Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்புவின் துணிகரசெயலால் இரு உயிர்கள் காப்பாற்றபட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ் குழந்தையை இழுத்து எடுத்தார்.ஆனால் பாயிந்த் நபரோ மூழ்க தொடங்கினார்.மூழ்கிய நபர் முழ்கி விட்டு ஒருக்கா மேலே வந்த போது கந்தப்பு அவரையும் இழுத்து காப்பாற்றினார்.ஆச்சியோ அழாத குறையாக அவ்விடத்தில் காட்சியளித்தார்.பாய்ந்த நபர் பிள்ளையின் தந்தை என்று பிறகு தான் தெரிந்தது.இதில் என்ன புதுமை என்றால் கந்தப்புவும் ஆச்சியும் பட்ட அதிர்ச்சி அவ் குழந்தையின் தாய் படவில்லை மாறாக சிரித்து கொண்டுதான் இருந்தா.பிறகு தான் தெரிந்தது அவர்கள் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என்று.இவ்வளவு செய்த கந்தப்புவுக்கும் ஆச்சிக்கும் அவர்கள் நன்றி கூட தெரிவிக்கவில்லை.அது தான் கந்தப்புவுக்கு கவலை.அதில் எத்தனையோ வெள்ளைகள் இருந்தவை ஒருத்தரும் ஆபத்துக்கு ஓடி வரவேயில்லை.ஆனால் கந்தப்பு இவ்வளவு செய்தும் ஒரு நன்றி தெரிவிக்காது கவலையளிக்கும் விடயம் தான்.கவலைபடாதே அப்பு யாழ் கள உறவுகள் சார்பாக உங்களை பாராட்டுவதில் பெறுமை படுகிறேன்.உங்களை போல் கொஞ்ச பேராவது இருப்பதால் தான் மழை பெய்கிறது.

கந்தர் நல்லகாரியம் செய்தாய் ம் சரி மற்றவர்கள் உனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கந்தர் நீ செய்ததாலை உன்ர மனசுக்கு திருப்தி தானே பிறகென்ன கடவுளாளே உனக்கு அந்த நன்றிவரும் களஉறவுகள் உன்னைப் பாராட்டுறம் வாழ்த்துக்கள்

ஓய் புட்டர் ம..பா எண்டைக்கு ஓய் வெள்ளையள் மற்றவைக்கு கெல்ப்பண்ணி இருக்குதுவள் பெத்த தாய் மண்டையை போட்டாலே 4 நாள் களிச்சுதான் வருவார்கள்

செத்தவீடு கூட அவர்களுக்கு 10 நிமிசம் தான்

:wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் மழை பெய்யிறது இருக்கட்டும் நம்மட கந்தரை பாத்தனீரோ ம் நான் சுகம் கேட்டதா சொல்லும்

:twisted: :twisted: :twisted:

களஉறவுகளே நீங்களும் நம்மட கந்தருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே (ம் உதுக்கு எங்கை டைம் இருக்கும் சும்மா லண்டன் பாபா .சினிமா பெயர் . ஊர் பெயர் எண்டா பக்கம் சும்மா பிச்சுகிட்டு ஓடும் :evil: :evil: )

கந்தப்புவின் துணிகரசெயலையும்....அவருடைய மனிதாபாமனத்தையும் பாராட்டுவதில் இந்த சினனக்குட்டியும் சேர்ந்து கொள்கிறான்

கந்தப்பு , நல்ல உள்ளம் உங்களுக்கு. ஆச்சி தான் பாவம் ;)

கத்தப்புவின் துணிகரச் செயலைப் பாராட்டுகிறேன்.

எங்க பெரியப்புவைக் காணன், அவர் இருந்தால் இதுக்குப்பட்டம் எதாவது குடுத்திருப்பார்.

அவர் சார்பாகவும்,யாழ்க் கள உறவுகள் சார்பாகவும் கத்தப்புக்கு ,'மனித நேயன்' என்னும் பட்டத்தைக் கொடுக்கிறன்.(செலவில்லாமல் செய்யக்கூடியது இது ஒண்டு தானே.)

கந்தப்பு உங்கள் செவைக்கு எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அப்பு..... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அப்பு..... :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மனிதநேயன்" கந்தப்புவுக்கு ஏன் இரண்டு வாழ்த்துகள் ஏன் அவர் இருவரை காப்பாற்றின படியாலா????

துணிகரமாகச் செயற்பட்ட கந்தப்புவிற்கு வாழ்த்துக்கள். :P :lol:

இதுதான் சாட்டென்று கந்தப்புவையும் தண்ணிக்குள் தள்ளாமல் விட்ட ஆச்சிக்கும் நன்றிகள். :roll: :cry:

கந்தப்புவின் துணிகர செயலுக்கு எமது வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கந்தப்பு என்னா மாதிரி காப்பாத்தி இருக்கிற. வாழ்த்துக்களடாப்பு வாழ்த்துக்கள்.

கந்தப்பு தாத்தா ஒரு சாதனை படைத்திட்டார். கனடாவிலென்றால் பொலிஸ் அவரை கைளரவப்படுத்தி சான்றிதலும் சிறுப் பணப்பரிசும் கொடுத்து அவரின் படத்தைப் பத்திரிகையில் பிரசுரித்திருக்கும். ஆனால் இது சிட்னியில் நடந்து விட்டதே..... தாத்தா கவலைப் படவேண்டாம் நானொரு ஜஸ்கிறீம் வேண்டி பொதியலில் அனுப்பிவிடுகிறேன்...எதிர்பார

  • கருத்துக்கள உறவுகள்

"மனிதநேயன்" கந்தப்புவுக்கு ஏன் இரண்டு வாழ்த்துகள் ஏன் அவர் இருவரை காப்பாற்றின படியாலா????

ஆமா..ஒவ்வோண்றுக்கும் ஒவ்வோரு நன்றிகள்.. :lol::lol: :oops:

கந்தப்புவின்ர ஆச்சிக்கு ஒரே யோசினை,

கடலுக்க போன மனுசன் அப்பிடியே போக்கறந்து போயிருக்கலாம் தானே, ஏன் திரும்பிவந்தது.....

கந்தப்புவுக்கு வாழ்த்துக்களும் என் வணக்கங்களும்....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கந்தப்பு!

உங்கள் செயலுக்கு :!: :P :lol:

தாத்தா..உங்கள் மனிதனேயத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவின்ர ஆச்சிக்கு ஒரே யோசினை,

கடலுக்க போன மனுசன் அப்பிடியே போக்கறந்து போயிருக்கலாம் தானே, ஏன் திரும்பிவந்தது.....

கற்புக்கரசன் சொன்னது மாதிரியிருக்குமோ ஒருவேளை?

கந்தப்பு ஐயா -

நீங்க ஏதும் எழுதும்வரை - செய்தி உண்மையோ பொய்யோ என்னு குழப்பம்-

உங்களுக்கு நல்ல மனசு! 8)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களுக்கு நன்றிகள் சிறி,ரமா,சிவக்கொழுந்து,சுண்ட

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர் நல்லகாரியம் செய்தாய் ம் சரி மற்றவர்கள் உனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கந்தர் நீ செய்ததாலை உன்ர மனசுக்கு திருப்தி தானே பிறகென்ன கடவுளாளே உனக்கு அந்த நன்றிவரும் களஉறவுகள் உன்னைப் பாராட்டுறம் வாழ்த்துக்கள்

ஓய் புட்டர் ம..பா எண்டைக்கு ஓய் வெள்ளையள் மற்றவைக்கு கெல்ப்பண்ணி இருக்குதுவள் பெத்த தாய் மண்டையை போட்டாலே 4 நாள் களிச்சுதான் வருவார்கள்

செத்தவீடு கூட அவர்களுக்கு 10 நிமிசம் தான்

:wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் மழை பெய்யிறது இருக்கட்டும் நம்மட கந்தரை பாத்தனீரோ ம் நான் சுகம் கேட்டதா சொல்லும்

:twisted: :twisted: :twisted:

களஉறவுகளே நீங்களும் நம்மட கந்தருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே (ம் உதுக்கு எங்கை டைம் இருக்கும் சும்மா லண்டன் பாபா .சினிமா பெயர் . ஊர் பெயர் எண்டா பக்கம் சும்மா பிச்சுகிட்டு ஓடும் :evil: :evil: )

நன்றிகள் சின்னப்பு. சுகம் சொன்னதற்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
கந்தப்பு தாத்தா ஒரு சாதனை படைத்திட்டார். கனடாவிலென்றால் பொலிஸ் அவரை கைளரவப்படுத்தி சான்றிதலும் சிறுப் பணப்பரிசும் கொடுத்து அவரின் படத்தைப் பத்திரிகையில் பிரசுரித்திருக்கும். ஆனால் இது சிட்னியில் நடந்து விட்டதே..... தாத்தா கவலைப் படவேண்டாம் நானொரு ஜஸ்கிறீம் வேண்டி பொதியலில் அனுப்பிவிடுகிறேன்...எதிர்பார
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஐயா -

நீங்க ஏதும் எழுதும்வரை - செய்தி உண்மையோ பொய்யோ என்னு குழப்பம்-

உங்களுக்கு நல்ல மனசு! 8)

உண்மையில் நடந்தது சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை அல்ல. பெற்றோர்கள் இந்தியர்கள் அல்லது நேபாள நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். நகைச்சுவைப்பாணியில் புத்தன் எழுதியிருக்கிறார். கைக்கு எட்டக்கூடிய தூரத்தில் பிள்ளை இருந்ததினால் என்னால் காப்பாற்றக்கூடியதாக இருந்தது.

இரண்டு உயிர்களை காப்பாற்றிய கந்தப்புவிற்கு பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.