Everything posted by வாலி
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழ்த் தேசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முடிவு வரப்போகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி!
-
பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்திலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி
நாம அறிக்கைவிட முன்னர் இந்தாள் அறிக்கைவிட்டு துலைச்சிட்டுது என்று செந்தமிழன் அண்ணா ஜோஜனை பண்ணிகிட்டிருப்பாங்க போல. குறிப்பு: ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையான ஆதரவுக் குரல் கொளத்தூர் மணி அய்யா அவர்கள்!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்! மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
-
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிழக்கில் மகத்தான வரவேற்பு
சுமார் ஓர் அம்பது அம்பத்தைஞ்சு பேருக்குட்பட்டவர்கள் சேர்ந்து அரியத்துக்கு அவரது சொந்த இடமான கிழக்கு மாகாணத்தில் மகத்தான வரவேற்பளித்துள்ளார்கள்!👏
-
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மாமியாருடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு மனைவியைப் பிரிகின்றார் நல்லதொரு முடிவு!👏
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உண்மையில் புலம்பெயர் புண்ணியவான்கள் தாயக அரசியலில் இருந்து ஒதுங்கி புலம்பெயர் தேசங்களில் தமது வளங்களைப் பெருக்கிக்கொண்டு இருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். தமது பொழுதுபோக்கிற்காக சில பந்தயக் குதிரைகளை இறக்கிவிளையாடினதுதான் பிரச்சினையே!
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
ஓர் அரசியற் போராளியின் மனைவி அரசியல் செய்யக்கூடாதா? 🤔
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?
-
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
அடுத்த அதிபர் நம்மாள் டொனால்ட் ட்ரம்ப் தான்!
-
தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல்
ஆடு அநியாயமா மழைக்குள்ள நனையுதெண்டு ஓநாய் கண்ணீர்விட்டுத் தேம்பித்தேம்பி அழுதிச்சாம்!
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
இப்பிடியான மாடுகள் பன்மை தான்.
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
நான் கூட்டுக்கொண்டுபோன ஒண்டு ரெண்டு மணித்தியாலத்துக்குள்ளயே ஓம்பட்டிருவன்! 😂
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்! இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
இதுக்கு மனைவியின் காதலன் ஒமாமோ?!
-
அரியநேந்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும் - நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்
தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவில்லை என்பதனை பன்னாட்டுச் சமுகத்துக்கு காட்டவேண்டும் என்றமுனைப்பில் நல்லதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது! அரியத்துக்கு 25% வாக்குகள்கூடத் தேறாது!
-
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
பவுத்த துறவிகளின் முன் கூனிக்குறுகி நிற்கின்ற உடல்மொழியில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இவரால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. சிங்கள பேரினவாதத்தின் ஊற்றுக்கண்கள் இந்த பவுத்த துறவிகள்தான். ஆனால் அடுத்த இலங்கை அதிபர் அநுரகுமார தான்.
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்க்கும்போது தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி ஏலவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தோன்றுகின்றது!😂
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
ரஷ்யா ஒரு செத்த கிளி! அதை சீவிச் சிங்காரித்து வைத்திருக்கு. சும்மா வாய்ச் சவடல் விடலாமே தவிர ஒன்றும் வேலைக்ககாது. மோடிஜி உக்ரேனுக்கு மேற்கொண்டுள்ள பயணம் சொல்லும் பல செய்தி.
-
சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
மக்கள் உங்கள் எல்லாருக்கும் சேர்த்து சங்கூத ரெடியா இருக்கிறார்கள் பிரேமச்சந்திரன் சார்! ஈழத்தமிழர் வரலாற்றில் நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான காட்டிக்கொடுப்பாக இது இருக்கும்!
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
இங்லிஷ் பற்றியோ அல்லது தலைவர் அவர்கள் பற்றியோ இங்கு எழுதியிருக்கிறேனா? இல்லயே. பொதுவாக ஒரு நாட்டுக்கு தூதுவராக இருப்பவர்கள் அந்த நாட்டின் அரசியல், பண்பாடு மற்றும் இன்னோரன்ன விடயங்களை அறிந்திருப்பார்கள். இந்த தூதர் குர்தா போன்ற ஓர் ஆடையை அணிந்திருக்கின்றார். அதைவிட சிறிதரன் கனக்க விடயங்களைச் சொல்லியிருக்கிறார் அதுதான் இவருக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன்.