறது என்று மட்டும் அவ்வப்போது நேரம் இருக்கும் போது அவும் இரவு நித்திரை குழம்பி விட்டால் மட்டும் பொழுதை போக்குவதற்கு பார்ப்பேன்..இங்கு யாரும் எதுவும் கேட்டவில்லை. எனது உதவி திட்டம் சுனாமியோடு ஆரம்பித்து அவ்வப்போது நம்பிக்கையானவர்கள் ஊடாகத் தான் செய்து வந்தேன்.மற்றப்படி சொல்வதற்கு ஒன்றுமில்லை.உங்களை யாரும் எதிலும் இழுத்து எழுதவில்லை..சோ.பேசாமலிருப்பது நன்று.
  17. இல்லை..ஒருவர் வீடியோ எடுப்பவர்.மற்றவர்கள் பக்கத்தில் நிற்கும் இருவரும் கிருஸ்ணாவோடு சேர்த்து நால்வர்.27 லட்சம் வாங்கிக் கொண்டவருக்கு ஒரு 25 வயதுக்குள் தான் இருக்கும்.அவரை தடுப்பில் எல்லாம் வைத்திருக்க இயலாது (கண்பார்வை இல்லை.). வன்னியில் நடந்த பிரச்சனையில் அகப்பட்டு பார்வை இளந்த இன்னுமொருவர் தேவன் என்று முன்ளாள் போராளியாம்..அவர் தான் இப்போ அழுது , அழுது கிருஸ்ணாவுக்கு ஆதரவாக வீடியோடு போடுறார்..காரணம்...அவரை யாருமே பார்க்க மாட்டம் என்று வெளியே விட்டு விட்டார்கள். இவர் வேறு சிலரோடு சேர்ந்து இருந்த காப்பகத்தில் பணம் களவாடப்பட்டதில் முக்கியமானவர் என்று எழுதுகிறார்கள்..அதனாலயே இவரை காப்பத்திலிருந்தும் மற்றும் சகோதரர்களும் பார்க்காமல் விட்டார்கள். அதன் பின் தான் கிருஸ்ணாவைத் தொடர்ப்பு கொண்டு இப்போ வெளிநாட்டிலிருந்து ஊரோடு போய் இருக்கும் ஆண் பிள்ளை ஒருவர் பொறுப்பெடுத்து வைத்து பார்க்கிறார்..இந்த தேவன் என்றவருக்கும் கிருஸ்ணா 3லடம்சம் குடுத்தது..தேவன் கிருஸ்ணாவை விட பல மடங்கு பொய், புரட்டு.. .இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன். இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்.. கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..
  18. நாளைக்கு இவரை வெளியில் எடுக்கும் வேலை முடிந்துள்ளதாக சில இடங்களில் பார்த்தேன்..ஆனால் இவர்கள் எல்லாம் வெளியில் வந்தாலும் இதையே தான் திரும்ப திரும்ப செய்யப் போகினம்.புலம் பெயர் மக்களில் முக்கியமாக அவர்களது தொடர்பிலிருப்பவர்கள் இவரை தொடர்ந்து இந்த வேலையையே செய்வதற்கு இன்னும் அனுப்புகிறோம் என்று தான் எழுதுகிறார்கள்.அதுவும் பெண்கள் எழுதுகிறார்கள்.கடவுளே இவர்களுக்கு எல்லாம் வீடு வாசலில் யாருக்கும் பயம் , மரியாதை என்பதே இல்லயா.ஆகையால் இப்படியானவர்கள் திருந்துவதற்கு உரிய சந்தர்ப்பம் இல்லை.கடந்த வருடம் கூட ஒரு இளைஞர் ஒருவர்(கண் பார்வை அற்றவர்)அவர் தனக்கு எதிர்காத்தில் திருமணம் செய்து வாழ்வதற்கு காசு வேணும் என்று கேட்டதற்கு இணங்க..27 லட்சம் சேர்த்து கொண்டு போய் தானே வங்கி கணக்கு திறந்து போட்டார்(கிருஸ்ணா).இதை எல்லாம் அழித்திருப்பார்கள். இவரோடு தப்பான வழியில் பணம் சேர்க்கும் பேர்வழிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்...என்ன நல்லது செய்கிறார்கள் இந்த நவீன குடிசைக் கைதொழிளாளர் என்று அவ்வப்போது சும்மா தட்டிப் பார்ப்பேன்.அதனால் நிறைய விடையங்கள் கவனத்தில் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.