Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நைனாதீவில் பெரஹரா- உங்கள் கருத்துக்கள் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த‌ மதப் பயங்கரவாதமும், சிங்கள‌ மொழிப் பயங்கரவாதமும்... ஈழத்தில் உள்ள தமிழனை மிக விரைவில் முற்றாக... அழித்தொழிக்கப் போகின்றது.

moorthy_27-04-2012.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி புங்கையூரானவர்களே!

இனவிடுதலைப் போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மூடி உலகஇயங்குதளத்தில் சரியாக அரசியல் இராசதந்திரக்(நரித்தனமான)காய்களை நகர்த்தி தமிழர்களை அடக்குவதில் வெற்றிபெற்ற அரசு அதனை முழுமைப்படுத்த பௌத்தத்தினூடாக நகர்கிறது.தமிழரது தாயகமெங்கும் சிங்கள பௌத்தத்தின் தேசியமொழிப் பரம்பலுக்கான அடித்தளமாக, அதனது முகவராகவே புத்தபெருமான் எழுந்தருளி வருகின்றார் என்பதே மெய்நிலையாகும். மொழியைத் திணிக்க முடியாது. ஆனால் மதமென்பதோ பௌத்தமென்பதோ பெரிய அளவில் உலகின் கண்ணில்படாது. அதற்குச் சில திடீர் தமிழ்பௌத்தர்களும் உருவாகியுள்ள சூழல் சிங்களத்துக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் வாய்ப்புள்ளது. எப்போதும் போலவே இப்போதும் சிங்களத்துக்காக வேலைசெய்யும் தமிழர்கள் இதனையும் நிறைவேற்றுவார்கள்.

என்னுடைய நண்பரொருவர் நயினையைச் சேர்ந்தவர். அவரோடு ஒருமுறை உரையாடும்போது கேட்டேன் போகின்ற போக்கில் நயினாதீவய என்று மாற்றித் தீவுமுழுவதையும் புனிதபிரதேசமாக்கித் தமிழரை இல்லாது ஒளித்துக்கட்டி விடுவார்களோ என்று ஆதங்கப்பட்டேன்...... நயினார்தீவென்ன நல்லூர், சந்நிதி, மாவிட்டபுரம், திருக்கேதீச்சரம் புளியம்பொக்கனை, வற்றாப்பளை.... இங்குகூடப் பெரகரா நடக்கலாம்.

ஆனால் நெஞ்சம் கனக்கிறது. நெடிதுயர்சூழ் தமிழினமோ இன்னும் தமக்குள் மோதியவாறு இருக்க சிங்களம் தனது இலக்கு நோக்கித் தெளிவாக நடக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் ஒரு பொதுமைப்பட்ட நிலையிலே அனைத்து அடாவடிகளுக்கும் எதிராக அணிதிரண்டு தாயகத்துக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை அனைத்துலக அரசியல் நோக்கி நகர்த்தி இலங்கைத்தீவிலே தமிழரது இருத்தலை உறுதி செய்ய ஆக்கபூர்வமான பணியாற்ற ஆற்றலுள்ளவர்கள் இணைவதே ஒரேவழியாகும்.

இல்லையேல் இன்றும் இனியென்றும் பொருத்தமாக இருக்கும் பொன்மொழியாக.... 'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' - தந்தை செல்வா -

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி புங்கையூரானவர்களே!

இனவிடுதலைப் போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மூடி உலகஇயங்குதளத்தில் சரியாக அரசியல் இராசதந்திரக்(நரித்தனமான)காய்களை நகர்த்தி தமிழர்களை அடக்குவதில் வெற்றிபெற்ற அரசு அதனை முழுமைப்படுத்த பௌத்தத்தினூடாக நகர்கிறது.தமிழரது தாயகமெங்கும் சிங்கள பௌத்தத்தின் தேசியமொழிப் பரம்பலுக்கான அடித்தளமாக, அதனது முகவராகவே புத்தபெருமான் எழுந்தருளி வருகின்றார் என்பதே மெய்நிலையாகும். மொழியைத் திணிக்க முடியாது. ஆனால் மதமென்பதோ பௌத்தமென்பதோ பெரிய அளவில் உலகின் கண்ணில்படாது. அதற்குச் சில திடீர் தமிழ்பௌத்தர்களும் உருவாகியுள்ள சூழல் சிங்களத்துக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் வாய்ப்புள்ளது. எப்போதும் போலவே இப்போதும் சிங்களத்துக்காக வேலைசெய்யும் தமிழர்கள் இதனையும் நிறைவேற்றுவார்கள்.

என்னுடைய நண்பரொருவர் நயினையைச் சேர்ந்தவர். அவரோடு ஒருமுறை உரையாடும்போது கேட்டேன் போகின்ற போக்கில் நயினாதீவய என்று மாற்றித் தீவுமுழுவதையும் புனிதபிரதேசமாக்கித் தமிழரை இல்லாது ஒளித்துக்கட்டி விடுவார்களோ என்று ஆதங்கப்பட்டேன்...... நயினார்தீவென்ன நல்லூர், சந்நிதி, மாவிட்டபுரம், திருக்கேதீச்சரம் புளியம்பொக்கனை, வற்றாப்பளை.... இங்குகூடப் பெரகரா நடக்கலாம்.

ஆனால் நெஞ்சம் கனக்கிறது. நெடிதுயர்சூழ் தமிழினமோ இன்னும் தமக்குள் மோதியவாறு இருக்க சிங்களம் தனது இலக்கு நோக்கித் தெளிவாக நடக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் ஒரு பொதுமைப்பட்ட நிலையிலே அனைத்து அடாவடிகளுக்கும் எதிராக அணிதிரண்டு தாயகத்துக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை அனைத்துலக அரசியல் நோக்கி நகர்த்தி இலங்கைத்தீவிலே தமிழரது இருத்தலை உறுதி செய்ய ஆக்கபூர்வமான பணியாற்ற ஆற்றலுள்ளவர்கள் இணைவதே ஒரேவழியாகும்.

இல்லையேல் இன்றும் இனியென்றும் பொருத்தமாக இருக்கும் பொன்மொழியாக.... 'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' - தந்தை செல்வா -

முழு இலங்கையும் இனி இதே நிலைதான்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

பார்போம், பேசுவோம், எழுதுவோம், அத்தோடு நிறுத்திக்கொள்வோம். அதை விட ஒன்றும் எம்மால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்போம், பேசுவோம், எழுதுவோம், அத்தோடு நிறுத்திக்கொள்வோம். அதை விட ஒன்றும் எம்மால் முடியாது.

[size=6]ஏன் முடியாது? [/size]

[size=6][size=6]முடியும்! [/size]உலகத் தமிழினம் ஒன்றுபட்டால் முடியும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.