Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.இரவியின் பாலைகள் நுாறு வெளியீடும் ஆறாவடு நாவல் விமர்சன அரங்கும் - லண்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் மே 12 சனிக்கிழமை - அ.இரவி எழுதிய பாலைகள் நுாறு நுால் வெளியீடும் சயந்தனின் ஆறாவடு நாவல் விமர்சன அரங்கும், சோமிதரனின் வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்பட வெளியீடும் லண்டனில் நடைபெற உள்ளது.

இடம் : Tootingஅம்மன் கோயில் சிவயோகம் மண்டபம்

180 – 186 UPPER TOOTING ROAD,

LONDON – SW17 7EJ

May 12, 2012 Saturday

5 PM

வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க,

london1.jpg

சயந்தன், இந்த நிகழ்விலும் Live streaming இருக்குதா இல்லையா என்று சொன்னால் சனங்கள் அழகாக உடுத்திக் கொண்டு வர உதவியாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்களும் சயந்தன்...

வாழ்த்துக்கள்.....

Live streaming எல்லாம் இருக்குதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களெல்லாம் இப்படி புரொபஷனலாக live streaming என அழைக்கும்போது என் கண்களில் ஆனந்த நீர்.. ஆனால் ரகசிய ஒளிப்பதிவென்பதுதான் இதற்குப் பொருத்தமான பெயர் ;-)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த நிகழ்வுக்கு போக வேண்டும் என்ட விருப்பம் இருந்தது ஆனால் live streaming இருப்பதால் வாறதில்லை என்ட முடிவுக்கு வந்திட்டன் :lol:

நீங்களெல்லாம் இப்படி புரொபஷனலாக live streaming என அழைக்கும்போது என் கண்களில் ஆனந்த நீர்.. ஆனால் ரகசிய ஒளிப்பதிவென்பதுதான் இதற்குப் பொருத்தமான பெயர் ;-)

..ஆனால் பென்னம் பெரிய வீடியோ கமரா கண்ணுக்கு முன்னாலேயே இருக்கும் போது அதை எப்படி 'ரகசிய ஒளிப்பதிவு' என்று சொல்லுவதாம்?

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் விழாவிற்கு வருகின்ற யோசனையை மறு பரிசீலனை செய்யவுள்ளேன். :icon_idea: காரணம் சாத்திரி லண்டனிலை கால் வைச்சால் கலை அடிச்சு முறிக்கிறதா இரண்டு குழு சொல்லியிருக்கிறாங்களாம். ஆளுக்கொரு கலை முறிச்சு விட்டாங்கள் எண்டால் சாத்திரி சப்பாணி மாதிரி அலையிறதை நினைக்கவே அழுவை அழுவையா வருது :( :(

சயந்தன் விழாவிற்கு வருகின்ற யோசனையை மறு பரிசீலனை செய்யவுள்ளேன். :icon_idea: காரணம் சாத்திரி லண்டனிலை கால் வைச்சால் கலை அடிச்சு முறிக்கிறதா இரண்டு குழு சொல்லியிருக்கிறாங்களாம். ஆளுக்கொரு கலை முறிச்சு விட்டாங்கள் எண்டால் சாத்திரி சப்பாணி மாதிரி அலையிறதை நினைக்கவே அழுவை அழுவையா வருது :( :(

:lol: கனடாவுக்கு வந்தால் சாறி உடுத்துக் கொண்டு ( பெண் வேடத்தில்) ஜீப்பிலை வந்து சாத்திரியாருக்குச் சாத்துறதெண்டு யாரோ சொன்ன மாதிரி கிடக்கு! சாத்திரியார் போக நினைக்கிற இடமெல்லாம்........... :unsure:

Edited by அலைமகள்

  • 2 weeks later...

ரவியண்ணாவின் எழுத்து நடை மிகவும் வித்தியாசமானது. அவரது காலமாகி வந்த கதை மிக அருமை. இந்த நாவலும் அவ்வாறே இருக்கும் என நம்புகிறேன்.

சயந்தனும் வித்தியாசமான கோணத்திலே சிந்தி;க்கிற எழுதுகிற ஒருவர். இரண்டு புத்தகங்களையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

ஒரு பேப்பர் காரன்களும் காரிகளும் இணைந்து ஒரு நிகழ்வை நடத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாம் நான் ஒரு பேப்பரிலிருந்து விலகியதன் புண்ணியம் போலும். :D :D :D

மேலும் பல படைப்புகளை வெளியிட ஒரு பே;பபர் காரன்கள் காரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
orupaper.jpg

பி.கு:

சயந்தன், பாலைகள் நூறை வடலிக்கிளால வாங்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன்..! எப்ப பிரான்சில் வெளியீடு செய்கிறீர்கள்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி வடலியில் கிடைக்குமென்றே நினைக்கிறேன்.

புத்தகத்தின் விலை என்ன?எங்கே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமும்,சம்பலும் எங்கே ஓடர் பண்ணினவை எனத் தெரியுமா மதராசி :lol::D:lol:

இடியப்பமும்,சம்பலும் எங்கே ஓடர் பண்ணினவை எனத் தெரியுமா மதராசி :lol::D:lol:

;கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...ஏங்க தனிய இருந்தீங்க ஒருதரோடையும் பேசிக்காமால்.....உங்களுக்கு பக்கத்தில் தானே இருந்தேன் அந்த பக்கமாக என்னோடையாவது கதைத்து இருக்கலாமே...சூப்பருங்க.....தெரியாமால் தான் கேட்கிறன்..எந்த கடையில் அரிசி வாங்கிறனீங்கள்? :lol::D:o

  • கருத்துக்கள உறவுகள்

;கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...ஏங்க தனிய இருந்தீங்க ஒருதரோடையும் பேசிக்காமால்.....உங்களுக்கு பக்கத்தில் தானே இருந்தேன் அந்த பக்கமாக என்னோடையாவது கதைத்து இருக்கலாமே...சூப்பருங்க.....தெரியாமால் தான் கேட்கிறன்..எந்த கடையில் அரிசி வாங்கிறனீங்கள்? :lol::D:o

ஆஹா நைஸ் டிரய் ஆனால் இந்தப் பருப்பு ரதிட்ட வேகாது :lol: சரியா :D:lol: ...இடியப்பமும்,சம்பலும் சுவையாக இருந்ததால் தான் எங்கே வாங்கினார்கள் எனக் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...

ஐயோ.. பாவமே...

பந்திக்கு பிந்துமளவிற்கு அப்படி என்னதான் யாருடன் கதைத்தீர்கள்?

...இடியப்பமும்,சம்பலும் சுவையாக இருந்ததால் தான் எங்கே வாங்கினார்கள் எனக் கேட்டேன்

பொஸ்தகங்களை வாங்கலியா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. பாவமே...

பந்திக்கு பிந்துமளவிற்கு அப்படி என்னதான் யாருடன் கதைத்தீர்கள்?

பொஸ்தகங்களை வாங்கலியா?

வாங்கினேன் கிருபன்...நீங்களும் வந்தனீங்கள் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கினேன் கிருபன்...நீங்களும் வந்தனீங்கள் தானே :D

வந்திருந்தேன்.. ஆனால் மதராஸியைப் போல அன்ரிமாருக்குப் பக்கத்தில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வந்திருந்தேன்.. ஆனால் மதராஸியைப் போல அன்ரிமாருக்குப் பக்கத்தில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை :icon_mrgreen:

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

இன்னும் முயற்சிக்க வேண்டும் ரதி .. தாடியெல்லாம் கிடையாது..

நீங்கள் வந்திருந்தும் ரதி மாதிரி ஒருதரையும் நான் காணாதது துரதிஸ்டமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

இன்னும் முயற்சிக்க வேண்டும் ரதி .. தாடியெல்லாம் கிடையாது..

நீங்கள் வந்திருந்தும் ரதி மாதிரி ஒருதரையும் நான் காணாதது துரதிஸ்டமே :lol:

மன்னிக்கவும் கிருபன் முதல் எழுதினதில் ஒரு தவறு பொம்பிளை பிள்ளை என வர வேண்டும்...கிருபனை ரதி காணவிடத்து,ரதியை கிருபன் காணமல் இருப்பதில் என்ன துரதிஸ்டம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.