Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் உங்கள் ரசிகன் - செங்கை ஆழியான்

Featured Replies

அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை. "கிடுகு வேலி" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது.

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/05/blog...og-post_18.html

இணைப்புக்கு நன்றி கானபிரபா. ஈழத்தின் தரமான எழுத்தாளர்களில் என்னைக்கவர்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். நான் முதல் முதல் வாசித்த புத்த்கம் யானை. அப்புத்தகம் எனக்கு சின்னனில பரிசா பாடசாலையில் கிடைத்தது. அப்புறம் சில இவரின் புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். கனடாவில் அவரின் புத்தங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. :cry:

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி ரசிகை, இவரின் புத்தகங்கள் வாங்க இலங்கை தான் செல்லவேணும்.

கானாபிரபா இன்னொரு பதிப்பின் மூலமாக நல்லதொரு விடயத்தை அறியத்தந்து இருக்கின்றீர்கள். உங்கள் கட்டுரையை படித்தபின் செங்கையாழியனின் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றா ஆசை வந்துவிட்டது.

உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள்.

இப்பிடியொரு சிறந்த எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கானாபிரபா.

ரசி அக்கா றமாக்கா நான் செங்கை ஆழியான் என்று கூகுலில் தேடியபோது நூலகம் வெப் இல் இவருடைய முற்றத்து ஒற்றைப்பனை சித்திரா பௌர்ணமி ஆகிய இரு புத்தகங்களையும் ஒன்லைனில் வாசிக்கப் பெற்றேன்.

இணைப்பு இதோ.யாம் பெற்ற இன்பம் பெறுக நீவீரும். :wink: :lol:

http://www.noolaham.net/library/books.htm

உங்கள் இணைப்பிற்கு நன்றி சினேகிதி.

இணைப்புக்கு நன்றி சிநேகிதி

இணைப்புக்கு நன்றி சிநேகிதி

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றிகள் ரசிகை மற்றும் சினேகிதி.

இணைப்புக்கு நன்றி கானபிரபா. ஈழத்தின் தரமான எழுத்தாளர்களில் என்னைக்கவர்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். நான் முதல் முதல் வாசித்த புத்த்கம் யானை. அப்புத்தகம் எனக்கு சின்னனில பரிசா பாடசாலையில் கிடைத்தது. அப்புறம் சில இவரின் புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். கனடாவில் அவரின் புத்தங்கள் தேடினேன் கிடைக்கவில்லை.  :cry:

அழவேண்டாம்! ரசிகை!

அவரின் புத்தகங்களை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்!

http://www.tamilemarket.com/pro/book_seng01.htm

அழவேண்டாம்! ரசிகை!

அவரின் புத்தகங்களை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்!http://www.tamilemarket.com/pro/book_seng01.htm

இணைப்புக்கு நன்றி ஹரி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கானாபிரபா. ஈழத்து எழுத்தாளர்களில் என்னைக்கவர்ந்தவர்கள் செங்கை ஆழியனும், நாட்டுப்பற்றாளர் செம்பியன் செல்வனும். செங்கை ஆழியனின் வாடைக்காற்றினை ரூபவாகினியில் 80களில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சின்னக்குட்டியின் வலைப்பதிவிலும் வாடைக்காற்றினைப்பற்றி சொல்லியிருக்கிறார். இங்கே பார்க்கவும். http://sinnakuddy.blogspot.com/2006/05/blo...og-post_12.html

  • தொடங்கியவர்

நன்றி கந்தப்பு, வயசு போய்க் கண்தெரியாத காலத்திலும் வாசிப்பதற்கு..:-)

வீரகேசரி பிரசுரங்கள் வாசித்துப்பழகும் போது செங்கை அழியனின் கதைகள் விரும்பிப்படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.'முற்றத்து ஒற்றைப்பனை, வாடைக்காற்று, பிரளயம்,கங்கைக்கரையோரம்,யாழ்

நல்லதொரு பதிவு வாழ்துக்கள் கானபிரபா, செங்கை ஆழியனின் பலகதைகளை படித்தபோதும் தலைப்புகள் மறந்துவிட்டது, நீங்கள் மீளமீட்டியபோது ஞாபகம் வருது, முற்றத்துபனைமரம் அதில்சிறந்த கதை, களம்பல கண்ட யாழ்கோட்டை தொடர்ந்துவாசிக்க கிடைத்தது, முழுமையாக படிக்கவில்லை என்று குறை, பத்திரிகையில் தொடராக வந்தபோது படித்தது, நினைவுகளை மீட்டியதுக்கு நன்றிகள். தொடர்க உங்கள் பணி.

  • தொடங்கியவர்

மேலதிக தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் அரவிந்தன்.

வணக்கம் பிருந்தன்

என் பதிவை வாசித்துக் கருத்துக்கூறியமைக்கு என் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.