Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிவரை போராடுவோம்: பொன்சேகா

Featured Replies

[size=4]பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்த 'கல்வியை பாதுகாப்போம்' போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 'எதிர்கால சந்ததியின் கல்வி நடவடிக்கை சீரடைய இறுவரை நாங்கள் போராடுவோம்' எனத் தெரிவித்தார்.

'கல்வித்துறை இன்று பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது. இன்று நாங்கள் அனைவரும் ஒரே பதாகையின் கீழ் கூடியிருப்பதன் நோக்கம், அரசு கூறியதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தினை கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே.

எமது நாட்டின் அரசியல்வாதிகள் தங்களது பிள்ளைகளில் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். ஏனைய சிறுவர்களின் நிலைபற்றி சிந்திப்பதில்லை. கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையும்போது ஒரு பிரச்சினையிலிருந்து மற்றொரு பிரச்சினைக்கு செல்வதற்கே எமது அரசியல்வாதிகள் திட்டம் தீட்டி வருகிறார்கள். நிரந்தரமான தீர்வினை பெறுவதற்கு அவர்கள் முயற்சிப்பதில்லை. எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக எவ்வகையான தியாகத்தைச் செய்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' என்று அவர் மேலும் கூறினார். [/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/49523-2012-09-28-19-31-05.html

முதல்ல நீ உயிர் வாழணும்லே அதுக்குப் போராடுப்பா .. :D உன்னைச் சுத்தி ஒரு கூட்டமே "ப(க்)ட்ச"த்துடன் திரியுதே.. :D :D

  • தொடங்கியவர்

P04(41).jpg

P06(17).jpg

P07(13).jpg

  • கருத்துக்கள உறவுகள்

பொத்திக்கிட்டிரு, பொன்ஸ்...

உனக்கு கிடைச்சது, நாலாவது வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

:D

ஒழுங்கா ஒரு அரசாங்கத்த கவிழ்க்க வழி இல்லை.....இவன் எல்லாம் ஒரு முன்னாள் இராணுவத்தளபதி..... பாவம் இவன நம்பி இருந்த 14 இராணுவ majaor general மாரையும் அரசு வீட்டுக்கு அணுப்பிட்டு

இருந்தாலும் தமிழைச் சரியாக எழுதியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தமிழைச் சரியாக எழுதியிருக்கிறார்கள்.

யா...

தமிழை, சுண்டல், ஒழுங்காய்... எழுதின பதிவு, என்றால்... இது ஒன்று தான்... இறைவா..... :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
:D

யா...

தமிழை, சுண்டல், ஒழுங்காய்... எழுதின பதிவு, என்றால்... இது ஒன்று தான்... இறைவா..... :rolleyes::D:lol:

சூப்பரு :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரு :lol: :lol:

மண்டையை... காய, வைக்காதீங்கப்பா....smiley-think005.gif

சூப்பரு, என்றால் என்ன? இறைவா.. :D

மண்டையை... காய, வைக்காதீங்கப்பா....smiley-think005.gif

சூப்பரு, என்றால் என்ன? இறைவா.. :D

உங்கள் நகைச்சுவையைச் சொன்னேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மிஸ்ரர் பொன்சேக, உனது உயிரை காப்பாற்ற இறுதிவரைக்கும் போராடவேண்டிய தேவை உள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை

:D:icon_mrgreen:

  • தொடங்கியவர்

[size=4]கல்விக்கு ஆறு வீதம் ஒதுக்கப்படும் என்றால், வேறு எங்காவது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பாடல் வேண்டும். அது பாதுகாப்பு அமைச்சாகவும் இருக்கலாம். [/size]

[size=4]கல்வியால் வரும் தலையிடி என்பது அமைத்து நடுத்தர மக்களும் இணைந்து கொடுப்பது. இதன் மூலம் மகிந்த அரசிற்கு மேலும் நெருக்கடிகள் வரலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்தவரு

இப்ப ஆயுட்டாரே............... :D

  • தொடங்கியவர்

இருந்தாலும் தமிழைச் சரியாக எழுதியிருக்கிறார்கள்.

[size=4]யாழில் வேண்டுமென்றே இராணுவத்தால் தமிழ் மொழி கொலை செய்யப்படுகின்றது. [/size][size=1]

[size=4]இங்கே அறிவிப்பு பலகையில் தமிழ் சரியாக உள்ளது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ilankai அரசு இந்த முறை வரவு சிலவு திட்டத்தில் கல்விக்கும் சுகாதறத்திர்க்கும் அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும்..... அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளின் அனைத்து விதமான அபிவிருத்திக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படனும்.....

நல்ல காலம் பொன்சோக தமிழனாக பிறக்கவில்லை.

ilankai அரசு இந்த முறை வரவு சிலவு திட்டத்தில் கல்விக்கும் சுகாதறத்திர்க்கும் அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும்..... அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளின் அனைத்து விதமான அபிவிருத்திக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படனும்.....

நடக்கிற விடயமாக கதையுங்கள்..

எண்டாலும் சுண்டலுக்கு கற்பனை வளம் அதிகம் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பொன்சோக தமிழனாக பிறக்கவில்லை.

கருணா, பிள்ளையான் மாதிரி.... காட்டிக் கொடுக்காமல், முழு ஸ்ரீலங்காவையும் கைப்பற்றி இருப்பான்.

  • தொடங்கியவர்

[size=4] இராணுவம் - கிட்டத்தட்ட மூன்று இலட்சம். இவர்களுக்கான செலவுகள் நாட்டின் கல்வியை விட எத்தனை மடங்கு அதிகம்? இதைத்தவிர வேறு என்ன வேலைவாய்ப்புக்கள் உள்ளன? [/size]

[size=4]மகிந்த சிந்தனை என்பதை சிங்கள மக்கள் தான் எதிர்க்கவேண்டும். அதன் ஒரு வடிவமே இந்த போராட்டம். [/size]

பொன்சேக்காவின் அரசியல் இனி மேலே போக முடியாயாதது.

பொன்சேகாவின் உயிரை காப்பவர்கள், காத்தவர்கள் மேற்குநாடுகள். அவர்கள் வெளிப்படையாக இனவாதம் கக்குவதை விரும்பமாட்டார்கள். ஆகவே இது இலங்கையின் அரசியல் கடலில் நங்கூடம் போட்டு நிறுத்தப்பட்ட கப்பல். பாய் விரிச்சு பயணிக்க முடியாதது.

கருணா, பிள்ளையான் மாதிரி.... காட்டிக் கொடுக்காமல், முழு ஸ்ரீலங்காவையும் கைப்பற்றி இருப்பான்.

அவர்கள்(சிங்களவர்கள்) பிரிந்தாலும் தங்களின் பொது எதிரியார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

மற்றது பொன்சோகா தமிழராக இருந்து இருந்தால் யாராவது அவசரப்பட்டு மண்டையில் போட்டுவிடுவார்கள்.....

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

[size=4]வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினம் 290 பில்.

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-09-29 11:36:52| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]அமைச்சரவையில் சமர்ப்பிப்பு 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினம் 290 பில்லியன் ரூபாய் (29 ஆயிரம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=1]

[size=4]மொத்த வருமானம் ஆயிரத்து 280 பில்லியன் ரூபாய் எனவும் [/size][/size][size=1]

[size=4]மொத்த செலவினம் 2 ஆயிரத்து 520 பில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]2013ஆம் ஆண்டுக்கான வரவுசெல வுத்திட்டத்தின் முன்கூட்டிய ஒதுக்கீட்டு நிதியை கடந்த 26ஆம் திகதி இரவு கூடிய அமைச் சரவை அங்கீகரித்தது. ஜனாதிபதியும் திறை சேரியும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் தரப்பினருடன் தனித்தனியாக கலந்தாலோ சித்து இந்த வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.[/size][/size]

[size=1]

[size=4]இதன்படி 2013இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகவும் பணவீக்கம் 7 வீதமாகவும் நிலை நிறுத்தப்படும். அரசாங்கத்தின் மொத்தவருமானம் 20 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு உதவிகள் அடங்கலாக ஆயிரத்து 280 பில்லியன் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறும். வரவு செலவுத்திட்டம் நவம்பர் 8ஆம் திகதி சமர்பிக்கப்படும்.

இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 290 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நிதியை ஒதுக் கீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளில் பெரும்பகுதியை பாதுகாப்பு அமைச்சே விழுங்கிவருகிறது. போர் முடிபுக்குவந்தபின்னரும் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவீனங்களை அரசாங் கம் குறைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=31186[/size]

அடேங்கப்பா பொன்னரின் திரி பற்றியெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பணம் வடக்கு கிழக்கில் இருக்கும் ராணுவத்துக்கு செலவளிக்கிறார்கள் என்று அனைத்து சிங்கள அரசியல்வாதிகளுக்கும் (பொன்சேகா உட்பட) தெரியும்.இருந்தும் யாராவது இராணுவத்தை அகற்றும் படி சொல்லவில்லையே. அங்கே தான் சிங்களவர் (ஒற்றுமையாக) இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.