Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. தமிழ்த் தேசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முடிவு வரப்போகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி!
  2. நாம அறிக்கைவிட முன்னர் இந்தாள் அறிக்கைவிட்டு துலைச்சிட்டுது என்று செந்தமிழன் அண்ணா ஜோஜனை பண்ணிகிட்டிருப்பாங்க போல. குறிப்பு: ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையான ஆதரவுக் குரல் கொளத்தூர் மணி அய்யா அவர்கள்!
  3. தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்! மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!
  4. இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
  5. சுமார் ஓர் அம்பது அம்பத்தைஞ்சு பேருக்குட்பட்டவர்கள் சேர்ந்து அரியத்துக்கு அவரது சொந்த இடமான கிழக்கு மாகாணத்தில் மகத்தான வரவேற்பளித்துள்ளார்கள்!👏
  6. மாமியாருடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு மனைவியைப் பிரிகின்றார் நல்லதொரு முடிவு!👏
  7. உண்மையில் புலம்பெயர் புண்ணியவான்கள் தாயக அரசியலில் இருந்து ஒதுங்கி புலம்பெயர் தேசங்களில் தமது வளங்களைப் பெருக்கிக்கொண்டு இருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். தமது பொழுதுபோக்கிற்காக சில பந்தயக் குதிரைகளை இறக்கிவிளையாடினதுதான் பிரச்சினையே!
  8. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதியவரே நிலாந்தன் மாஸ்டர் தான்! இங்கு யாழ் இணையத்தில் ஓர் அய்டியில் வந்து எழுதிவிட்டு இன்னோர் அய்டியில் வந்து தமக்குத் தாமே லைக் போடும் பெரியார்கள் செய்யும் வேலையொன்றை நிலாந்தன் மாஸ்டர் செய்திருக்கின்றார். அதாவது தனக்குத் தானே லைக் போட்டிருக்கின்றார்!😂
  9. கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!
  10. அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?
  11. ஆடு அநியாயமா மழைக்குள்ள நனையுதெண்டு ஓநாய் கண்ணீர்விட்டுத் தேம்பித்தேம்பி அழுதிச்சாம்!
  12. ஒம் சூப்பரான தெரிவு! 2005 தேர்தல மனசுல வச்சு சொல்லியிருக்காப்பில!
  13. நான் கூட்டுக்கொண்டுபோன ஒண்டு ரெண்டு மணித்தியாலத்துக்குள்ளயே ஓம்பட்டிருவன்! 😂
  14. இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்! இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
  15. தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவில்லை என்பதனை பன்னாட்டுச் சமுகத்துக்கு காட்டவேண்டும் என்றமுனைப்பில் நல்லதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது! அரியத்துக்கு 25% வாக்குகள்கூடத் தேறாது!
  16. பவுத்த துறவிகளின் முன் கூனிக்குறுகி நிற்கின்ற உடல்மொழியில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இவரால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. சிங்கள பேரினவாதத்தின் ஊற்றுக்கண்கள் இந்த பவுத்த துறவிகள்தான். ஆனால் அடுத்த இலங்கை அதிபர் அநுரகுமார தான்.
  17. மாபெரும் அரசியல் சாணக்கியரான நிலாந்தன் மாஸ்டர், வன்னியில் வாழ்ந்த காலத்தில் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் புலிகளின் அழிவைத் தடுத்திருக்கலாம்! மீண்டும் நிலாந்தன் மாஸ்டருக்காக
  18. இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்க்கும்போது தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி ஏலவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தோன்றுகின்றது!😂
  19. ரஷ்யா ஒரு செத்த கிளி! அதை சீவிச் சிங்காரித்து வைத்திருக்கு. சும்மா வாய்ச் சவடல் விடலாமே தவிர ஒன்றும் வேலைக்ககாது. மோடிஜி உக்ரேனுக்கு மேற்கொண்டுள்ள பயணம் சொல்லும் பல செய்தி.
  20. மக்கள் உங்கள் எல்லாருக்கும் சேர்த்து சங்கூத ரெடியா இருக்கிறார்கள் பிரேமச்சந்திரன் சார்! ஈழத்தமிழர் வரலாற்றில் நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான காட்டிக்கொடுப்பாக இது இருக்கும்!
  21. இங்லிஷ் பற்றியோ அல்லது தலைவர் அவர்கள் பற்றியோ இங்கு எழுதியிருக்கிறேனா? இல்லயே. பொதுவாக ஒரு நாட்டுக்கு தூதுவராக இருப்பவர்கள் அந்த நாட்டின் அரசியல், பண்பாடு மற்றும் இன்னோரன்ன விடயங்களை அறிந்திருப்பார்கள். இந்த தூதர் குர்தா போன்ற ஓர் ஆடையை அணிந்திருக்கின்றார். அதைவிட சிறிதரன் கனக்க விடயங்களைச் சொல்லியிருக்கிறார் அதுதான் இவருக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.