Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனநாயக நரபலி....

Featured Replies

jananaayakanarapalicopy9ax.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை நாடுகளும் ஏன் சாதிக்கின்றார் மௌனம்?

நித்திரையில் கொன்ற பாவியர் எப்படி நித்திரை கொள்வர்?

சத்தியம் நிச்சயம் வெல்லும்! சரித்திரம் சொல்லும்!

கௌரிபாலன் உங்கள் கவிதையைப் பார்த்ததும் அதனைத் தொடர்ந்து எழுதவேண்டும்போல் இருந்தது அவ்வளவுதான்.

அருமையான உங்கள் கவிதைக்கும், காட்சிக்கும் நன்றிகள் பல.

கௌரிபாலன் கவிதை அருமை.

இங்கே ஒரு கவிதை போட்டி நடைபெறுகிறது அதற்கு உங்கள் இந்தக் கவிதையை அல்லது வேறு கவிதையை இணைத்துவிடுங்கள்.

இணைப்பு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11138

பாலன் சொல்லி வேலையில்லை. கவிதை நன்றாக இருக்கிறது .

அரசினை விட்டுவிட்டு

அரசின் கீழ்

வந்தமர்ந்தாய் அன்று

காவியைக் கழற்றிவிட்டு

கதிரையைப் பிடிக்க

நின்றார் இன்று

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

நன்றி செல்வமுது ரசிகை, மணிவாசகன்

கௌரிபாலன் கவிதை அருமை.

இங்கே ஒரு கவிதை போட்டி நடைபெறுகிறது அதற்கு உங்கள் இந்தக் கவிதையை அல்லது வேறு கவிதையை இணைத்துவிடுங்கள்.

இணைப்பு http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11138

இக்கவிதையை இணைத்துள்ளேன்....நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலன் உங்கள் கவி அருமை பாராட்டுக்கள் தொடர்ந்தும் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கெளரிபாலா கவிதை அருமை,பாராட்டுகள்,நீங்கள் பொட்டபுத்தனின் படத்தில் நெஞ்சில் ஒரு அடையாலம்(நாசி அடையாலம்,)இருக்கிறது கவனித்தீர்களா?அதே அடையாலம் நம்ம பிள்ளையார் படங்களிலும் உள்ளது கவனித்திர்களா?.....

நாங்கள் புத்தனை ஒதுக்கிபொட்டமொ அல்லது புத்தன் எங்களை ஒதுக்கிபொட்டானொ தெரியவில்லை

எதக்கும் நீங்கள் ஒருக்கா விஸ்ட் பன்னுங்கோ www,

.tamil socitety.com

  • தொடங்கியவர்

நன்றி கீதா, புத்தன்,

putthan எழுதப்பட்டது:

கெளரிபாலா கவிதை அருமை,பாராட்டுகள்,நீங்கள் பொட்டபுத்தனின் படத்தில் நெஞ்சில் ஒரு அடையாலம்(நாசி அடையாலம்,)இருக்கிறது கவனித்தீர்களா?அதே அடையாலம் நம்ம பிள்ளையார் படங்களிலும் உள்ளது கவனித்திர்களா?.....

அந்தச்சின்னம் பற்றி எனக்கு தெரியவில்லை ஜேர்மனில் சர்வாதிகாரியாக இருந்த கிட்லரின் சின்னமும் இதுபோல்தான் இருந்தது..... யாரவது இது பற்றி தெரிந்தவர்கள் அறியத்தரவும்..www.tamilsocitety.com க்கு போகமுடியவில்லை சரியான முகவரியை தாருங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilsociety.com/

www.tamilresearchandnews.com

அருமையான கவிதை கௌரி பாலன்.

உணர்ச்சி புூர்வமாக இருக்கின்றது

மதச் சண்டையென்றால் இது என்றோ முடிந்திருக்கும். இது இனச் சண்டை. அவர்களிற்கு கௌரவப் பிரச்சினை. எமக்கு உரிமைப் பிரச்சினை. விட்டுத் தரமாட்டார்கள் நாம் விட்டு விட மாட்டோம்.

எம்முடைய மக்களின் உடல்கள் தான் புத்தனுக்கு காணிக்கையா :twisted: :cry: ?

அழகான வரிகள் பாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெளரி பாலம் கவிதையும் படமும் அருமை.. சரியான விதத்தில் படத்தை அமைத்திருக்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலனுக்கு,

தங்களின் ஜனநாயக நரபலி அருமை,

விசாக தினத்தில்

வீர விளையாட்டாய்

விதிக்கு உயிலெழுதி

விலை சொல்லவொண்ணா

மானிட மகவுகளை

மரணிக்க வைத்து

கௌதமனுக்குப்

படையலிட்ட கயவரின்

கொடுமையினை

இன்னும் தரவேண்டும்

கௌரிபாலன் தரவேண்டும்

தரணிக்குத் தரவேண்டும்.

  • தொடங்கியவர்

நன்றி பரணீ, ரமா, தமிழினி, தேவேந்தி

வணக்கம் பாலன்,

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.

புத்தரே புத்த சமயத்தை விட்டு ஓடிவிட்டதாகக் கேள்வி.

தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.