Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்பாட்டம் பரவலாகவும் எழுச்சிகரமாகவும் நிகழும் நல்ல செய்தி சொன்னதற்க்கு நன்றி காதல். நீங்கள் இணைத்துள்ள பாடல் நன்றாக உள்ளது. யார் பாடியது?

Edited by poet

  • Replies 224
  • Views 17.7k
  • Created
  • Last Reply

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ், ஜேர்மன் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். :) :) :)

சாரா எனும் வெளிநாட்டு பெண்ணும் இதில் எமக்கு ஆதரவாக இணைந்துள்ளார். எனவே பல வேற்று நாட்டவரும் எம் போராட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துவந்த தமிழ் உறவுகளுக்கு பாராட்டுகள். :) :) :)

நீங்கள் இணைத்துள்ள பாடல் நன்றாக உள்ளது. யார் பாடியது?

அந்த வீடியோவிலேயே அது உள்ளது. :)

haricharan, vasanth, archana

Edited by காதல்

எண்ணற்ற தமிழீழ தேசிய கோடி, பிரான்ஸ், நோர்வே, பிரித்தானிய தேசிய கொடிகளும் பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்னே செல்லும் பலர் தலைவரின் படங்களை காவிச்செல்கிறார்களாம். சிலர் தலைவரின் படம் போட்ட உடை அணிந்துள்ளார்களாம்.

இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பல படங்களையும் போற்குற்றவாளி என்று குறிப்பிட்டபடி மகிந்தவின் படங்கள் சிலவற்றையும் மக்கள் கொண்டு செல்கின்றனராம். நல்ல விடயம். :)

கூடியவரை அனைவரும் போர்குற்றம் பற்றிய பதாகைகளை தாங்கியிருக்கிறார்களாம். :)

கடந்த பல போராட்டங்களில் ஏற்பட்ட குழப்பங்களை களைந்து இன்று அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டுள்ளார்களாம். கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் லண்டன் உறவுகளே..ஒன்று பத்தாகி பத்து நூறாகி நூறு ஆயிரமாக அலைஅலையாக மனித இனவிரோதி இனப்படுகொலையாளி பிணந்தின்னி மகிந்தவை கண்களை மூடிக்கொண்டிருக்கும் உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட திரண்டு செல்லுங்கள்....எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுடன் இருக்கும்....

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது ஊர்வலத்திலிருந்து கிடைக்கும் புகைப்படங்கள்

538291_4102101839748_1457480644_n.jpg

600228_4101766711370_1499036014_66089756_2095481616_n.jpg

577689_4101757071129_1829062934_n.jpg

550954_4101752711020_1571358776_n.jpg

208971_4101747950901_1725131201_n.jpg

544674_4101746030853_136256176_n.jpg

544697_4101744230808_1806926272_n.jpg

543747_4101689829448_1973071779_n.jpg

Edited by சுபேஸ்

இப்பொழுது மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்படுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பட இணைப்புக்களுக்கு நன்றி சுபேஸ்.

பாராட்டுக்கள் லண்டன் உறவுகளே..ஒன்று பத்தாகி பத்து நூறாகி நூறு ஆயிரமாக அலைஅலையாக மனித இனவிரோதி இனப்படுகொலையாளி பிணந்தின்னி மகிந்தவை கண்களை மூடிக்கொண்டிருக்கும் உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட திரண்டு செல்லுங்கள்....எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுடன் இருக்கும்....

லண்டன் உறவுகள் மட்டுமல்ல. வேறு நாட்டிலிருந்தும் மக்கள் கலந்துள்ளார்கள்.

பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ், ஜேர்மன் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். :) :) :)

சாரா எனும் வெளிநாட்டு பெண்ணும் இதில் எமக்கு ஆதரவாக இணைந்துள்ளார். எனவே பல வேற்று நாட்டவரும் எம் போராட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துவந்த தமிழ் உறவுகளுக்கு பாராட்டுகள். :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

தனது குடும்பம் இலங்கையில் இருந்தும் ரவி கருணாரத்னாவின் அணியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் மகிந்தவின் இனப்படுகொலைகளைப் பற்றி எங்களைவிட உணர்ச்சி பூர்வமாக் பேசிக்கொண்டிருக்கிறார்...கண்ணீர் வருகிறது...

மகிந்தவின் உருவபொம்மைக்கு செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறார்களாம். :lol: :lol:

மகாராணியின் வருகையின் போது போர்குற்ற வாசகத்துடன் கூடிய மகிந்தவின் உருவப்படங்களை தாங்குவதை தவிர்க்குமாறு லண்டன் காவல்துறையினர் கேட்டார்களாம். :wub: ஆனால் எம்மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். :)

மகாராணி இப்பொழுது வந்துகொண்டிருக்கிறார்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

Channel 4 news Journalist Jonathan Miller covering the Tamil protest outside MarlboroughHouse. Great works !!!

182530_477904542236138_133819108_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

BBC world interview with TYO UK member in Marlborough House

318157_477909162235676_1083284483_n.jpg

ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சிலின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. :wub:

இதையும் நாம் எதிர்பார்த்தோம். மகிந்த ஏற்கனவே சென்றிருந்தால் இறுதிவரை பாதுகாப்பு வழங்கப்படும். இனி தான் செல்வார் என்றால் அவரை போகவிடாமல் தடுப்பது தான் நல்லது.

சுபேஸ் அண்ணா, உங்கள் பட பகிர்வுக்கு நன்றி. :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்
551180_4102244483314_1291512385_n.jpg

மகிந்த ராஜபக்ச வரும் நேரம் நெருங்கி விட்டதாக குறிப்பிடுகின்றனர்.

அவர் வரும் நேரம் மழையும் வரும் சாத்தியம் உள்ளதாம். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களை செய்தியாகவும்,படங்களாகவும் தந்து கொண்டு இருக்கும் காதல்,சுபேஸ் இருவருக்கும் நன்றிகள்..

Edited by யாயினி

மகிந்த ராஜபக்ச Marlborough House இன் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. :( :( கருப்பு வானில் சென்றாராம். பின்னால் வெள்ளை வானும் சென்றதாம்.

மக்களே உங்கள் போராட்டத்தை உக்கிரப்படுத்துங்கள்.

ஒரு ஊடக நிருபரைப்போல் செய்திகளை உடனுக்குடன் தந்துகொண்டீருக்கும் காதல், சுபேஸ் நன்றிகள் , உங்கள் இருவரிலும் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் .நான் தற்சமயம் வேலையில் நிற்கிறேன் .வீடு வந்ததும் தொடர்பு கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரிட்டனில் -புலத்து தமிழர்கள் போராட்டத்தில் யாழ் மாணவர்கள்:- யாப்புக்களை தீக்கிரையாக்குதலில்

Burn%20con%205%20copy_CI.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தமிழ் அரசன் சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள புனித யோவான் தேவாலய கல்லறையில் அரசியல் யாப்பு மாணவர்கள் கழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களினில் சென்றிறங்கிய மாணவர்கள் குழு ஒன்றே அரசியல் யாப்பை தீக்கிரையாக்கியுள்ளது. சுலோக அட்டைகளில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக்-கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர்இ சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள் முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தினர்.

மலர்வளையத்தை சூழ தாம் எடுத்து வந்த சுலோக அட்டைகளினை பரப்பி வைத்த அவர்கள் பின்னர் அரசியல் யாப்பின் பிரதிகளையும் அங்கு வைத்து தீக்கிரையாக்கினர்.

மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவெ பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளது நடமாட்டங்கள் முடங்கிப்போயுள்ளன.

இந்ந்pலையில் தம்மை அடையாளப்படுத்த விரும்பாதவர்களாகவே மாணவர்களில் ஒரு அணியினர் இன்றைய போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.

தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் அணியினரும் இவர்களுள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் புலம்பெயர் உறவுகளுக்கு ஆதரவாக தாமும் தமது கைகளை நீட்டிக்கொள்வதாக தெரிவித்த மாணவ பிரதிநிதியொருவர் கருத்து சுதந்திரம் கூட மறுக்கப்பட்ட தமது நிலையினை சர்வதேசம் புரிந்த கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களினால் மகிந்த மோசமான தர்மசங்கட்ங்களை எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும.;.

http://www.globaltam...a-IN/-----.aspx

Edited by சுபேஸ்

சில மாணவர்களுக்கு கொமன்வெல்த் ஹவுஸ் இன் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாம். :)

முள்ளி வாய்க்காலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அழுகிறார். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தனது தாய் தந்தை உட்பட தனது ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்த சகோதரி ஒருவர் கதறி அழுது கொண்டிருக்கிறார்.... தனக்கு நீதி கிடைக்க வேணும் என்று.... f**k you மகிந்த இடிஅமீன்....

கயல்விழி என்ற பெண்.

  • கருத்துக்கள உறவுகள்

I am crying...oh my god..why this happened to us....

தனக்கு 43 வயதாம். கொமன்றியில் இருக்கிறாவாம். தனது அம்மா இறந்து விட்டாராம். அது கூட ஒரு வருடத்தின் பின் தான் தெரியுமாம். தனது சொந்தங்கள் அனைவரையும் கொன்று, கைது செய்து வைத்துள்ளனராம். அதற்கு காரணமாக இருந்த மகிந்தவுக்கு விருந்து கொடுக்குறார்களாம். இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தியும் கவனத்தில் கொள்ளவில்லையாம்.

எம் தலைவர் மீண்டும் வரவேண்டும் என்றும். இந்த மாவீரர் தினத்துக்கும் தலைவர் வரவில்லை என்றால் தானே மகிந்தவை கொலை செய்வேன் என்று கூறி அழுதார். எனக்கும் அழுகை வந்து விட்டது. :( :( :(

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.