Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. நான் எழுதிய விதம் சிலருக்கு குழப்பத்தை தந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது..அப்படி இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.எனக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..நாட்டில் என்ன நடக்கிறது என்று மட்டும் அவ்வப்போது நேரம் இருக்கும் போது அவும் இரவு நித்திரை குழம்பி விட்டால் மட்டும் பொழுதை போக்குவதற்கு பார்ப்பேன்..இங்கு யாரும் எதுவும் கேட்டவில்லை. எனது உதவி திட்டம் சுனாமியோடு ஆரம்பித்து அவ்வப்போது நம்பிக்கையானவர்கள் ஊடாகத் தான் செய்து வந்தேன்.மற்றப்படி சொல்வதற்கு ஒன்றுமில்லை.உங்களை யாரும் எதிலும் இழுத்து எழுதவில்லை..சோ.பேசாமலிருப்பது நன்று.
  2. இல்லை..ஒருவர் வீடியோ எடுப்பவர்.மற்றவர்கள் பக்கத்தில் நிற்கும் இருவரும் கிருஸ்ணாவோடு சேர்த்து நால்வர்.27 லட்சம் வாங்கிக் கொண்டவருக்கு ஒரு 25 வயதுக்குள் தான் இருக்கும்.அவரை தடுப்பில் எல்லாம் வைத்திருக்க இயலாது (கண்பார்வை இல்லை.). வன்னியில் நடந்த பிரச்சனையில் அகப்பட்டு பார்வை இளந்த இன்னுமொருவர் தேவன் என்று முன்ளாள் போராளியாம்..அவர் தான் இப்போ அழுது , அழுது கிருஸ்ணாவுக்கு ஆதரவாக வீடியோடு போடுறார்..காரணம்...அவரை யாருமே பார்க்க மாட்டம் என்று வெளியே விட்டு விட்டார்கள். இவர் வேறு சிலரோடு சேர்ந்து இருந்த காப்பகத்தில் பணம் களவாடப்பட்டதில் முக்கியமானவர் என்று எழுதுகிறார்கள்..அதனாலயே இவரை காப்பத்திலிருந்தும் மற்றும் சகோதரர்களும் பார்க்காமல் விட்டார்கள். அதன் பின் தான் கிருஸ்ணாவைத் தொடர்ப்பு கொண்டு இப்போ வெளிநாட்டிலிருந்து ஊரோடு போய் இருக்கும் ஆண் பிள்ளை ஒருவர் பொறுப்பெடுத்து வைத்து பார்க்கிறார்..இந்த தேவன் என்றவருக்கும் கிருஸ்ணா 3லடம்சம் குடுத்தது..தேவன் கிருஸ்ணாவை விட பல மடங்கு பொய், புரட்டு.. .இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன். இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்.. கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..
  3. நாளைக்கு இவரை வெளியில் எடுக்கும் வேலை முடிந்துள்ளதாக சில இடங்களில் பார்த்தேன்..ஆனால் இவர்கள் எல்லாம் வெளியில் வந்தாலும் இதையே தான் திரும்ப திரும்ப செய்யப் போகினம்.புலம் பெயர் மக்களில் முக்கியமாக அவர்களது தொடர்பிலிருப்பவர்கள் இவரை தொடர்ந்து இந்த வேலையையே செய்வதற்கு இன்னும் அனுப்புகிறோம் என்று தான் எழுதுகிறார்கள்.அதுவும் பெண்கள் எழுதுகிறார்கள்.கடவுளே இவர்களுக்கு எல்லாம் வீடு வாசலில் யாருக்கும் பயம் , மரியாதை என்பதே இல்லயா.ஆகையால் இப்படியானவர்கள் திருந்துவதற்கு உரிய சந்தர்ப்பம் இல்லை.கடந்த வருடம் கூட ஒரு இளைஞர் ஒருவர்(கண் பார்வை அற்றவர்)அவர் தனக்கு எதிர்காத்தில் திருமணம் செய்து வாழ்வதற்கு காசு வேணும் என்று கேட்டதற்கு இணங்க..27 லட்சம் சேர்த்து கொண்டு போய் தானே வங்கி கணக்கு திறந்து போட்டார்(கிருஸ்ணா).இதை எல்லாம் அழித்திருப்பார்கள். இவரோடு தப்பான வழியில் பணம் சேர்க்கும் பேர்வழிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்...என்ன நல்லது செய்கிறார்கள் இந்த நவீன குடிசைக் கைதொழிளாளர் என்று அவ்வப்போது சும்மா தட்டிப் பார்ப்பேன்.அதனால் நிறைய விடையங்கள் கவனத்தில் இருக்கிறது.
  4. கிழித்து தொங்கவிட்ட உள்ளூர் வாச்மன் | kunsarumraviyarum
  5. காயப்பட்வர்களில் 3 பேர் தமிழர்கள் என்று தேசியம் இணையச் செய்தியில் வந்திருக்கிறது.
  6. குறிப்பிட்ட யூருப்பரேர்டு பயணிக்கும் மற்றைய உதவியாளர்களும் விளக்கமறியலில் வைக்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது..இந்த யூருப்பரை விட மற்றய உதவியாளர்களுக்கு தான ;கூடிய தண்டனை குடுக்கப்பட வேண்டும்..நமக்கு இவர்களை பற்றி பேசுவதால் எந்தப் பிரியோசனமும் இல்லை.இருப்பினும், அனேகமான மற்றைய யூருப்பர்ஸ் இந்த யூருப்பர் பற்றி பேசினால் அவர்களது குடும்பத்திக்கு கொலை மிரட்டல் விடுவார்களாம்..நேற்றைய தினம் இளைய யூருப்பர் ஒருவர் மிகவும் கவலைப்பட்டு ஒரு லிங் ஒன்று போட்டு இருந்தார்..இது ஒரு மிகப் பெரிய வன்மக் குழுவாக பெருகி விட்டதென்றும் குறிப்பிட்டுருந்தார்.உதவி என்ற பெயரில் அடாவடித் தனம்.யாழ்ப்பாண மக்கள் பாவங்கள்.☹️
  7. இதே காலப் பகுதியில் கண் தெரியாத ஒருவருக்கு இருக்க விட்ட காணிக்குள் வீடு அமைத்துக் குடுத்தவரும் இவரே தான்..அது மட்டுமல்ல அந்த கண் தெரியாதவரால் அவரது மனைவி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதும் அறிந்திருக்கிறேன்.அதிலும் இந்த யூருப்பரது தலையீடு மிகவும் மோசமாகவே இருந்தது..இன்று மாலை சில யூருப்பர்களின் செய்தியில் பார்த்தேன்..இனிவரும் 14 நாட்களுக்கு தடுப்பில் இருப்பார்.அந்தக் காலப் பகுதிக்குள் அவர்களது அனைத்து விபரங்களும் விசாரிக்கபட்டு தான் முடிவு சொல்லப்படுமாம்.இதற்குள் இவரது வங்கிக்கு பணம் அனுப்பிய புலம்பெயர் உறவுகளின் தரவுகளும் உள்ளடக்கம்.சிலர் லட்சக்கணக்கில் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் அனுப்பி விட்டு இப்போ கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.யாரு எல்லாம் கஸ்ரப்பட்டு உழைச்சு அனுப்பி விட்டு இப்போ அம்பிடப் போகினமோ தெரியவில்லை.
  8. Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்! March 7, 20250 Share0 Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார். 26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கூறினர். இந்த சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட இல்லம் கடந்த காலங்களில் பல முறை குறி வைக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தின் மீது குறைந்தது ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருடம் மாத்திரம் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தூரத்தில் இருந்து குறிப்பிட இல்லத்தை நோக்கி சுட்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணை காவல்துறைனர் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த கொலைக்கான சாத்தியமான நோக்கம் குறித்து ஊகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு சந்தேக நபர்கள் புதிய ரக, கருப்பு நிறமுடைய, நான்கு கதவுகள் கொண்ட Acura TLX வாகனத்தில் குறிப்பிட இல்லத்தில் இருந்து வேகமாக செல்வதை கண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் சந்தேக நபர்கள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. https://thesiyamnation.com/41110/
  9. யார் என்று தெரியாதவர்கள் மேல் யாருக்கும் கோவமோ, காள்புணர்ச்சியோ வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.உங்கள் மனதுக்கு அப்படித் தோன்றினால் ஒன்றும் செய்ய இயலாது..✍
  10. ஒன்றை மட்டும் பார்த்து விட்டு எழுந்தமானமாக எழுதக் கூடாது.இதே ஆள் தான் வீடியோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஆதாரம் கேட்டு முரண்பட்டதை வங்கி வீடியோ கிளிப்பில் பார்த்தேன்.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருக்கும் அதை நாம் நமக்கு சார்பாக எடுத்துக் கொள்வது அதுவும் பலவந்தமாக எடுத்துக் கொள்வது தவறு.அது மட்டுமல்ல. தன்னை ஒரு போட்டோ கிறாபர் என்று சொல்லி நிகழ்ச்சிகளில் படம் பிடித்திருக்கிறார் என்றும் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.நல்லவராயின் சட்டைகிளிய வாங்கி கட்ட வேண்டிய அவசியம் என்ன......?
  11. ஏனய்யா..27ஆம் ஆண்டு சுய ஆக்கங்கள் பகுதிக்குள் பகிரலாம் தானேல.பரும் பார்ப்பார்கள் தானே.✍.,போற , வாற இடத்தில் யாரும் இப்படி நின்றால் யாரோடும் பேச மாட்டேன் ஆனால் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது சின்ன பை வைத்திருந்தால் என்னிடம் எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் அவர்களது பைக்குள் வைத்து விட்டு போய் விடுவேன்.இது பொய், புரட்டு அல்ல உண்மை.
  12. ரிக்ரொக் அல்லது யாரோ ஒருவரது முகப் புத்தகத்தில் பதியபட்டு இருந்த ஒரு விளம்பரபடுத்தல் (லிங்) .மறுமுறை பார்க்கும் சந்தர்ப்பத்தில் இணைக்கிறேன்.
  13. இது பாடசாலைகள் மட்டத்திலிருந்து தொடங்கபட்டு இருக்கிறது...இதை விட இடியூ என்று ஒரு வலைத்தள கல்வி நிறுவனத்தின் வவிளம்பரம் உலாவுகிறது.அது புலம்பெயர் தமிழ் தெரியாத பிள்ளைகளுக்கான கல்வி கற்றுக் கொடுத்தல் என்ற ஒரு விளம்பரத்தோடு வருகிறது.புலம் பெயர் பெற்றோர் இந்த விடையத்தில் சற்று அவதானமாக இருங்கள் ஏன் எனில் வெளி நாடுகளில் பிறந்த பிள்ளைகளின் பண்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.நான் தவறாக எதையும் சொல்ல வர இல்லை.புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன். நான் உடனே அந்த தளத்தில் எனது கருத்தை பகிர்ந்திருந்தேன் என்னை தொடர்ந்து வந்த சிலரும் எனது கருத்தை ஆதரித்திருந்தார்கள்.
  14. நாங்கள் யாழில் பிறேக்கிங் நியூஸ் என்று ஏதோ எல்லாம் ஒட்டி விளையாடுவது போல தான் அர்ச்சனாவும் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பி விடுவது..யாராவது நினைக்கிறீர்களாக பார்ளிமன்டில் கெளசல்யா ஏதாவது ஒரு விடையத்தை தெளிவாக எடுத்துரைப்பார் என்று..செய்ய மாட்டா..அப்படி செய்யக் கூடியவராக இருந்தால் தனது வக்கீல் தொழிலயே நன்றாக செய்யலாம்..இரவா, பகலா இன்னுமொருவருக்கு பின்னால் அலைய வேண்டிய அவசியமே இல்லை.
  15. கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.நான் எங்கு இவை வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை..ஆனால் கொஸ்கோ வாடிக்கையாளர்கள்.சகோதரர் ஒருவர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டோடு இரண்டு மஞ்சள் கருக்களை கொண்ட முட்டையும் வரும்.சாப்பாட்டை பார்த்து சைக் என்று சொல்லக் கூடாது.ஆனாலும் இயற்கைக்கு முரணானது என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்.😆
  16. பணிப்பாளரிடம் சாதரணமாக கேள்வி கேட்டாலே இடத்தை விட்டு காணாமல் போய் விடுவாரே.முகப் புத்தகத்தில் பல மாதங்களாக இது தானே நடக்கிறது.நேரில் நின்று பணிப் புறக்கபணிப்பு செய்பவர்களுக்கு என்ன நடக்கிறதோ யாருக்கு தெரியும்.
  17. இதனால் தங்களுக்கு மன உழைச்சலாகி விட்டது என்று விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் விதமாகவும் மாறலாம் இல்லயா.?
  18. அவ்வப்போது யாழில் சில விடையங்களை சுருக்கமாக எழுதி விட்டுக் கூட ஏன் எழுதினேன் என்று யோசிப்பேன்...சுய தொழில் உதவி கேட்பவர்களின் மனோ நிலையைப் பார்த்தீர்களா..உதவி செய்பவர்களிடம் கேட்டுப் பெற வேண்டிய எல்லாத்தையும் பெற்றுக் கொள்ள வேணும் என்ற நோக்கம் தான்..கொஞ்சம் தயங்கினோம் என்றால் உடனும் ஏன் உதவி செய்ய வெளிக்கிட்டனீங்கள் என்று கேட்பார்கள்..உண்மையாக தேவை இல்லாதவிடத்து என்னால் இவ்வளவு தான் முடியும் என்று சொல்லி விட்டு விலகிக் கொள்ளுங்கள்.
  19. இப்போ எல்லாம் பொருட்களாக வாங்குவதை விட பணத்தை தான் அங்குள்ள மக்கள் பெருதும் விருப்ப பட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்..பொருட்களாக விருப்பபடுதாக இருந்தால் ஜபோன் 15 மேலும் என்னவெல்லாம் புதுசு, புதுசா வருகிறதோ அது எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கு.சாதரணமாக 5ம், ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தொடங்கும் ஒரு வித போட்டிகளே வளர, வளர இப்படியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது..ஊர் மக்களின் செயல்பாடுகள், கதைகளை கேட்டு, கேட்டு வெறுத்து போச்சு அண்ண.
  20. பிரச்சனையான காலப்பகுதியில் நிறைய பேருக்கு உதவியவரென்றும் அதனால் நிறைய பிரச்சனைசந்தித்து தடுப்புகளிலும் இருந்து வெளி வந்வரென்றும் இன்று ஒரு பதிவு படித்தேன்.நாம் என்ன செய்ய முடியும்..?.ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
  21. முதலில் காயப்பட்டுள்ள குழந்தைப் பிள்ளைக்கு தகுந்த இளப்பீடு கொடுக்கபட வேண்டும்..ஏன் எனில் சிறு பராயத்தில் காயப்படுதல் என்பது போக ,போக நிறைய பின விளைவுகளை தொடராக கொண்டுவருவதற்கு நிறைய சாத்தியக் கூறுகள் இருக்கிறது..
  22. கழுகுகளை கண்டால் வீட்டின் பின் புறம் ஏதாவது செய்து கொண்டு நிற்கும் சிறியவர்களை தூக்கி கொண்டு வீட்டுக்குள் போய் விடுவார்கள்..இதை நான் வேற்று இனத்து மக்களின் தளங்களில் பார்த்திருக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.