Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீதமின்றி கொல்லம்மா கடலம்மா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றால் தான் பிள்ளையின்
பெருமை தெரியும் என்பார்கள்
உண்மைதான்
நாங்கள் எல்லாம் உனக்கு
தெருவில் கிடந்து கரையை
சேர்ந்தவர்கள் தானே

அது தான் உயிர் வாழ உன் மீது
வலை வீசிய எம் உயிர்
பறிக்க அலை வீசினாய்
அழித்த நீ எம்மை அடியோடு
அளித்திருக்கலாம்,ஏன்
அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய்

நீ அழியா வரம் பெற்றவள்
என்ற திமிரிலையா

எம்மை வதைக்கிறாய் தாயே ???
கொன்றுவிடு எம்மை
மீதமின்றி கொன்றுவிடு,,,
கொன்று விட்டு திரும்பி பார்

உன்னை கண்டு கொள்ள
ஒரு நாய் கூட வராது,
அன்றாவது உணர்வாய்
அர்த்தமற்ற உன் செயலின்
விளைவால் நாம் பட்ட
வேதனையை.........

 

 

 

*எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

Edited by சுதர்சன்

பெற்றால் தான பிள்ளையின்

பெருமை தெரியும் என்பார்கள்

உண்மைதான்

நாங்கலெல்லாம் உனக்கு

தெருவில் கிடந்தது கரையை

சேர்ந்தவர்கள் தான

அது தான் உயிர் வாழ உன் மீது

வலை வீசிய எம் உயிர்

பறிக்க அலை வீசினாய்

அழித்தநீ எம்மை அடியோடு

அளித்திருக்கலாம்,ஏன்

அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய்

நீ அழியா வரம் பெற்றவள்

என்ற திமிரிலையா

எம்மை வதைக்கிறாய் தாயே ???

கொன்றுவிடு எம்மை

மீதமின்றி கொன்றுவிடு,,,

கொன்று விட்டு திரும்பி பார்

உன்னை கண்டு கொள்ள

ஒரு நாய் கூட வராது,

அன்றாவது உணர்வாய்

அர்த்தமற்ற உன் செயலின்

விளைவால் நாம் பட்ட

வேதனையை.........

 

இதில் நான் சிறிதளவு மாறுபடுகின்றேன் சுதர்சன் . இதே மனிதர்களைத்தான் ஒருகாலத்தில் தனது கையில் ஏந்தி வைத்தாள் . புலம் பெயர எனவும் , போராட்டத்திலும் சரி இவளின் பங்கு உயரியது .  சரி அதுதான் போகட்டும் எத்தனை மனிதர்கள் அன்னை என்றும் பாராமல் இவளை வன்புணர்ந்திருப்பார்கள் ( களிவு எண்ணைகளை கொட்டுதல் ,இரசாயன் களிவுகளைக் கொட்டுதல் ) ????? அவளும் பெண்தானே ??? எவ்வளவுகாலத்திற்கு இவர்களது அட்டூளியங்களைப் பொறுக்க முடியும் ???? எனவே அவள் ஆழிப்பேரலையாய் பொங்கியது சரி என்கின்றேன் . சோகக் கவிதைக்கு வாழ்த்துக்கள் :) .

  • கருத்துக்கள உறவுகள்

கழிவு எண்ணையை, ஆர்.....கொட்டியது கடலில்.
கடுகு போகும் இடத்தைப் பார்க்கும் நாங்கள், உலக்கை போகும் இடத்தை மறந்து விடுகின்றோம்.

 

பெற்றால் தானே பிள்ளையின்

பெருமை தெரியும் என்பார்கள்

உண்மைதான்

நாங்களெல்லாம் உனக்கு

தெருவில் கிடந்தது கரையை

சேர்ந்தவர்கள் தானே

 

அது தான் உயிர் வாழ உன் மீது

வலை வீசிய எம் உயிர்

பறிக்க அலை வீசினாய்

அழித்தநீ எம்மை அடியோடு

ழித்திருக்கலாம்,ஏன்

அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய்

நீ அழியா வரம் பெற்றவள்

என்ற திமிரிலையா

எம்மை வதைக்கிறாய் தாயே ???

கொன்றுவிடு எம்மை

மீதமின்றி கொன்றுவிடு,,,

கொன்று விட்டு திரும்பி பார்

உன்னை கண்டு கொள்ள

ஒரு நாய் கூட வராது,

அன்றாவது உணர்வாய்

அர்த்தமற்ற உன் செயலின்

விளைவால் நாம் பட்ட

வேதனையை.........

கடலன்னையை நோக்கி ஒரு ஆதங்கக் குரலாய் கவிதை அருமை.

சிற்சில இடங்களில் எழுத்துப்பிழைகளை விட்டுள்ளீர்கள்.

அவற்றை அவதானித்துக் கொள்ளுங்கள்.  கவிதைக்கு நன்றி சுதர்சன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் நான் சிறிதளவு மாறுபடுகின்றேன் சுதர்சன் . இதே மனிதர்களைத்தான் ஒருகாலத்தில் தனது கையில் ஏந்தி வைத்தாள் . புலம் பெயர எனவும் , போராட்டத்திலும் சரி இவளின் பங்கு உயரியது .  சரி அதுதான் போகட்டும் எத்தனை மனிதர்கள் அன்னை என்றும் பாராமல் இவளை வன்புணர்ந்திருப்பார்கள் ( களிவு எண்ணைகளை கொட்டுதல் ,இரசாயன் களிவுகளைக் கொட்டுதல் ) ????? அவளும் பெண்தானே ??? எவ்வளவுகாலத்திற்கு இவர்களது அட்டூளியங்களைப் பொறுக்க முடியும் ???? எனவே அவள் ஆழிப்பேரலையாய் பொங்கியது சரி என்கின்றேன் . சோகக் கவிதைக்கு வாழ்த்துக்கள் :) .

ஆயிரம் தான் பிள்ளை தப்பு செய்தாலும் அன்னை தானே பொறுத்ததாக வேண்டும், அதை உணராமலா அலை வீசி கொன்று விட்டாள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலன்னையை நோக்கி ஒரு ஆதங்கக் குரலாய் கவிதை அருமை.

சிற்சில இடங்களில் எழுத்துப்பிழைகளை விட்டுள்ளீர்கள்.

அவற்றை அவதானித்துக் கொள்ளுங்கள்.  கவிதைக்கு நன்றி சுதர்சன். :)

சரி அண்ணா சொன்னதுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது கவிதை. தொடருங்கள் முயற்சியை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை முயற்சிக்கு பாராட்டுக்கள சுதர்சன்................

அன்னைதானே, அதனால்த்தான் , குற்ற உணர்வால் அவள் குமுறிக் குமுறி அழுவதால்  நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்கிறதாக்கும். :( 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழிவு எண்ணையை, ஆர்.....கொட்டியது கடலில்.

கடுகு போகும் இடத்தைப் பார்க்கும் நாங்கள், உலக்கை போகும் இடத்தை மறந்து விடுகின்றோம்.

உண்மை தான் அண்ணா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைக்கு பாராட்டுகள் சுதர்சன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஆதங்கத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது கவிதை. தொடருங்கள் முயற்சியை.

நன்றி நன்றி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை முயற்சிக்கு பாராட்டுக்கள சுதர்சன்................

மிக்க நன்றி அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னைதானே, அதனால்த்தான் , குற்ற உணர்வால் அவள் குமுறிக் குமுறி அழுவதால்  நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்கிறதாக்கும். :( 

ம்ம் இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைக்கு பாராட்டுகள் சுதர்சன் .

நன்றி நன்றி.....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.