Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. யாழ்கள உறவுகளை கருத்து சொல்லும் படி அழைத்தது நீங்கள். அதற்கு பதில் நாகரீகமாக பண்பாக எழுதியுள்ளேன்.அதே போல் சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியின் முக்கிய நபர். அதனால் அவரின் மறு பக்கத்தையும் எழுதினேன். மற்றும் படி உங்கள் மன பக்குவத்திற்கு ஏற்ப கருத்துக்கள் சொல்ல ஏதுமில்லை.
  2. வணக்கம் சகோதரம் வாங்கோ. சுகங்கள் எல்லாம் எப்படி? கண்டு கனகாலம்.
  3. மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡
  4. காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா? இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா? சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.
  5. உலகம் முழுவதும் தீப்பெட்டி அளவில் இலையான் மாதிரி திரியும் இந்த வாகனங்களை தடை செய்ய 50வீத சுற்ற சூழல் மற்றும் காற்றின் தரமும் அதிகரிக்கும்.
  6. விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை எதிர்த்த/எதிர்க்கும் சுமந்திரனை தோளில் சுமந்து திரிவது கேவலத்திலும் கேவலம். கடந்த 10 வருடங்களில் சுமந்திரர் ஈழத்தமிழர் சம்பந்தமாக என்ன செய்தார் என கேட்டுப்பாருங்கள். அனைவரும் அந்த நிமிடம் தொடக்கம் பல நாட்களுக்கு கோமா நிலைக்கு சென்று விடுவர்.🤣
  7. எனக்கு சிங்களவன் எவ்வளவோ மேல் என உணர்வை ஊட்டியவர் கவி அருணாச்சலத்தின் சிரித்திரன்கள் என்பது பலருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாதியற்று நடு வீதியில் நிற்கும் ஈழத்தமிழனுக்கு .... இப்படிப்பட்ட கேலி சித்திரங்கள் இன்னும் வேண்டும். இஸ்டாலின்,கோத்தபாய கொம்பனிகள்,அனுர போன்றவர்களின் கேலிச்சித்திரங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
  8. பாரம்பரியங்கள் சில காலத்திற்கு காலம் மாறும். ஆனால் பழமையானவைகள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அதை அழிக்கவே கூடாது.இது பற்றி மேலைத்தேய வன,மர பாதுகாப்பு நிறுவனங்களிடம் இவர்கள் பாடம் படிக்க வேண்டும். நவீனங்கள் இன்றைய உலகிற்கு அவசியமானது. அது பழமைகளை அழித்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்மை நாமே குழிக்குள் தள்ளுவதற்கு சமம். மற்றும் படி..... சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்பவர்களே பல விட்டுக்கொடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கும் போது.... அதே அவர்கள் பாமரன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பதும் ஒரு வித மேட்டுக்குடித்தனம்.
  9. பிரபாகரனை பற்றி கொஞ்சம் இழுத்து விட்டது உங்களுக்கு பிடிக்கேல்ல போல.....😎 யார் யாரெல்லாம் பிரபாகரனையும் ,போராளிகளையும்,மாவீரர்களையும் போற்றி பாடவேண்டும் என ஒரு வரையறை வைத்திருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அந்த பட்டியலை இங்கு இணைத்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உதவியாக இருக்கும்.😋
  10. அரச செலவில் ஒரு தெய்வீக வழிபாடு......சிறப்பு. 😎
  11. பழைய கனவில் இன்றும் இருக்கின்றார்கள் என்பது கிந்தியின் கடந்த 10 வருட ஸ்ரீலங்கா மீதான அரசியல் அம்மணமாகவே தெரிகின்றது. சிங்களத்துடன் ஒத்து ஓதிக்கொண்டே இருப்பார்கள். சிங்களம் கொஞ்சம் சீனா பக்கம் நகர்ந்தால் அல்லது வேறு வழிகளை தேடினால் கிந்தி உடனடியாக தமிழர் பிரச்சனையை தூக்கிப்பிடித்து தங்கள் அரசியல் லாபம் தேடுவது.. இதுதான் காலம் காலமாக நடக்கின்றது.
  12. வெளியேற்றம் பற்றி தலைவர் அறிக்கை விட்ட பின்னரும்.... முஸ்லீம்களின் வெளியேற்றம் இன சுத்திகரிப்பு என சமாந்திர சுமந்திரனார் அறிக்கை விட்டதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லையோ? 😂
  13. சிங்களம் எந்த தீர்வையும் தர தயாரில்லை என அன்றே தலைமைப்பீடத்திலிருந்து சொல்லப்பட்ட வாக்கியம். அதை விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து முன்னேற்றம் முன்னேற்றம்,மாற்றுவழி என விலகியவர்களாலும் எதனையுமே இன்றுவரை சாதிக்க முடியவில்லை.நீங்களோ அதே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கின்றீர்கள். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முன் சிங்களம் சர்வதேசத்திற்கு புலிகள் இல்லையென்றால் நாங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என ஒரு வாக்குறுதி கொடுத்ததாக தகவல் உண்டு.
  14. பாகுபாடற்ற அரசியல் சந்திப்புக்களுக்கு நல்ல உதாரணம். சுமந்திரன் கொம்பனியை மட்டும் சந்திக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு நல்ல செருப்படி.
  15. அன்றும் இன்றும் பலஸ்தீனத்தை பெரிதாக ஆதரிப்பது இந்தியா இது முஸ்லீம் உலகை கவரும் வியாபார நோக்கம் என நான் கருதுகின்றேன்.....இருந்தாலும் இந்தியா தனிநாட்டு கோரிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் எனவே இந்தியாவை மீறி யாரும் ஈழத்தமிழர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது இன்றைய நிலவரம். பலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் கூட துரோகங்களினால் கொல்லப்பட்டார் என்ற கதையுண்டு. இருந்தாலும் பலஸ்தீன போராட்டத்தை இன்ன்றும் சிங்கள அரசு ஆதரிக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
  16. நம்பிக்கை துரோகம் செய்ய முனையும் ஐரோப்பிய ஒன்றியம்.
  17. கொடூர கடியன் நாய்கள் வளர்ப்பற்கு தடை விதிப்பது நல்ல விடயம். நம்ம அன்னை திரிஷா வளர்ப்பது போல் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பது வீட்டுக்கும் நல்லது. வீதிகளில் ஊலாவும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பானது 😎
  18. நல்லதொரு யதார்த்த கருத்து.👍 தமிழர்பகுதிகளில் சிங்கள இனவாத அரசுகளால் அடாத்தாக நடத்தப்படும் குடியேற்றங்களுக்கும்,விகாரை கட்டல்களுக்கும் கோமா நிலையில் அமைதி காத்தவர்கள் திடீரென மலையக மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏனென்று தெரியவில்லை?
  19. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்..... போர் என வந்து விட்டால் ரஷ்யா என்ன செய்யும் என்பதை ரம்ப் அவர்களும் அறிவார்.அதே போல் பென்ரகோனும் அறிந்து வைத்திருக்கும். இதனை தனித்தனி ஐரோப்பிய நாடுகளும் அறிவர்.இந்த ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் இன்னும் அழிவுகளையே தரும். பாவம் உக்ரேன் பொதுமக்கள்.☹️ ஜேர்மனியில் தினசரி சிறு சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் என பார்க்கும் போது ஒரு மாதாந்தம் பல ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்படுகின்றார்கள். அதை விட பெரிய உருக்கு தொழிற்சாலைகள் தமக்கு எரிசக்தி செலவை சமாளிக்க முடியவில்லை என கையை விரிக்கின்றார்கள். இப்படி பல பொருளாதார அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றது ஜேர்மனி. இந்த நிலையில் அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகுமேயானால்....சாத்தியம் உள்ளது.அப்புறம் ஐயோ பாவம் ஐரோப்பா😁
  20. இன்று நேற்றல்ல...அன்று தொடக்கம் மலையக மக்களின் அன்றாட பிரச்சனையின் முக்கிய பிரச்சனை மண் சரிவுகளும் அழிவுகளும். அன்று வராத அக்கறைகளும் அவசரங்களும் இன்று ஏன் வந்தது? சுமந்திர கோமாவின் விழிப்பா?
  21. கிந்தியன் என்றும் தன் இனம் சார்ந்து சிந்திப்பான். அதில் தமிழர்களுக்கு விடிவில்லை. தமிழ் நாட்டிலேயே தமிழை அழிக்க முனைபவன்.இந்த வகையில் கிந்தியன் ஈழத்தமிழர்களுக்கு தேவையில்லாத ஆணி. இது ஒரு ஈழத்தமிழனின் 60 வருட அனுபவம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா என்பதற்கமைய.....கிந்தியா கூட தன் அரசியல் ஆதாயம் இல்லாமலா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டிருக்கின்றது? அதனால் ஈழத்தமிழர்கள் நிர்க்கதியானார்களே தவிர வேறொன்றுமில்லை. இன்றுவரைக்கும் அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்க...... ஈழத்தமிழினம் தொடர்ந்தும் கிந்தியனின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து அழியக்கூடாது. பெருமாளும் என் கருத்தையே பிரதிபலிக்கின்றார்.நன்றி பெருமாள். சிங்கள இனம் யார்பக்கமோ எந்த அரசியலோ எனக்கு அக்கறையில்லை. ஈழ இனத்தை பொறுத்தவரை அடுத்த தெரிவு அமெரிக்காகாவாக இருக்க வேண்டும்.சிங்களம் விகாரைகள் கட்ட நினைக்கும் இடத்திலும், சிங்கள இராணுவம் இருக்கும் இடத்திலும் அமெரிக்க இராணுவம் இருக்கட்டும்.
  22. சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.
  23. இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும். அமெரிக்காவே வருக வருக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.