Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா

Featured Replies

[size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size]

[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பிரதேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமெனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த விரும்புவதாக மாவை சேனாதிராஜா சம்பந்தனிடம் கூறினாரென எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர். அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கல்வி கற்றார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12312[/size]

  • கருத்துக்கள உறவுகள்

”முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பிரதேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமெனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்” என்ற செய்தி உண்மையாயின் கிழக்குமாகாண அரசியல் ஆர்வலர்களை இழிவு படுத்தும் இக்கூற்றுக்காக நண்பர் திரு மாவை சேனாதி ராசா அவர்களை வன்மையாகக் கண்டிகிறேன்.

திருகோணமலையில் இருந்து சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள நிலையில் மட்டு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுடன் நல்லிணக்கமுள்ள ஒருவரை அல்லது ஒத்ருதியை தெரிவு செய்வதே முறையாகும்.

இயன்றவரை முஸ்லிம் கட்ச்சிகளுடன் ஒரு இணக்கப் பாட்டுக்கு வர முயற்சிக்கவும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-31-17/reflections/113-memories-and-landscapes

Edited by poet

  • தொடங்கியவர்

[size=4]கூட்டமைப்பு முஸ்லீம் மக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வரலாம், வர வேண்டும். ஆனால், அது முஸ்லீம் கட்சிகளுடன் ஊடாக சாத்தியமாகாது.[/size]

இயன்றவரை முஸ்லிம் கட்ச்சிகளுடன் ஒரு இணக்கப் பாட்டுக்கு வர முயற்சிக்கவும்.

முதலிலே சகல தமிழ் கட்சிகளும் ஓர் இணக்கப்பாட்டிற்கு வரமுயற்சிக்கட்டும்.

அதன் பின் முஸ்லிம் மக்கள் சம்பந்தமான இணக்கப்பாடை யோசிக்கலாம் , கவிஞரே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பிரதேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமெனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர். அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கல்வி கற்றார்.

http://thamilfm.com/...l.aspx?ID=12312[/size]

இதில் மாவை சேனாதி ராஜா எந்த றாலை, எந்த தூண்டிலில் போட்டு என்ன மீனுக்காக காத்திருக்கிறார் என்று யாருக்கு தெரியும். ஆனால் தன்னை அறியாமல் சொன்ன உண்மை கூட்டமைப்பில் தகுதியானவர்கள் இல்லை என்பது. இல்லை என்று போட்டு ஒரே குப்பை இருந்து வந்த வித்தியாதரனை ஏன் சிபார்சு செய்கிறார் என்பது தான் விளங்கவில்லை. கிழக்கில் உள்ள சனத்தொகைக்கு எப்ப அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், அரசில் தலைமைத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். போராட்டம் கூட, இங்கே புலத்திர்ற்கு பெயர்ந்த மாதிரி கிழக்கிற்கு போகவேண்டும். அந்த நிலையில் கிழக்கில் பிறந்த என்ற தகுதியை வைத்துக்கொண்டு வித்தியாதரனை முன்மொழிவது எந்தவிதமான அரசில் அறிவுமற்ற செயல்.

  • தொடங்கியவர்

இதில் மாவை சேனாதி ராஜா எந்த றாலை, எந்த தூண்டிலில் போட்டு என்ன மீனுக்காக காத்திருக்கிறார் என்று யாருக்கு தெரியும். ஆனால் தன்னை அறியாமல் சொன்ன உண்மை கூட்டமைப்பில் தகுதியானவர்கள் இல்லை என்பது. இல்லை என்று போட்டு ஒரே குப்பை இருந்து வந்த வித்தியாதரனை ஏன் சிபார்சு செய்கிறார் என்பது தான் விளங்கவில்லை. கிழக்கில் உள்ள சனத்தொகைக்கு எப்ப அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், அரசில் தலைமைத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். போராட்டம் கூட, இங்கே புலத்திர்ற்கு பெயர்ந்த மாதிரி கிழக்கிற்கு போகவேண்டும். அந்த நிலையில் கிழக்கில் பிறந்த என்ற தகுதியை வைத்துக்கொண்டு வித்தியாதரனை முன்மொழிவது எந்தவிதமான அரசில் அறிவுமற்ற செயல்.

[size=4]உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். கிழக்கு தமிழீழத்தில் தலைவர்களை இனம் கண்டு அவர்களை இன்றை, நாளைய அரசியல் நிலைமைகளுக்கு தயார்படுத்தல் வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

”முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பிரதேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமெனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்” என்ற செய்தி உண்மையாயின் கிழக்குமாகாண அரசியல் ஆர்வலர்களை இழிவு படுத்தும் இக்கூற்றுக்காக நண்பர் திரு மாவை சேனாதி ராசா அவர்களை வன்மையாகக் கண்டிகிறேன்.

திருகோணமலையில் இருந்து சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள நிலையில் மட்டு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுடன் நல்லிணக்கமுள்ள ஒருவரை அல்லது ஒத்ருதியை தெரிவு செய்வதே முறையாகும்.

இயன்றவரை முஸ்லிம் கட்ச்சிகளுடன் ஒரு இணக்கப் பாட்டுக்கு வர முயற்சிக்கவும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

http://www.jdslanka....-and-landscapes

எனக்கு தெரிந்த வரையில் தோழர் தங்களை விட பொருத்தமான வேட்பாளர் யாரும் இல்லை.. தாங்கள் நிற்கவேணும்.. வெற்றி பெற்று அல்லல் படும் மக்களுக்கு நல்ல வழி காட்ட வேணும்...இது இந்த எளியவனுடைய சிறியவனுடைய ஆசை...!!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு கிழக்கு மாகான பிரதேசவாதம் பேசும் அறிவு ஜீவிகள் ஒத்துக்கொள்வார்களா ? :D

ஈழப் போராட்டத்தில் பல தியாகங்களுக்குச் சொந்தக் காரர்கள் நிறைந்த மண்ணில் தகுதியானவர்கள் இல்லை என்பதை மாவை சேனாதிராஜா எந்த அளவுகோலை வைத்துக் கண்டுபிடித்தார்.

தனக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் ஈழவேந்தன் ஐயாவிற்கு ஆங்கிலப் புலமை உண்டு என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்த மாவை தகுதி பற்றிப் போதிக்கத் தேவையில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இன்றும் துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் அரியநேத்திரன் உள்ளிட்டவர்களின் அரசியல் கூட இருந்து குழி பறிக்கும் சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் அரசியலை விட பல மடங்கு உயர்ந்தது.

ஏன் அரியநேத்திரனையே கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாமே!

மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் உள்ளுரை சேர்ந்தவர் முதலமைச்சர் வேட்பாளராவதே தகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.