Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹபீஸ் அஹமட் நசீர் கிழக்கு முதலமைச்சர்?

Featured Replies

[size=4]அரசாங்கத்துடன் இணைந்து, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவும் போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சராக கட்சியின் பிரதிதலைவர் ஹாபிஸ் ஏ. நசீர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=4]இதனை காங்கிரஸ் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதா, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஹாபிஸ் அஹமட் நசீட் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.[/size]

[size=4]அரசாங்கத்துடன் இணையும் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு முதலமைச்சர் என்ற நிலைப்பாடும், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]http://hirunews.lk/tamil/43114[/size]

  • தொடங்கியவர்

HafisNazeer.jpg

[size=4]அரசாங்கத்துடன் இணையும் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு முதலமைச்சர் என்ற நிலைப்பாடும், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

பதவிற்காகவும் சுகபோக வாழ்க்கைக்காகவும் தன்மாணத்தை விற்க தயங்காத கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

Naana ஏன் தாடி இம்புட்டு சின்னதா இருக்கி? பெரிய பெரிய பதவில இக்க போறவரு பெரிய தாடி வைக்க வேணாமா?

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் பிள்ளையானை முதலமைச்சராக வர விட்டு இருக்கலாம் ஒரு தமிழன் முதலமைச்சராக வந்த மாதிரி இருக்கும்...தமிழனுக்குள்ள ஒற்றுமை இல்லாமல் பிரிந்து முஸ்லீம்கள் ஆட்சியை எடுத்திட்டார்கள்

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்லை. - தென்தமிழீழ மக்கள்

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்லை. - தென்தமிழீழ மக்கள்

ஏன் இந்த கொல வெறி கஜன் உங்களுக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் பிள்ளையானை முதலமைச்சராக வர விட்டு இருக்கலாம்

ஒரு தமிழன் முதலமைச்சராக வந்த மாதிரி இருக்கும்...தமிழனுக்குள்ள ஒற்றுமை இல்லாமல் பிரிந்து முஸ்லீம்கள் ஆட்சியை எடுத்திட்டார்கள்

அடிக்கடி இப்படி எழுதுகின்றீர்கள்

ஏன் பிள்ளையான் இவர்களுடன் வந்திருக்கக்கூடாது.

எல்லோரையும் கூப்பிட்டு பேசினார்களே.

அழைத்தார்களே...????

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இப்படி எழுதுகின்றீர்கள்

ஏன் பிள்ளையான் இவர்களுடன் வந்திருக்கக்கூடாது.

எல்லோரையும் கூப்பிட்டு பேசினார்களே.

அழைத்தார்களே...????

பிள்ளையானும் கூட்டமைப்போட சேர்ந்திருக்கலாம் அதிலும் தப்பில்லை ஆனால் கடைசியில் யாருக்கு நட்டம் யாருக்கு லாபம் :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தன்நிலை உணரணும்

ஒற்றுமைப்படணும்

என்பதே இன்றைய யதார்த்தம்.

இதை நான் சொன்னால் புலம்பெயர்ந்தவனுக்கு ஏனிந்த கதை என்பர்.

யாரை சொல்லி நோவது? காலம் செய்த கோலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் பிள்ளையானை முதலமைச்சராக வர விட்டு இருக்கலாம் ஒரு தமிழன் முதலமைச்சராக வந்த மாதிரி இருக்கும்...தமிழனுக்குள்ள ஒற்றுமை இல்லாமல் பிரிந்து முஸ்லீம்கள் ஆட்சியை எடுத்திட்டார்கள்

கூட்டணி வைப்பதற்கும் ஒரு அடிப்படைத் தகுதி இருக்கின்றது, அந்த தகுதிக்கு புறம்பானதோடு போடும் கூட்டணி கண்ணைக் கெடுத்து ஓவியத்தை வாங்குவது போன்றது.

பிள்ளையான், கருணா, டக்ளஸ் இவர்கள் அரசின் செல்வாக்கில் உருவானவர்கள். தமிழ் இனத்தின் உரிமைகளை எவளவிற்கு மலிவாக விற்றக முடியுமோ அந்த அளவிற்கு இவர்களைத் தவிர வேறு எவராலும் விற்க முடியாது என்ற அடிப்படை ஒன்றே அரசின் செல்வாக்கு இவர்களை அரசியல்வாதி ஆக்கி இருக்கின்றது.

ஒரு வேளை அரசிற்கு இவர்கள் இல்லாது போனால் இந்த வேலை செய்ய இன்னும் பலர் வரிசையில் நிற்கலாம். ஆதலால் இவர்களை கூடிக் குலாவுவதன் மூலம் அரசிற்கு காட்டிக் கொடுப்பாளருக்கு பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படை நம்பிக்கை ஒன்றால்த்தான் இவர்களின் கூட்டணியின் மூலம் நன்மை வரும் என்று சிந்திக்க முடியும்!

முஸ்லீம் தலைமைகளுக்கு அவர்களிடம் மக்கள் சக்தி இருக்கின்றது. ஒரு வேளை இவர்கள் எமக்கு எதிரியை விட மோசமானவர்களாய் இருந்தாலும் அந்த மக்கள் சக்தியின் பொருட்டுப் நாம் செய்ய இருக்கும் இணக்க அரசியல் எந்த வகையிலும் விவேகம் அற்றது என்று சொல்ல முடியாதது!

படுபாதகம் செய்தவனை, இவனும் ஒரு தமிழனா! என்று வெறுப்பதுதான் இயல்பாகும்! 'இவன் தமிழனாம்' என்பதற்காக அன்பு செய்வது அருவருப்பானதாகும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையானும் கூட்டமைப்போட சேர்ந்திருக்கலாம் அதிலும் தப்பில்லை ஆனால் கடைசியில் யாருக்கு நட்டம் யாருக்கு லாபம் :(

சிங்கள அதிகாரத்தின் அடிமை ஜனனாயகத்தில் அதன் ஓட்டபபந்தயத்தில் குதிரைகளை விட நரிகளுக்கே முதன்மை இடம் கிடைத்திருக்கின்றது. இதனூடு நரிகளை குதிரைகளுக்கு நிகராக காட்ட ஆசைப்ப்படுகின்றீர்களா?

கூட்டணி வைப்பதற்கும் ஒரு அடிப்படைத் தகுதி இருக்கின்றது, அந்த தகுதிக்கு புறம்பானதோடு போடும் கூட்டணி கண்ணைக் கெடுத்து ஓவியத்தை வாங்குவது போன்றது.

பிள்ளையான், கருணா, டக்ளஸ் இவர்கள் அரசின் செல்வாக்கில் உருவானவர்கள். தமிழ் இனத்தின் உரிமைகளை எவளவிற்கு மலிவாக விற்றக முடியுமோ அந்த அளவிற்கு இவர்களைத் தவிர வேறு எவராலும் விற்க முடியாது என்ற அடிப்படை ஒன்றே அரசின் செல்வாக்கு இவர்களை அரசியல்வாதி ஆக்கி இருக்கின்றது.

ஒரு வேளை அரசிற்கு இவர்கள் இல்லாது போனால் இந்த வேலை செய்ய இன்னும் பலர் வரிசையில் நிற்கலாம். ஆதலால் இவர்களை கூடிக் குலாவுவதன் மூலம் அரசிற்கு காட்டிக் கொடுப்பாளருக்கு பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படை நம்பிக்கை ஒன்றால்த்தான் இவர்களின் கூட்டணியின் மூலம் நன்மை வரும் என்று சிந்திக்க முடியும்!

முஸ்லீம் தலைமைகளுக்கு அவர்களிடம் மக்கள் சக்தி இருக்கின்றது. ஒரு வேளை இவர்கள் எமக்கு எதிரியை விட மோசமானவர்களாய் இருந்தாலும் அந்த மக்கள் சக்தியின் பொருட்டுப் நாம் செய்ய இருக்கும் இணக்க அரசியல் எந்த வகையிலும் விவேகம் அற்றது என்று சொல்ல முடியாதது!

படுபாதகம் செய்தவனை, இவனும் ஒரு தமிழனா! என்று வெறுப்பதுதான் இயல்பாகும்! 'இவன் தமிழனாம்' என்பதற்காக அன்பு செய்வது அருவருப்பானதாகும்!

சுரேஸ் பிரேமச்சந்திரன் செய்யாததையா பிள்ளையான் செய்து போட்டான்? சிந்த்தார்த்தன் வவுனியாவில் ஆடாத ஆட்டமா?

பேசாமல் பிள்ளையானுக்கும் புலிகளுக்கும் தானே பிரச்சனை என்று சொல்லி பிள்லையானை கூப்பிட்டு பக்கத்தில் வைத்து இருக்கலாம்./...

அப்படியே கருணாவையும் பிள்ளையானையும் நிதந்திரமாக பிரித்து இருக்கலாம். பாருங்கள் சிங்களவன் க்ருணாவையும் பிள்ளையானையும் பிரித்தும் இருவரையும் தன்னுடனே வைத்து இருக்கார்கள்.

சுரேஸ்., சித்தார்த்தன், போல நாளைக்கு யாரும் கூட்டமைப்புக்கு வரலாம் சிலவேலை கூட்டமைப்பில் இருந்து டக்கிளஸ், ஆன்ந்தசங்கரி , கருணா , பிள்ளையன் போலவும் யாரும் வெளிவரலாம்.

  • தொடங்கியவர்

[size=4]மகிந்தர் பிள்ளையானை பிடித்து வெளியே தள்ளிவிடும் காலம் வந்துள்ளது. [/size]

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்லை. - தென்தமிழீழ மக்கள்

பண ஆசை படைத்து, விடுதலைப் போராட்டத்திற்குச் சமாந்தரமாய் புலம்பெயர்ந்து 'அகதிக் காசு' போராட்டம் நடாத்திய சந்தர்ப்பவாத புலத்துப் புண்ணாக்குகளின் கள்ளத்தனத்துக்குப் பலியாகி தோற்றுப் போன தென் தென்தமிழீழ மக்கள் என்றும் என்றும் வரலாம்.

[size=4]மகிந்தர் பிள்ளையானை பிடித்து வெளியே தள்ளிவிடும் காலம் வந்துள்ளது. [/size]

பிள்ளையான் எதிரியா இல்லை சிங்களவன் எதிரியா?

சிங்களவனுக்கு தேவை கிழக்கில் தன்கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செய்ற்படும் ஒரு பொம்மை முதலமைச்சர் அதை பிள்ளையான் செய்தால் என்ன எதாவது முக்காடு செய்தால் என்ன?

சரி பிள்ளையானை கூப்பிடுவதில் என்ன கெளவரவ பிரச்சனை இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஸ் பிரேமச்சந்திரன் செய்யாததையா பிள்ளையான் செய்து போட்டான்? சிந்த்தார்த்தன் வவுனியாவில் ஆடாத ஆட்டமா?

பேசாமல் பிள்ளையானுக்கும் புலிகளுக்கும் தானே பிரச்சனை என்று சொல்லி பிள்லையானை கூப்பிட்டு பக்கத்தில் வைத்து இருக்கலாம்./...

அப்படியே கருணாவையும் பிள்ளையானையும் நிதந்திரமாக பிரித்து இருக்கலாம். பாருங்கள் சிங்களவன் க்ருணாவையும் பிள்ளையானையும் பிரித்தும் இருவரையும் தன்னுடனே வைத்து இருக்கார்கள்.

சுரேஸ்., சித்தார்த்தன், போல நாளைக்கு யாரும் கூட்டமைப்புக்கு வரலாம் சிலவேலை கூட்டமைப்பில் இருந்து டக்கிளஸ், ஆன்ந்தசங்கரி , கருணா , பிள்ளையன் போலவும் யாரும் வெளிவரலாம்.

நாளை ஆர் கேவலமாகின்றார்கள் என்பது இல்லை இப்போதைய பிரச்சினை இன்று கேவலம் என்று நிரூபிக்கப் பட்டவனை அணைக்கத் துடிப்பவதுவும் இன்னொரு கேவலம்!

தமிழனுக்குள் மிகக் கேவலத்தை தேடி பற்றுகின்றது சிங்களம் அந்தக் கேவலத்தை நாம் மடிக்குள் கட்ட வேண்டும் என்ற ஆசை புத்திசாலித்தனமானதா?

நான் அடிப்படையாய் சொன்ன விடையமே மக்கள் சக்தி இல்லாத எந்த ஒன்றையும் நாம் சேர்க்க வேண்டும் எனபது உபயோகம் இல்லாத விடயம்!

கருணா, பிள்ளையான் இந்த இரண்டுபேரின் இதுவரையான கைங்கரியங்கள் அனைத்திலும் தாங்கள் புலித்துவேசத்தை மட்டும் தான் பார்க்க முடிகின்றதோ?

மனித மணத்தைக் கூட எங்களால் தேட முடியவில்லை!

தாங்கள் கருணாவிற்காக அரசியல் செய்வதை விட மகிந்தாவிற்காக அரசியல் செய்வது அறிவுடமையானது. மகிந்தாவின் நாய் மீது விசுவாசம் வைப்பது மகிந்தாமீது வைப்பதற்கு நிகரானது அல்லவோ!

  • தொடங்கியவர்

பிள்ளையான் எதிரியா இல்லை சிங்களவன் எதிரியா?

சிங்களவனுக்கு தேவை கிழக்கில் தன்கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செய்ற்படும் ஒரு பொம்மை முதலமைச்சர் அதை பிள்ளையான் செய்தால் என்ன எதாவது முக்காடு செய்தால் என்ன?

சரி பிள்ளையானை கூப்பிடுவதில் என்ன கெளவரவ பிரச்சனை இருக்கு?

[size=4]சிங்களவன் எதிரி. பிள்ளையான் - கூட இருந்தே குழிபறிப்பவன். [/size]அலுவல் முடிந்ததும், கறிவேப்பிலை, சிங்களம் எறிந்து விடும்.

[size=4]பிள்ளையானை கூப்பிடுவதில் தாயகத்தில் உள்ள மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது :[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107923

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மகிந்தர் பிள்ளையானை பிடித்து வெளியே தள்ளிவிடும் காலம் வந்துள்ளது. [/size]

நிட்சயமாய் இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் பிள்ளையான், கருணா, டக்ளஸ் இரவர்களைப் போல் இவர்கள் அளவிற்கு தன் இனத்தையே விற்கும் பிறப்புக்களை அவளவு சுலபமாக கையகப்படுத்த முடியாது!

  • தொடங்கியவர்

நிட்சயமாய் இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் பிள்ளையான், கருணா, டக்ளஸ் இரவர்களைப் போல் இவர்கள் அளவிற்கு தன் இனத்தையே விற்கும் பிறப்புக்களை அவளவு சுலபமாக கையகப்படுத்த முடியாது!

[size=4]பிள்ளையான் வெற்றி பெற்றுள்ளார். அவரை விரும்பினால் மகிந்தா முதலமைச்சராக்கலாம். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான் எதிரியா இல்லை சிங்களவன் எதிரியா?

சிங்களவனுக்கு தேவை கிழக்கில் தன்கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செய்ற்படும் ஒரு பொம்மை முதலமைச்சர் அதை பிள்ளையான் செய்தால் என்ன எதாவது முக்காடு செய்தால் என்ன?

சரி பிள்ளையானை கூப்பிடுவதில் என்ன கெளவரவ பிரச்சனை இருக்கு?

சிங்களத்தின் ஒரு கூலி பிள்ளையானாயோ இல்லை நொள்ளையானாயோ இருப்பதை விட மக்கள் சக்தியை ஆதாரமாய் கொண்ட முஸ்லிகளோ இல்லை என்ன தமிழனோ முதல் அமைச்சராய் இருப்பதுதான் பொருத்தம் ஆகின்றது!

சுடப்பட்டதால் செத்துப் போனவன் பிணமாய்க் கிடக்கின்றான் அருகில், சுடப்பட்ட துப்பாக்கிக்கு பிள்ளையான் என்ற தமிழ் பெயராம் என்று ஆனந்தப்படும் தமிழ்பற்றின் எல்லை கண்டேன்! இனி யான் காண என்ன வேண்டும் பராபரமே!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிள்ளையான் வெற்றி பெற்றுள்ளார். அவரை விரும்பினால் மகிந்தா முதலமைச்சராக்கலாம். [/size]

மூஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவை என்பதினால் பிள்ளையானுக்கு மகிந்தா முதலமைச்சர் பதவியினை வழங்கமாட்டார்.

ஏன் இந்த கொல வெறி கஜன் உங்களுக்கு :D

என்னத்தை சொல்ல கிளியவன்.

கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் மிக முக்கியம் எண்டு தெரிஞ்சும் எத்தினை லட்சம் தென் தமிழீழ மக்கள் தங்கள் வாக்கை போடவில்லை/ பயன்படுத்தவில்லை எண்டு செய்திகளில் படித்திருபீன்கள்.

இது ஒரு[size=5] தேசத்துரோகம் [/size]எண்டுதான் சொல்ல வேணும்.

குடும்பத்துக்கு ஒருவரை ஆயுதம் தூக்கவா கூப்பிட்டவர்கள். ஓடி ஒளிவதற்கு. வெறும் புள்ளடி ஒண்டு போட மட்டுமே வேண்டினார்கள்.

7000 சொச்சம் வோட்டு மேலதிகமாய் கிடைத்திருந்தால் இரு மேலதிக ஆசனம் கிடைத்திருக்குமாம்.

அதைவிட முக்கியமாய் இப்ப யாழ்கள ஆய்வாளர்களின் கருத்துகளை வாசித்து மண்டையை போட்டு குழப்பியிருக்கத் தேவையில்லை. :lol:

[size=5]யாழ் பல்கலையில் இருந்து வந்து பிரச்சார வேலைகள் செய்த அந்த 50 பேருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். [/size]

[size=5]எதிர்காலங்களில் இவர்களுக்கு தேவையான பண உதவிகளை யாழ் மூலமாக சேர்த்து அனுப்ப முயற்சி செய்தால் நன்று. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.