Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலை மகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் பந்தி வாசிக்கும்போதே முடிவை ஊகித்துவிட்டேன். இதில் கெட்டித்தனம் ஒன்றுமில்லை.. போராளிகள்/போராட்டம் பற்றிய எல்லாக் கதைகளுமே ஒரே முடிவைத்தான் தருகின்றன.

போராளிகளின் போராட்டம் பற்றிய கதைகளில் முடிவுகள் ஒன்றுதான் ஆனால் புலிகள் காலத்தில் அதற்கான பெறுமதிகளிலும் வியாக்கினாங்களிலும். அவை சொல்லப்பட்ட விதங்களிலும். அவைகளிற்காக வழங்கப்பட்ட கெளரவத்திற்கும். புலிகளின் பின்னால் போராளிகள் பற்றிய கதைகளிலும் முடிவு ஒன்றுதான். அதற்கான முன்னையவற்றிற்கு பின்னரான அனைத்து விடயங்களுமே எதிர்மறையானவை. அஞ்சலி செலுத்துவதிலிருந்து. இதில் கெட்டித்தனம் என்பது எங்கும் இவ்லை :)

போராளிகளின் போராட்டம் பற்றிய கதைகளில் முடிவுகள் ஒன்றுதான் ஆனால் புலிகள் காலத்தில் அதற்கான பெறுமதிகளிலும் வியாக்கினாங்களிலும். அவை சொல்லப்பட்ட விதங்களிலும். அவைகளிற்காக வழங்கப்பட்ட கெளரவத்திற்கும். புலிகளின் பின்னால் போராளிகள் பற்றிய கதைகளிலும் முடிவு ஒன்றுதான். அதற்கான முன்னையவற்றிற்கு பின்னரான அனைத்து விடயங்களுமே எதிர்மறையானவை. அஞ்சலி செலுத்துவதிலிருந்து. இதில் கெட்டித்தனம் என்பது எங்கும் இவ்லை :)

காரணம், சேர்ந்து இருந்ததில் அதிகமானவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள். தொழிலே இல்லையென்றதும் அம்பாந்தோட்டை பிரமுகரை நோக்கி படையெடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் இருந்தது, தமிழின விடியலுக்காய் சேர்ந்த கூட்டம். பிறகு வந்தது வெல்லுகிறவனுக்குப் பின்னாலும் தங்களின் வியாபாரத்திற்காகவும் ஓடின கூட்டம்.

அவர்களுக்கு அடிப்படை மனித நேயம் இருந்திருந்தால் கூட, போராளிகளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

காரணம், சேர்ந்து இருந்ததில் அதிகமானவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள். தொழிலே இல்லையென்றதும் அம்பாந்தோட்டை பிரமுகரை நோக்கி படையெடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் இருந்தது, தமிழின விடியலுக்காய் சேர்ந்த கூட்டம். பிறகு வந்தது வெல்லுகிறவனுக்குப் பின்னாலும் தங்களின் வியாபாரத்திற்காகவும் ஓடின கூட்டம்.

அவர்களுக்கு அடிப்படை மனித நேயம் இருந்திருந்தால் கூட, போராளிகளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

ம்

அருமையான வார்த்தைகளால் கோர்த்த அனுபவம் கற்பிக்கும் கதை.

இப்படி, அலைமகள் போன்ற பலரை, இந்த விதமான முடிவுக்கு கொண்டு செல்லும் நாமும் குற்றவாளிகள். ஒருவிதத்தில் கொலைகாரர்கள். இன்னமும் கரை ஏற்றப்படாமல் இருக்கும் மக்களை என்ன செய்யப் போகிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

காரணம், சேர்ந்து இருந்ததில் அதிகமானவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள். தொழிலே இல்லையென்றதும் அம்பாந்தோட்டை பிரமுகரை நோக்கி படையெடுத்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் இருந்தது, தமிழின விடியலுக்காய் சேர்ந்த கூட்டம். பிறகு வந்தது

வெல்லுகிறவனுக்குப் பின்னாலும் தங்களின் வியாபாரத்திற்காகவும் ஓடின கூட்டம்.

அவர்களுக்கு அடிப்படை மனித நேயம் இருந்திருந்தால் கூட, போராளிகளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

இந்தக்கருத்து கொஞ்சம் எனக்கு உதைக்குது.

அம்பாந்தோட்டைக்கு போனவர்கள் என்று யாரைக்குறிப்பிடுகின்றீர்கள்???

கே.பி

அமைச்சர் முரளிரன்

முன்னைநாள் முதலமைச்சர் சந்திரசேகரன்.................???

இவர்கள் அனைவரும் பழையவர்களே.

அதாவது உங்கள் கருத்துப்படி போராட என்று வந்தோரே.

புதியவர்கள் எவராவது இருந்தால் எழுதுங்கள். அறிந்து கொள்ள.

இன்னொன்று தமிழர் போராட்டத்தின் தோல்விக்கு தமிழரே காரணம் என்பது பொய்.

எல்லோரும் அதி உச்சமாக அதற்காக போராடினோம். உழைத்தோம் என்பதே உண்மை.

எம்மை விட அதிகவலுவுள்ள பல சக்திகள் இணைந்திருந்தே எம்மை அழித்தன.

இந்த உண்மையை நாம் தரிசிக்கணும்.

அத்துடன் இந்த உண்மையை தரிசிக்காது

எம்மவர் மீதும்

அதற்காக உழைத்தவர் மீதும்

கோபம் கொண்டு இது போல் எடுத்தெறிந்து எழுதி, பேசி, நடந்து,...... வருதலே

முள்ளி வாய்க்காலில் இருந்து புத்துயிர் பெற்று வேகடெடுத்துச்செல்லும் என தலைவர் வகுத்த போராட்டம் அழியும நிலைக்கு செல்லக்காரணம்.... :(:( :(

இதனைத்தொடர்ந்து செய்வோமானால்

தமிழரை

இனிமேல் எவருமே காப்பாற்ற முடியாது. :( :( :(

இந்தக்கருத்து கொஞ்சம் எனக்கு உதைக்குது.

அம்பாந்தோட்டைக்கு போனவர்கள் என்று யாரைக்குறிப்பிடுகின்றீர்கள்???

கே.பி

அமைச்சர் முரளிரன்

முன்னைநாள் முதலமைச்சர் சந்திரசேகரன்.................???

இவர்கள் அனைவரும் பழையவர்களே.

அதாவது உங்கள் கருத்துப்படி போராட என்று வந்தோரே.

புதியவர்கள் எவராவது இருந்தால் எழுதுங்கள். அறிந்து கொள்ள.

இன்னொன்று தமிழர் போராட்டத்தின் தோல்விக்கு தமிழரே காரணம் என்பது பொய்.

எல்லோரும் அதி உச்சமாக அதற்காக போராடினோம். உழைத்தோம் என்பதே உண்மை.

எம்மை விட அதிகவலுவுள்ள பல சக்திகள் இணைந்திருந்தே எம்மை அழித்தன.

இந்த உண்மையை நாம் தரிசிக்கணும்.

அத்துடன் இந்த உண்மையை தரிசிக்காது

எம்மவர் மீதும்

அதற்காக உழைத்தவர் மீதும்

கோபம் கொண்டு இது போல் எடுத்தெறிந்து எழுதி, பேசி, நடந்து,...... வருதலே

முள்ளி வாய்க்காலில் இருந்து புத்துயிர் பெற்று வேகடெடுத்துச்செல்லும் என தலைவர் வகுத்த போராட்டம் அழியும நிலைக்கு செல்லக்காரணம்.... :(:( :(

இதனைத்தொடர்ந்து செய்வோமானால்

தமிழரை

இனிமேல் எவருமே காப்பாற்ற முடியாது. :( :( :(

இங்கு குறிப்பிட்டது போராளிகளை அல்ல. புலத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை. போராளிகளின் இன்றைய இழி நிலைக்குக் காரணமானவர்களை. மே 19 பின் போராளிகளின் மறு வாழ்வு பற்றி. ஒரு சாரார் போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு போராளிகளை நடுத் தெருவில் விட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து இனிக் காசு பெயராது. செய்பவர்களாயின் இந்த மூன்றரை வருடங்களில் செய்திருப்பார்கள்.

இன்னும்பலர் புலிகள் பலமாக இருக்கும் பொழுது போராட்டத்திற்குப் பணம் கொடுத்தவர்கள். தோற்றுப் போனதும், போராளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பழையவற்றை மறந்து எதுவுமே நடக்காதது மாதிரி நாட்டிற்குப் போய் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். நடப்பவற்றைப் பற்றி எழுதுவதால் ஒன்றும் பாதிப்புக்கள் வரப்போவதில்லை. பொத்தி மறைத்தால்தான் பாதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குறிப்பிட்டது போராளிகளை அல்ல. புலத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை. போராளிகளின் இன்றைய இழி நிலைக்குக் காரணமானவர்களை. மே 19 பின் போராளிகளின் மறு வாழ்வு பற்றி. ஒரு சாரார் போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு போராளிகளை நடுத் தெருவில் விட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து இனிக் காசு பெயராது. செய்பவர்களாயின் இந்த மூன்றரை வருடங்களில் செய்திருப்பார்கள்.

இன்னும்பலர் புலிகள் பலமாக இருக்கும் பொழுது போராட்டத்திற்குப் பணம் கொடுத்தவர்கள். தோற்றுப் போனதும், போராளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பழையவற்றை மறந்து எதுவுமே நடக்காதது மாதிரி நாட்டிற்குப் போய் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். நடப்பவற்றைப் பற்றி எழுதுவதால் ஒன்றும் பாதிப்புக்கள் வரப்போவதில்லை. பொத்தி மறைத்தால்தான் பாதிப்பு.

நீங்க இப்பிடி பட்டென்று போட்டு உடைக்கக்கூடாது :( உண்மைகள் சுடத்தான் செய்யும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அருமையா எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக அவுஸ்ரேலிய பயணத்தில் கடலுக்குள் படகு உடைந்ததன் பின்னரான பகுதிகள் அற்புதம். பிரிச்சு மேயஞ்சிருக்கிறியள்.

மனதில் பட்டதொன்று. இந்தக் கதையின் நறேற்றிவ் குரலை உங்களதாகவன்றி அலைமகளுடையதாய் ஆக்கியிருந்தால் இந்தக் கதை இன்னும் பல மடங்கு உயர்வதற்கான வெளி ஏற்பட்டிருக்;குமோ என்று தோன்றுகின்றது. நான் நினைக்கிறேன் நீங்கள் இந்தக் கதை முழுவதையும் 'அவுஸ்ரேலியாப் பயணத்தில் படகு உடைந்ததன் பின்னரான' பாணியில் பிச்சு உதறுவதற்கான கரு உங்கள் கதைக்குள் பொதிந்திருக்கிறது. ஒரு மிகச்சிறிய மாற்றமான நறேற்றிவ் குரலின் மாற்றத்தில் அந்த அபரிமித பாய்ச்சல் இந்தக் கதைக்குள் உங்களால் இலகுவாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. அந்த நறேற்றிவ் குரல் அலையுiடையதாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை ஒரு வயதானவருடையதாகக் கூட இருக்கலாம் ஆனால் தன்மையில் பேசுவதாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே.

உங்கள் கருத்திற்கு நன்றிகள் . படகு உடைந்ததன் பின்னரான பகுதிதான் கதையின் கரு அதனை முதலேயே எழுதி விட்டுத்தான் மற்றைய பகுதிகளை எழுதியிருந்தேன். அதேநேரம் நீங்கள்: சொன்னது போல் கதையின் பாத்திரமான அலைமகள் சொல்வது போலவே எழுதலாமா என யோசித்தும் பார்த்தேன். அது சில நேரம் கடுமையாகி புரியாத கதையாகிவிடுமோ என்கிற பயம் வந்தது. எனது கதைககள் எல்லாமே இலகு மொழியிலேயே எழுதியிருக்கிறேன். அதைப்போலவே இதனையும் அலைமகளின் கதைசொல்லியாகவே முடித்துவிட்டிருந்தேன். நன்றி.

மற்றும் கருத்திட்ட புங்கையூரான் நண்டன் :lol: சே நந்தன் தப்பிலி யாழ்கள அலைமகள் ஆகியோறிற்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியார்....

இதில் எந்தளவு கற்பனை கலந்திருக்கிறது என்று விவாதம் செய்யாமல், எங்களை சூழ உள்ள நிகழ்வுகளை உங்களுக்கு தெரிந்த வகையில் சொல்லியிருகிறீர்கள்,.நன்றாக சொல்லியிருக்கிறீகள். எனக்கு தோன்றிய சில இடங்களை கலர் பண்ணி உள்ளேன்...

இந்த ஓட்டிகள், முக்கியமாக போர்கால அனுபவம் கொண்ட ஓட்டிகள்,/ போராளிகள் அவர்களின் இன்னும் மக்கள் மீது இருக்கும் அன்பை அழகாக சொல்லியுள்ளீர்கள். இங்கே கனடாவிற்கு வந்தவுடன்/கரை தட்டினவுடன்..வந்தவர்கள் செய்தது-avarkalukku வேறு தெரிவுகள் இருக்காமலும் இருந்திருக்காலம், இவர் இவர்தான் ஒட்டி ஒன்று சொல்லி..அவர்களை "மக்கள், அகதிகள்,பாதிக்கபட்டவர்கள்" என்ற வகுப்பில் இருந்து வேறுபடுத்தி, அவர்களை திரும்ப இலங்கலைக்கு அனுப்ப செய்தது...?(அனுப்பினதோ தெரியவில்லை-)

மற்றது அந்த பெண்; ஒரே பாசறையில் வந்தாலும், ivarkalai, இந்த avalankalai விட்டு விலத்துவதே முடிவு என்று ஓடும் பெண்..

எங்கள் முன்னே இருக்கிற இரண்டு தெரிவுகள் இதுதான்...நான் இப்படி போனால் உனக்கு பிடிக்குது இல்லை, அந்தே நேரத்தில் நீ அப்படி போனால் எனக்கு பிடிக்குது இல்லை.....

எங்கே வைத்து சொன்னாலும்- அது உடைந்த கப்பலில் இருந்து வந்து நடுக்கடழிலோ, அல்லது முள்ளிவாக்கால் உடைந்த எரிந்த பஸ்களுக்கு முன்னாள் இருந்து சொன்னாலோ/ அல்லது ஒப்பிட்டாலோ இதுதான் நிலை..ஓடுகிறவனை இழுக்கவும் முடியாது, இல்லை நின்று ஏதும் செய்வம் என்கிறவனை தடுக்கவும் முடியாது... :unsure:

கனடாவிற்கு கப்பலை ஓட்டிவந்தவர் திருப்பி அனுப்பப்பட்டதாகவே அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிற்கு கப்பலை ஓட்டிவந்தவர் திருப்பி அனுப்பப்பட்டதாகவே அறிகிறேன்.

கனடாவுக்கு போன கப்பலில், என்னோடு படித்த ஒரு நண்பனும் போய்ச் சேர்ந்தான். கப்பல் ஓட்டியவரையும் ஏனைய இருவரையும் கப்பலில் போனவர்களே காட்டிக் குடுத்ததாகச் சொன்னான். கப்பல் ஓட்டியவர் முன்பு "கடல் புறா"வுக்கு கப்பல் ஓட்டியவர் எனவும் கேள்விப் பட்டேன் ஆனால் உண்மை பொய் தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து தெரிவித்த அனைவரிற்கும் உடனடியாக பதில் தரமுடியாமைக்காக மன்னிக்கவும். கதைக்கு கருத்திட்ட குமாரசாமியார் புத்தன் லியோ உடையார் செண்பகன்.நந்தன் ஈஸ் தப்பிலி விசுகு நந்தன் தும்பளையான் ஆகியொரிற்கு நன்றிகள் அதே நேரம் தும்பளையான் நீங்கள் சொன்ன தகவல் சரியானதே. அதே நேரம் அவர் நாடு கடத்தப் பட்டு விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து தெரிவித்த அனைவரிற்கும் உடனடியாக பதில் தரமுடியாமைக்காக மன்னிக்கவும். கதைக்கு கருத்திட்ட குமாரசாமியார் புத்தன் லியோ உடையார் செண்பகன்.நந்தன் ஈஸ் தப்பிலி விசுகு நந்தன் தும்பளையான் ஆகியொரிற்கு நன்றிகள் அதே நேரம் தும்பளையான் நீங்கள் சொன்ன தகவல் சரியானதே. அதே நேரம் அவர் நாடு கடத்தப் பட்டு விட்டார்

மன்னித்தோம் ஆனால் மறக்கமாட்டோம்[சிறுகதை சித்தர் ஆர். ஆர்.]:D :D.. அதுதானே பார்த்தேன் ..எனக்கு நன்றி தெரிவிக்கவில்லை நிர்வாகத்துக்கு போட்டு கொடுப்போமோ எண்டு ...நன்றி தெரிவிச்ச படியால் இனி போட்டு கொடுக்கமாட்டேன்...:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னித்தோம் ஆனால் மறக்கமாட்டோம்[சிறுகதை சித்தர் ஆர். ஆர்.] :D :D.. அதுதானே பார்த்தேன் ..எனக்கு நன்றி தெரிவிக்கவில்லை நிர்வாகத்துக்கு போட்டு கொடுப்போமோ எண்டு ...நன்றி தெரிவிச்ச படியால் இனி போட்டு கொடுக்கமாட்டேன்... :D :D

புத்தனிற்கு ஞாபக சக்தி அதிகம் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.