Jump to content

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.


பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :
- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர
- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)
- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.


மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.


பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...


எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :

- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர

- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)

- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

 

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

 

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

 

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

 

 

அந்த அமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள்.  ஒருசில அமைப்புகள் தாங்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முன்னிற்கிறார்கள்.  ஆனால், இனிமேல் அது முடியாத காரியம்.  உங்களை நம்பி ஏமாறுவதற்கு உங்களைப் போல் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.  இந்த அமைப்புகள் எல்லாம் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில்லை.

Link to comment
Share on other sites

அந்த அமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள்.  ஒருசில அமைப்புகள் தாங்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முன்னிற்கிறார்கள்.  ஆனால், இனிமேல் அது முடியாத காரியம்.  உங்களை நம்பி ஏமாறுவதற்கு உங்களைப் போல் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.  இந்த அமைப்புகள் எல்லாம் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில்லை.

 

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :

- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர

- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)

- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

 

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

 

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

 

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

 

இதுக்கு நீங்க ரொம்ப சிரமப்படாம போராட்டத்த காட்டி அடிச்சவநிட்ட  கேட்டிருக்கலாம் 

Link to comment
Share on other sites

இதுக்கு நீங்க ரொம்ப சிரமப்படாம போராட்டத்த காட்டி அடிச்சவநிட்ட  கேட்டிருக்கலாம் 

 

மக்கள் வாழவேண்டும்.

Link to comment
Share on other sites

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

 

கனடாவில் இப்போது அப்படி எந்தவொரு அமைப்பும் இல்லை.  அப்படியே புதிதாக உருவாகும் அமைப்புக்களையும் இவர்கள் தங்கள் ஆட்களை உள்ளே விட்டு சிதறடிக்கிறார்கள்.  தங்களை மீறியோ அல்லது தங்களுக்கு மேலாகவோ எந்தவொரு அமைப்பும் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.  அப்படி ஒரு அமைப்பு உருவாகிறது எனக் கண்டால் அந்த அமைப்பைச் சிதறடிக்க இவர்கள் எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.  என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.

Link to comment
Share on other sites

கனடாவில் இப்போது அப்படி எந்தவொரு அமைப்பும் இல்லை.  அப்படியே புதிதாக உருவாகும் அமைப்புக்களையும் இவர்கள் தங்கள் ஆட்களை உள்ளே விட்டு சிதறடிக்கிறார்கள்.  தங்களை மீறியோ அல்லது தங்களுக்கு மேலாகவோ எந்தவொரு அமைப்பும் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.  அப்படி ஒரு அமைப்பு உருவாகிறது எனக் கண்டால் அந்த அமைப்பைச் சிதறடிக்க இவர்கள் எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.  என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.

 

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

 இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.
 

உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

Link to comment
Share on other sites

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

 

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

 

 

 

உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

Link to comment
Share on other sites

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

 

அரிசி சரியில்லை என்பதற்காக சோறு சாப்பிடமலா இருக்க முடியும்?

 

அமைப்புக்கள் என்பனவும் அரசுகள் போன்றவை போலத்தான். அதில் குறைகள் உள்ளன என்றாலும் நாம் அரசுகளின் கீழ் தான் வாழ்கின்றோம்.

 

எனவே உண்மையான பற்றுள்ளவன் இந்த அமைப்புக்களுக்கு உள்ளே சென்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே பார்ப்பான்.

 

ஒதுங்கி இருப்பது சுலபம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு ... அது இருக்காமல் போயும் விடலாம்.

Link to comment
Share on other sites

1.2 மில்லியன் உழைக்கப் போகிறவர்கள் பேசாமல் கேட்ட கப்பத்தொகையான ஒரு இலட்சம் டாலர்களை கொடுத்திருக்கலாம். இத்தனை பிரச்சனை வந்திருக்காது. நாங்கள் என்ன எங்களுக்காகவா கேட்கிறோம்?

Link to comment
Share on other sites

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

Link to comment
Share on other sites

அதுவும் கணக்கு போட்டு 100 பேரில் ஒராளுக்கு 2000 காணுமாம் அது வார டிக்கெட் கே பத்தாது அவர்கள் வந்து தங்க சாப்பிட

மற்றது உதவி செய்றதும் செய்யாததும் அவர் அவரோட இஷ்டம் மற்றவர்கள் வற்ப்புறுத்த கூடா

Link to comment
Share on other sites

அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கினால் என்ன வெள்ளைப்பணத்தை கறுப்பாக்கினால் என்ன உங்களுக்கு ஏன் இந்த அக்கறை?

Link to comment
Share on other sites

நீங்கள் கூறிய அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு நிறைய பணிகளை செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள்.

அண்ணா, நீங்கள் இந்த அமைப்புகளுக்கு தொடர்ந்து உதவிவருவது மிகவும் நல்ல விடயம். நன்றி.

ஏன் இந்த அமைப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்க்ககூடாது?

தனியார்கள் எல்லாம் பெரும் நிகழ்ச்சிகள் நடத்துகின்ற போது பெரும் அமைப்புகளுக்கு என்ன தடை?

ராஜா நிகழ்ச்சியின் பிளாடின விளம்பரமே $50,000!

முதலீடுகளை இலாபம் காட்டினால் இலகுவாக பெறலாம்!

 

பல அமைப்புக்கள் இவ்வாறான நிகழ்வுகளை செய்ய முடியாதபடி யாப்புக்கள் உள்ளன. இல்லை அவர்களுக்கு பெரிய புள்ளிகளை கூப்பிட கூடிய வலுவோ இல்லை முதலீடோ இல்லை. பலரும் வாடைகைக்கே கடினப்படுகின்றார்கள்.

 

கனேடிய தமிழர் அவை தாயகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு வீடு கட்டியது. அதற்காக உள்ளூர் நாட்டிய மற்றும் இசை நிழ்ச்சியை வைத்து அதில் வந்த பணத்தில் கட்டிய வீடு :

320591_4810815546269_1170175985_n.jpg

Link to comment
Share on other sites

மலேசியாவில் யுவன் சங்கர்ராஜாவின் மாபெரும் சர்வதேச தமிழ் பெரும் இசை நிகழ்ச்சியில் டென்மார்க் கலைஞர்கள்..

 

டென்மார்க் இசைக்கலைஞர்கள் வஸந்த், அர்ச்சனா மலேசியாவில் நடக்கும் யுவனின் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள்..

 

எதிர்வரும் 15.12.2012 அன்று மலேசியாவில் உலகத் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணையும் பொன்னான வரலாறு எழுதப்படுகிறது.. யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் தமிழகப் பாடகர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதில் இருந்தும் தமிழ் கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள் பங்கேற்று தமிழ் தாயை அலங்கரிக்கிறார்கள்.

 

 



malas.jpg



சிறீலங்கா, கனடா, இங்கிலாந்து, டென்மார்க் நாடுகளும் இந்த பேரெழுச்சியில் கரம் கோர்த்துள்ளன.


இந்த நிகழ்ச்சியில் டென்மார்க் இசையமைப்பாளர், திரைப்பட நடிகர் வஸந்த் நேரடியாக பங்கேற்கிறார், அவருடன் இணைந்து செல்வி அர்ச்சனாவும் பாடுகிறார்.
 

யுவன் சங்கர்ராஜா டென்மார்க் கலைஞர்களையும் புலம் பெயர் தமிழ் கலைஞர்களையும் இணைத்து எடுத்திருக்கும் இந்தப் பெரு முயற்சி புலம் பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்றுப் பதிவாகும்.
 

நடிகர்கள் சிம்பு, தனுஸ் போன்றவர்களுடன், திரைப்பட நடிகர்கள் காமடி நடிகர்கள் என்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரே விழாக்கோலம் பூணுகிறது..
 

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சிபோல ஒரு பிரமாண்ட வேலைத்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ்த்தாய் தொடர்ந்து முன்னேறுகிறாள்.. அவள் சிகரங்களைத் தொடுவாள் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
 

வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே.. பாரதி

 

http://www.alaikal.com/news/?p=118787

Link to comment
Share on other sites

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

 

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் ஏற்கனவே நாலு இளையவர்கள் அமெரிக்க சிறைகளில் உள்ளனர். இவர்களுடன் மேலும் இரண்டு பேர் இணையும் சாத்தியங்கள் உள்ளன.


பல மில்லியன்களுடன் இவர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது.

 

யார் இவர்களை பற்றி கவலைப்படுகின்றார்கள்?


இவர்களுக்காக பணமும் நேரமும் செலவழித்தவண்ணம் உள்ளார்கள் ஒரு சிலர். அவர்களும் பணம் கொடுத்தார்கள், முல்லிவாய்கால் வரையும் கொடுத்தார்கள். இன்றும் கொடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

Link to comment
Share on other sites

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

 

ஏன் தாமதம்?

Link to comment
Share on other sites

ஏன் தாமதம்?

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

 

 நான் எதிர்ப்பு என்பதை எதை வைத்து எழுதுகிறீர்கள்? அப்படி நீங்கள் எண்ணுவது தவறு.

 

தனிப்பட ரீதியில் பணம் சேர்த்தவர்கள் எல்லோரும் கள்வர்கள் என்றில்லை. பணம் சேர்த்தமைக்காக இன்றும் துன்பப்படுவார்கள் பலர் உண்டு. வாழ்க்கையை இழந்தவர்களும்  உண்டு. அவர்களை சமூகம் கவனிப்பதும் இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.

Link to comment
Share on other sites

தப்பிலி,


புலிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பின்னரே அதிகளவில் பணம் சேர்க்கப்பட்டது. உண்மையில் தமது வாழ்க்கையை நாட்டிற்காக ஒருவகையில் பணயம் வைத்தே இதை செய்தவர்கள் செய்தனர். இந்த சட்டபூரவமற்ற விவகாரத்தில் 'பணத்தை கொடுத்த்துவிட்டு' ஒதுங்க நினைத்தவர்களே அதிகம்.

 

ஆயுத  போராட்டம் வெற்றியில் முடிந்திருந்தால் பல கேள்விகள் இருந்திருக்காது.


இன்று "பணத்தை அவர் பதுக்கிவிட்டுவிட்டார்"  என்பது நியாயமான கேள்வி. ஆனால், அது சந்தர்ப்பாவாத கேள்வியும் கூட. சுயநலம் நிறைந்த கேள்வியும் கூட.

 

பணம் சேர்த்தவர்கள் தாம் எவ்வளவு சேர்த்தோம்? எது எங்கே? என்பதை விரும்பினாலும் நிரூபிக்க முடியாது. காரணம் - சட்டம். அதேநேரம் அவர்கள் மீது உண்மையாகவே குற்றம் இருந்தாலும் அதை நாமும் நிரூபிக்க முடியாது.

 

நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.



http://www.yarl.com/forum3/index.php?showtopic=113149

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

 

 

கனடாப் புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே இவர்களைக் கண்காணிப்பில்தான் வைத்திருந்தார்கள்.  அந்த வகையில் பார்க்கும்போது அவர்களிடம் இவை பற்றிய விபரங்கள் நிச்சயமாக இருக்கும்.  அவற்றுள் கைமாறிய விபரங்களும் இருக்கும்.  ஆனால் அவர்கள் காலம் எடுத்துத்தான் நடவடிக்கைகள் எடுப்பது வழமை.  ஆகவே, இவ்விபரங்கள் வெளிவருவதற்கும் நாம் இன்னும் கொஞ்சக் காலம் பொறுக்க வேண்டியிருக்கும்.  ஒருசில விடயங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.  மற்றைய விபரங்களும் விரைவில் வெளிவரும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.