Everything posted by புங்கையூரன்
-
மோடி – டிரம்ப் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
அதற்குப் பதிலளித்த மோதிஇ "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்." இப்ப விளங்குது எங்கட வள்வுக்குள்ள வந்து ஏன் மீன் பிடிக்கிறீங்க எண்டு…! பரதேசிப் பயலுங்க நீங்க…!
-
இன்றைய அதிசயம்
யசோதரன்..! இந்த இடத்தில் தான் ஊரை மிஸ் பண்ணுறது..! கன நாளைக்குப் பிறகு மழை பெய்யும் போது மண்ணிலிருந்து ஒரு வாசனை வருமே..! அந்த வாசம் வேறு எந்த நாட்டிலுமே …ஊர் வாசம் வராது..! கவிதையின் கரு அழகு..!
-
காற்றாடி
வீட்டுக்கு வீடு வாசற்படி தானே கிருபன்…!
-
காற்றாடி
எனது இளமைக் காலங்களில் ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில், சில வருடங்களைச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்க்காகத் தொலைத்திருக்கிறேன், ரசோதரன்…! பிறக்கும் போதே ஈழத்தமிழ் ஆண் மகனுக்கென சில கடமைகள், அவனை முந்திப் பிறந்து விடுகின்றன அல்லவா? இப்போது நிலமை எவ்வாரோ தெரியாது!
-
காற்றாடி
எனக்கு ஆபிரிக்காவில் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. கேள்விக்கும் விடைக்கும் தொடர்பே இருக்காது. தொடருங்கள் ரசோதரன்…!
-
காற்றாடி
தொடருங்கள் ரசோதரன்…! இன்று தான் கதையைக் கண்டேன்! எனது இளமையை மீண்டும் தரிசிக்க முடிந்த்து! கனவு காணும் காலங்களில் நினைவுகள் தானே வாழ்வை வளமாகுகின்றன…!
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
உங்கள் கதை மழையில் தொடர்ந்தும் நனைகின்றோம்…! தொடருங்கள்…
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
பெப்ரவரி மாதம் விடியுறதே உங்கள் படைப்புகளை வாசிக்கத் தான் சுவியர்….! ஆரம்பமே நல்லாயிருக்கு..!
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்….!
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
ஆழ்ந்த அனுதாபங்கள்…!
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
இதைப் பற்றி ஒபாமாவே தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். தனக்கு ஏன் நோபல் பரிசு தந்தார்கள் என்று விளங்கவில்லை என்று கூறியுள்ளார். மனைவியிடமும் காரணம் உனக்காவது தெரியுமா என்றும் கேட்கிறார்.
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
சாராயம் விக்கிற தமிழக அரசியல் வாதிகள் தான் இந்த இழுவைப் படகுகளின் முதலாளிகள்..! தர்மம், நியாயம் என்று இவர்களுக்குக் கிடையாது. எந்த வழியிலும் பணம்…பணம்…பணம்…!
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும். சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை. மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும். நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…! பிரச்சனை தானே தீர்ந்து விட்டது. இப்போது அவர்கள் படகுகள் வருவதில்லை. சுறாவைப் பிடித்து, அதன் செட்டையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, சுறாவை உயிருடன் கடலில் போட்டு விடுவார்கள். இந்திய மீனவர்கள் போலத் தான், இவர்களும்…!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்….!
-
ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்…..!
-
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர்
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் ...!
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
நினைவஞ்சலிகள்….!
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஏராளன்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், நிழலி….!
-
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
வாசிக்க மிகவும் கவலையாகப் போய் விட்டது, ஈழப்பிரியன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பையன்…!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மரணத்தை வென்றவர்களுக்கு எனது வீர வணக்கம்…!
-
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!
ஆழ்ந்த இரங்கல்கள்…!