Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. அனுபவங்கள் தொடரட்டும், சுமே...! இந்தப் பக்கம் வந்திருந்தால், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..1
  2. நல்ல சந்தோசமான முடிவு, சுவியர்…! உங்கள் எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவானது. கதைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்…!
  3. படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..! தொடருங்கோ…!
  4. சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..! கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..! எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..! தொடருங்கள்…!
  5. என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்! இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..! நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...! அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!
  6. உங்களைப் போன்ற சிந்தனை என்னிடமும் உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப் படும் என்று தெரியவில்லை.அண்மையில் கூடத் தாயகம் சென்ற போது ஒரு அன்னியனாகவே என்னை உணர்ந்தேன். எனது ஊருக்குச் செல்லும் போதும் இராணுவதினருக்கு நான் ஏன் போகின்றேன் என்று காரணம் கூற வேண்டிய நிலை எனக்கு..!மீன் வாங்கப் போனால் எனக்கு வேற விலை. வெறும் சாரத்துடன் போனாலும் அடையாளம் பிடித்து விடுகின்றார்கள். ஓட்டோக் காரனிடம் வேறு விலை எனக்கு..!
  7. ஒரு வித்தியாசமான அனுபவ பகிர்வு..! தொடருங்கள், நிழலி..! வயது மனிதர்களில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவது இல்லையா?😊
  8. மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..! தொடருங்கள். நில்மினி…!
  9. விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன். புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!
  10. உதய்ன்…, கவிதையைப் பல தடவைகள் படித்தேன்..! கவலை மட்டுமே மிஞ்சியது…! வெளிச்சம் வரும் என்று நம்புவோமாக! நண்றி…!
  11. கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…! என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!
  12. மிக ஆவலுடன் வாசிக்கின்றேன்..! தொடருங்கள், ஜஸ்ரின்…!
  13. நன்று, நில்மினி…! மிக அரிய விசயங்களை அறிந்து கொண்டேன்…! லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு? உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…! இயற்கை எதையும் மாற்ற எப்போதுமே தயங்கியதில்லை..! அது பிரளயமாகவும் இருக்கலாம்…!
  14. நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅
  15. சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…! அவனின்றி ஒரு அணுவும் அசையாது…! அவளின்றி ஒரு அவனும் அசையாது..! நன்றி, சுவியர்…!
  16. இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும். சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.
  17. சுமதி பாஸாகி விட்டாள் போல உள்ளது…! தொடருங்கள் சுவியர்…!
  18. கவிதை நன்று…! அதன் கருப்பொருளும் அருமை…!
  19. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், சிறியர்…!
  20. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்…! அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…! கம்பன் தோற்றான் போங்கள்…! சுபியர்…!😅 சுவியர்…!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.