Jump to content

Breaking News!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது.

தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது தளபதி ராஜனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர்கள் துரோகிகளின் முகாம் வாசலில் நிற்பதாகவும், கதவை கும்பல்கள் திறக்கிறார்களில்லையென்றும், பொலிஸார் தற்போது அழைக்கப்பட்டிருக்கிறார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகாமினுள்ளிருந்த சில துரோகிகள் பின் ஜன்னல் வழியாக குதித்தோடுவதாகவும், அவர்களை இளையர்கள் விரட்டிச் செல்வதாகவும், உண்டியலானின் சககள்ளன் விவேகானந்தன் உட்பட பல துரோகிகள் உள்ளுக்குள் அகப்பட்டிருப்பதாகவும் நம்பகரமாக தெரிகிறது.

சங்கூத தொடங்கி விட்டோம். இனி ஒரே வாணவேடிக்கைகள்தான்!!!

மேலதிக செய்திகளுடன் விரைவில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவலிங்கம் எனும் துரோகிகளின் ஊதுகுழல் உள்ளிருந்து சத்தமிட்டு மன்னிப்பு கேட்டு கதறியளுவதை தளபதியின் தொலைபேசியூடாக கேட்கக்கூடியதாக இருக்கிறது.

........>>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நடைபெறுவைகள் எல்லாம் சட்டப்படி நடக்கின்றது. பல விடயங்களை இங்கு பகிரங்கப்படுத்த இயலாமல் உள்ளது.

ஆனால் வெற்றி நமதே.....>>>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங்கிற்கும் ஆப்பு வைத்ததும் தளபதி கும்பல்தான்!,

உண்டியலானுக்கு ஆப்பு வைக்கிறதும் தளபதி கும்பல்தான்!!, இன்று ......>>>>>

Link to comment
Share on other sites

ஆகா அதுதான் அறசியல் கலந்துரையாடல் இடை நிறுத்தப்பட்டதா? அழைப்பு மணியோசை வானொலியில் கேட்டது ஆனால், சிவலிங்கத்தின் அலறல் கேட்கவில்லை நல்லதொரு சந்தர்ப்பம், தவறிவிட்டது. சட்டப்பிரச்சினைகள் இதில் எழாதா ஜெயதேவன்?

Link to comment
Share on other sites

பிரேக்கில்ல்லாமா செய்திய தருகின்றீர்கள் பாருங்க, அங்கதான் நிக்கின்றீர்கள்.

:lol::lol::o

Link to comment
Share on other sites

வானொலியில் பாடல்கள் போய்க் கொண்டிருக்கிறதே

அதுதான் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்களே mp3 போட்டு விட்டு ஓடி இருப்பார்கள். அது விடிய விடிய பாடும். :P :P :P

Link to comment
Share on other sites

மேலதிக விபரம் அறியாம தூக்கமே வருதில்லைன்ன பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்துரோகிகளின் முகாமில் கிடக்கும் ராஜனெனும் கூலி, உள்ளிருந்து சத்தமிட்டு "உங்கடை பிள்ளைகள் மீது சத்தியமாக எங்களுக்கு அடிக்கதீர்கள்" என்று ஓலமிடுவதை கேட்கக்கூடியதாக இருக்கிறது. "பகலில் வந்து கதையுங்கள், நாம் செய்வதெல்லாம் பிழைகள்தான" மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அதற்கு தளபதி உண்டியலானையும், விவேகானந்தனையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியிருப்பதாகவும் தெரிகிறது.

அரோகரா ... உதுலை நிற்கிறதுகள் "ஊத்தை**வின் கும்பலல்லவா"!!!! சங்கூதித்தான் எல்லாம் .....>>>>>

Link to comment
Share on other sites

லெக்குயும் உங்கதான் இருக்கிறாரெண்டு ஒரு கேள்வி. ஒருக்கா இருக்கிறாரோ எண்டு பாத்து சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

இன்றைக்கு சிவலிங்கமும், விவேகானந்தனும், ராஜனும்தான் வந்தவியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புமாரே! உதுக்குள்ளை வந்ததுகள் மூன்றுதான்!! ஆனால் உள்ளுக்குள்ளை உண்டியலான் உட்பட கனக்க பதுக்கிக் கிடக்குது!!!! உண்டியலான் இப்ப கொஞ்சக்காலமாக சவுண்டை அடக்கி வாசிக்கிறான், ஈழ்பதீஸ்வரத்தில் அர்ச்சனை விழத்தொடங்கியதிலிருந்து!

....>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிஸார் வந்துவிட்டதாகத் தெரிகிறது!!!! ...>>>

Link to comment
Share on other sites

உண்டியலான் பணத்தோடு இலங்கைக்கு ஓடிட்டான் என்று ஒரு கதை வந்ததே?

Link to comment
Share on other sites

என்னசெய்வதானாலும் சட்டப்படி தான் செய்யவேண்டும். இல்லை எனில் பாதிப்பு எமக்குத்தான். இது லண்டன், எதிர்பைத்தெரிவிக்க்லாம், அணால் வன்முறை கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிகள் தங்களை, அங்கு திரண்டிருக்கும் இளையர்கள் கொலை செய்ய முயன்றதாக பொலிஸுக்கு முறைப்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் முழுவதும் ஆரம்பம் முதல் காம்கோடரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ... கூலிக்கூட்டம் பொய்க்குற்றச்சாட்டுக்கும் உள்ளுக்குள் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

மீண்டும் ...>>>

Link to comment
Share on other sites

பொலிஸ் வானில ஏத்தி கூட்டிட்டுப் பொய்டான். இனி அவன் வெளிய விட்டதும்தான் மிகுதி நியூஸ்.

போரட்டம் வெற்றிபெற உண்மையான தேசப்பற்றும் சமூக உனர்ச்சியும் வேண்டும். காடைத்தனம் அல்ல.

அதைவிட மேல்வீட்டிலும் கொஞ்சம் விசயம் இருக்கவேனும். இல்லஎனில் இன்னும் 20 வருசத்திற்கு எமது இன அழிவு தொடரும். தட்டிக் கேற்பதற்குத்தான் எமக்கு யாருமே இல்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.