Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?!

ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?! 39 members have voted

  1. 1. ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?!

    • TELO
      0
    • EPRLF
      0
    • PLOTE
      0
    • EPDP
      1
    • EROS
      0
    • TULF
      0
    • ENDLF
      0
    • TMVP
      0
    • Only LTTE
      21
    • No one
      17

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 No one!!
ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள் தலைமையேற்று நடத்தப் போகின்ற மக்கள் போராட்டத்திற்கே 

எனது ஆதரவு.

 

அந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட  ஆயுதப் போராட்டக் குழுக்கள் மக்கள் பின் 

ஒற்றுமையாக அணிதிரண்டால் அவர்களுக்கும் எனது ஆதரவு

 

வாத்தியாரின்ரை கருத்துத்தான் என்ரை கருத்தும்

ஒருவருக்கும் இல்லை என்பதனை தெரிவு செய்துள்ளேன். இனி ஒரு ஆயுதப் போராட்டம் எக்காலத்திலும் நடவாது; நடக்க கூடாது என்பதால் இந்த தெரிவு,

 

தெளிவான பதில். ஆயுத போராட்ட கதைகளை திரும்பதிரும்ப எடுபது இலங்கை அரசு இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றாமலும் அந்த பெண்களையும் மாணவர்களை மன நிம்மதியுடன் வாழ்விடாமலும் பார்த்துக்கொள்ள உதவுகிறது. 

 

இந்த கேள்வி தமிழருக்குள் பிரிவினையை தூண்டும்.

 

நான் No One என்று பதில் அளித்திருந்தாலும் பூட்டி விடுவதை விரும்புவேன்.

மேல உள்ள யாருக்கும் இனி ஆதரவு இல்லை ஏன் எனில் புலிகள் உற்பட அனைத்தும் ஓட்டுக் குழுக்களாக இயங்கியவர்களே...

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மேல உள்ள யாருக்கும் இனி ஆதரவு இல்லை ஏன் எனில் புலிகள் உற்பட அனைத்தும் ஓட்டுக் குழுக்களாக இயங்கியவர்களே...

 

சுத்தம் பரிசுத்தம் இந்த உலகில் எவனும் எவரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது நம்பிக்கை மட்டுமே.

குமாரசாமி அண்ணை அல்லலோயா வுக்கு நீங்களும் மாறிவிட்டியளோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் கொடுத்த விலை மிகவும் பெரியது. ஆனால் எதுவித பலனும் கிட்டாமல் இன்னமும் அதிகமாக அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளார்கள்.

 

தற்போதைய உலகில் ஆயுதப் போராட்டத்தின் வெற்றிகள் பலமுள்ள அரசுகளின் உதவியினால்தான் சாத்தியம் (உ+ம்: லிபியா, சிரியா). ஆனால் தமிழர்கள் போராட்டத்தில் பலமுள்ள நாடுகள் எல்லாம் சிங்கள் அரசுக்குத்தான் உதவின. எனவே வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்காமல், சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றினாவது ஆதரவு இல்லாமல் ஆயுதப் போராட்டம் தொடங்குவது பேரழிவையே கொண்டுவரும். ஆகவே தோல்வி கண்ட வழிமுறைகளைக் கைவிட்டு நீண்ட கால ரீதியில் பயன்தரக் கூடிய அரசியல் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

ஆரோ ஒண்டு டாக்கியின் கழுத்தை அறுப்பதற்காக ஈ .பி.டி.பி  என்றும் போட்டிருக்கிறார்கள்.

 

பாவம் போடி இன்டைக்கு வீட்டை சாப்பாட்டுக்கு போக மகிந்தாப்பா நொறுக்கு நொறுக்கு எண்டு போட்டு நொறுக்க போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
 
யாருக்குமே தெரியாது எப்படியான போராட்டம் தமிழீழ மக்கள் மீது திணிக்கப்படும் என்பது. ஆனால் திட்டவட்டமாக ஒரு போராட்டம் இல்லாமல் தீர்வு என்பதில்லை. எனவே" ஒருவருமில்லை" என்பது நடைமுறை சாத்தியமற்றது.
 
புலிகள் இறுதி வரை கொள்கைக்காக (தமிழ் மக்களின் விடிவுக்காக) போராடி மடிந்தவர்கள். இறுதி முடிவு பிழையானதால் அவர்களின் போராட்டம் பிழையானதாகி விடாது. 30 வருடங்களாக கொள்கைக்காக போராடி மடிந்தவர்களை தெரிவு செய்யாமல் இருக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை.
 
புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த தியாகங்கள் புலிகளுக்கு முன்னால் போராடிய (எத்தகைய போராட்டம் என்றாலும்)வர்களும் சரி  புலிகளின் அழிவுக்கு பின் போராடிக்கொண்டிருப்பவர்களும் செய்யவில்லை செய்ய மாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.