Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது..

Featured Replies

யாழின் திரிகளில் அருமையான நேர்முக வருனனைகள் போடப்பட்டிருக்கு. தொண்டாற்றிய பலருக்கும் நன்றி.

  • Replies 93
  • Views 7.4k
  • Created
  • Last Reply

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் செய்திகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

இலத்திரணியல் ஊடகங்கள், இணையத்தளங்கள், மற்றும் செல்பெசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் ஊடாகக்கூட அது குறித்த செய்திகள் வெளியாகவில்லையென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணி முடிசூட்டி 60 வருடம் நிறைவடையும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றதாகவும் அங்கு உரை நிகழத்துவதற்கான நிகழ்ச்சி நிரல்; இருப்பதாக தமக்கு தெரியவில்லையெனவும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

லண்டனில் தமிழர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்று மதியம் மகாராணியுடன் இடம்பெறும் மதிய விருந்துபசாரத்தில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வாரென அறிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12108

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

மகிந்தவின் லண்டன் விஜயத்தை... இலைங்கை அரசு தவித்தாலும்....

புத்த பிக்குகள், கெம்பி எழும்பியிருக்க வேணுமே...

எதுக்கும்... சொறி லங்கா டெய்லி மிரலில், செய்தி வரும் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழர்களும், சிங்களவரும் கலந்து கொண்ட பேரணியில்...

தொப்பி போட்ட, இஸ்லாமிய சகோதரர்கள் ஏன்... கலந்து கொள்ளவில்லை.

காரணம் என்ன?

அவர்களுக்கு.. இன்னும்.. என்ன வேணுமாம்?

ஆம் தமிழ்சிறி கேட்கவேண்டிய கேள்விதான் ........

ஆனால் மற்றப்பக்கத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமா அது.... மொட்டை முடியில் முடி வளரலாம் உதுகள் எப்பவும் எங்களுக்கு ஆதரவு

தராதுகள். எங்கடையில் சிலதுகள் தான் சகோதரர்,நண்பர்கள்,சமுகம்,என்றல்லாம் வழிந்து வழிந்து போய் வருத்தக்காரர் போல் பேசுவதும்,

போதை அடித்தவர்கள் மாதிரி பாசத்தில் கருத்தெழுதுவதும் ......................... என்னைப்பொறுத்தவரை சிங்களவனை நம்பலாம்.உதுகளை நான் ஒரு போதும் நம்புவதில்லை .பிற்குறிப்பு .................ஆப்ரிக்காவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை இந்தக்கருத்துக்குள் நான் அடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தமிழ்சிறி கேட்கவேண்டிய கேள்விதான் ........

ஆனால் மற்றப்பக்கத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமா அது.... மொட்டை முடியில் முடி வளரலாம் உதுகள் எப்பவும் எங்களுக்கு ஆதரவு

தராதுகள். எங்கடையில் சிலதுகள் தான் சகோதரர்,நண்பர்கள்,சமுகம்,என்றல்லாம் வழிந்து வழிந்து போய் வருத்தக்காரர் போல் பேசுவதும்,

போதை அடித்தவர்கள் மாதிரி பாசத்தில் கருத்தெழுதுவதும் ......................... என்னைப்பொறுத்தவரை சிங்களவனை நம்பலாம்.உதுகளை நான் ஒரு போதும் நம்புவதில்லை .பிற்குறிப்பு .................ஆப்ரிக்காவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை இந்தக்கருத்துக்குள் நான் அடக்கவில்லை.

தமிழ்ச்சூரியன்,

நான்.... முஸ்லீம்களுடன் வாழ்ந்த, தமிழ்ச் சைவன்.

சோனகன், எந்த நேரமும் எமக்கு, உதவாத மிருகப் பிறப்பு.

என்பதை... அனுபவபூர்வமாக அறிந்து கொண்டவன்.

இங்கு சிலர்... நெருப்பு, தொட்டால்.. சுடும், என்னும்.. பால பாடத்தில் நிற்கிறார்கள்.

திருந்தாத, ஜென்மங்கள்.

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் செய்திகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

அவர் மகாராணியோட கை குலுக்கின படங்களை காட்டி தனது பயணம் வெற்றிகரமாக நடைபெற்றதென்று கொழும்பில் பிரச்சாரம் செய்வார்.

கொழும்பில் மட்டும் தான் அது முடியும். வெளிநாட்டவருக்கு அனைத்து வண்டவாளங்களும் தெரியும். :D

இவ்வளவு அவமானப்பட்டும் (வெளிநாட்டவர்முன்னிலையில்) கூட எப்பிடி தான் இந்தாள் சிரிச்சுக்கொண்டு போட்டோ எடுத்ததோ தெரியேல்லை. :lol: :lol:

இவரை பார்த்து வெளிநாட்டவர்கள் நேற்று சிரித்திருப்பார்கள். இடைக்கிட எண்டாலும் மற்றவர்கள் புன்னகைக்கும்படி நடந்து கொள்கிறார். :lol: :lol:

Edited by காதல்

பெரும் அவமானத்துடன் பிரித்தானிவை விட்டு வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

news_07-06-2012_63mahinda.jpg

லண்டனில் பல பகுதிகளில் ஒன்றுகூடியிருந்த பெரும் திரளான புலத்து போராளிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களினால் பெரும் அவமானத்திற்கும் தலைக்குனிவிற்கும் உள்ளான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இடப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டது. லண்டனின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் அலையென திரண்டு நாள் முழுவதும் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்ததுடன் பல வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருந்த போதிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாநாடு நடைபெறும் மான்சன் ஹவுஸ் முன்பாக ஜன சமுத்திரமாக நிறைந்து நின்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் காலை 9.30 மணியளவில் ஊர்வலம் ஒன்றை லண்டன் மாநகர வீதிகளினூடாக மேற்கொண்டு லண்டனின் பிரசித்தி பெற்ற மால்பரோ ஹவுசின் முன்பாக அலையென திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ் மக்களின் இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை கண்டு கொண்டே மகாராணி அவர்கள் மால்பரோ ஹவுசினுள் மதிய உணவு விருந்திற்காக உள்நுழைந்து சென்றதுடன் பினர் அங்கு ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்களால் இந்த மல்போரோ ஹவுசின் முன்பாக ராஜபக்சவின் கொடும்பாவி ஒன்றும் சிறிலங்காவின் தேசிய கொடியும் எரிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டிக்கும் நூற்றுகணக்கான பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை தாங்கியும் கோசங்களை எழுப்பியும் காலை 8 மணி முதல் தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த உலக தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தையும் பெற்றிருந்தது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் பிரித்தானியாவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பிரித்தானிய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பெரும் பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MTk1OTc5MzQ0.htm

உங்கள் நேர்முக வர்ணனையைத் தொடருங்கள், காதல்!

நல்லூர்த் தேர்முட்டியிலிருந்து, ரவி சர்மா பேசுகின்றேன்! என்ற பழைய நினைவுகள், மீள வருகின்றன! நன்றிகள்! :D

நீங்கள் ஆசிரியராகவும் இருந்தீர்களா? :unsure: :unsure: (விக்னா கல்வி நிலையத்தில்)

ஆம் என்றால் நான் உங்களிடம் கல்வி கற்ற மாணவி. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆசிரியராகவும் இருந்தீர்களா? :unsure: :unsure: (விக்னா கல்வி நிலையத்தில்)

ஆம் என்றால் நான் உங்களிடம் கல்வி கற்ற மாணவி. :)

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

  • கருத்துக்கள உறவுகள்

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று...... :D

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???) :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று...... :D

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???) :icon_idea: :icon_idea:

புங்கையூரானை நினைக்க.... பாவமாயிருக்கு விசுகு.

அவருக்கு, இப்பிடி ஒரு சோதனை வருமெண்டு... நான் கனவிலும் நினைக்கவில்லை :D:lol::icon_mrgreen: .

Edited by தமிழ் சிறி

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

:lol: :lol:

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று......

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???)

:lol: :lol:

அவர் சொல்லாவிட்டாலும் அது தான் உண்மை. நல்லூர் தேர்முட்டியையும், ரவிசர்மா என்ற பெயரையும் ஒன்றாக சொல்லி காட்டித்தந்து விட்டார். :lol:

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

ஆனால் வேறு வீடு மாறியதால் O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை. :(

புங்கையூரான் அண்ணா எங்கள் கருத்துகளை நீக்கும்படி கேட்டுக்கொண்டால் நீக்கி விடுகிறோம். :lol:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்..

ஆனால் O/L எடுக்க முன்னமே வேறு வீடு மாறியதால் கல்வியை தொடர முடியவில்லை.

அவர் படிப்பித்தது சரியில்லை

என்பதை இப்படியா போட்டுடைப்பது கா....

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

சமய பாடத்துக்கு D கிடைத்திருக்கும் என்று, உறுதியாக நம்புகின்றேன். :rolleyes::D:icon_idea:

D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானை நினைக்க.... பாவமாயிருக்கு விசுகு.

அவருக்கு, இப்பிடி ஒரு சோதனை வருமெண்டு... நான் கனவிலும் நினைக்கவில்லை :D:lol::icon_mrgreen: .

உங்களுக்கு பாவமா இருக்கு

எனக்கு

முகம் தெரியப்போகுது என்று ஆவலா இருக்கு.... :lol::D :D

இனி என்ன

பானைக்குள்ள தலையைக்கொடுத்த கதைதான்.

ஏதாவது ஒன்று தான் மிஞ்சும்.

மிஞ்சணும்.

அதுவரை தாக்குதல் தொடரும்... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

ஆனால் வேறு வீடு மாறியதால் O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை. :(

2002-15=1987 :D

இளசுகளுக்கு உபயோகமா இருக்குமே என்கிற நல்லெண்ணம்தான்..

:lol::icon_mrgreen:

2002-15=1987 :D

இளசுகளுக்கு உபயோகமா இருக்குமே என்கிற நல்லெண்ணம்தான்..

:lol::icon_mrgreen:

அண்ணா O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை என்று தான் கூறியிருந்தேன்.. 6- 11 வரை சமயம் கற்கும் நிலை உள்ள போது என்ன தரத்தில் கற்றேன் என்று நான் குறிப்பிடவில்லை.

நான் விழிப்பாக தான் இருக்கிறன். :lol:நீங்கள் தான் ஏமாந்து விட்டீர்கள். :lol:

7 ஆம் தரத்தில் கற்றிருந்தால் 2002-12 =1990 :lol: :lol: :icon_idea:

Edited by காதல்

அவர் படிப்பித்தது சரியில்லை

என்பதை இப்படியா போட்டுடைப்பது கா....

:lol::D :D

சொற்பொழிவாற்றுபவர்களின் படிப்பித்தலில் குறை இருக்குமா அண்ணா? :)

சமய பாடத்துக்கு D கிடைத்திருக்கும் என்று, உறுதியாக நம்புகின்றேன். :rolleyes::D:icon_idea:

D

எங்கள் காலத்தில் D இல்லை A.

எனக்கு A தான் கிடைத்தது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.