சுற்றுச் சூழல் பற்றிச் சற்றும் கண்ச்க்கிலெடுக்காத ஒரு ஒப்பந்தக் காரர் இவர்.இந்தியாவில் இவர் கொங்கிறீற் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டுவது வழக்கம். அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.