Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

Featured Replies

தகவலுக்கு நன்றி சுபித்திரன்.

அஜீவன் யாழ்கோட்டை பிடிக்கப்பட்டது ஈழப்போர்-2 காலப்பகுதியில். அதாவது இந்திய இராணுவம் வெளியேறி பிரேமதாசவோடு போச்சுக்கள் முறிவடைந்து ஆரம்பமான யுத்தத்தில். ஒபரேசன் லிபரேசன் காலத்திலேயே (அதாவது இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளிற்கு வரும் முன்னரே) மாற்று இயக்கங்கள் எல்லாம் யாழ்பாணத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்ட
  • Replies 105
  • Views 12.4k
  • Created
  • Last Reply

பிரபாகரனோடு சமமாக ஒரு கட்டத்தில் வேறொரு இயக்கத்தலைவராக இருந்தாலும் பின்னர் அதை கலைத்து தன்னோடு சமனாக இருந்த ஒருவரின் தலமைத்துவத்தை ஏற்று புலிகளின் கட்டமைப்புக்குள் தன்னை முழுமையாக இணைத்த உன்னத மனிதர் பலகுமார் அண்ணா. இதை எல்லாராலும் செய்துவிட முடியாது அந்தவகையில் இவர் மீது எனக்கு விசேட மதிப்பும் மரியாதையும் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்த நான்கு பேருக்கும் உள்ள நட்பை, அல்லது கருத்து முரண்பாடுகளை பற்றி, மூன்றாம் மனிதர்களாகிய, சில சிங்கள அடிவருடிகளும், ஏசியறையில் இருந்து அறிக்கை விடுபவர்களும் கருத்துக் கூறுவது தான்வேடிக்கையும் வேதனையுமாகும்! !

தலைவர் இது பற்றிக் கருத்துக் கூறாததால் இவர்கள் வாய் திறக்கின்றார்கள்! ஆனால் பதிலுக்கு தலைவர் திறப்பாராயின் இவர்களுக்கு எவ்வித பதிலும் சொல்ல யோக்கியம் இருக்காது, உண்மைகள் வெளிவரும்!

விடுதலைப் போரின் வெற்றியின் பின்னரான காலத்தில் தலைவரால் இந்த உண்மைகள் பகிரங்கப்படுத்தப்படும் என நம்பலாம்!

அப்போது இந்தத் துரோகிகளின் முகவரிகள் தேடி தட்ட வேண்டி ஏற்படும்!

மாற்று இயக்கங்கள் அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்படதற்கு அடிப்படைக் காரணம் இந்திய உளவு அமைப்பான ரோவின் ஊடுருவல்.ஒவ்வொரு இயக்கதுக்குள்ளும் தங்களுக்கு தேவயானவர்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.அவர்கள் மூலம் புலிகளைத் தவிர எல்லா இயக்கங்களின் நடவடிக்கைகளையும் கட்டுப் படுதினார்கள்.இரோசினால் நடத்தாப் பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் அவர்களின் மத்திய குழு உறுப்பினர்களுக்குக்கூடத் தெரியாமல் தான் நடத்தப்பட்டன.இதனைச் செய்தது ரோ, எங்க எங்க குண்டு வெடிக்க வேணும் என்பதையும் அவர்கள் தான் தீர்மானித்தார்கள்.உட் கட்சிக் கொலைகள் கூட ரோ தனது ஆதரவாளர்களத் தக்க வைப்பதற்காகவே மேற் கொண்டது.ஒரு கட்டத்தில் இது பரவலாகத் தெரியவர பலர் இயக்கங்களை விட்டு அகன்றனர்.

ரோவின் இந்த ஊடுருவலைத் தடுக்கவே அன்று இந்த இயக்கங்கள் தடை செய்யப் பட்டன.பின்னர் அமைதிப்படையுடன் இவர்கள் வந்திறங்கிய போது, ஒவ்வொரு இயக்கத்திலும் தமக்குச் சார்பாக நடக்கக்கூடியவர்களை பதவிகளில் அமர்த்தினர்.இன்றுவரை வரதராஜப் பெருமாளை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அஜீவன் நீங்கள் சொன்ன நிகழ்வில் ப்லொற்றின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவரான 'மாதவனைக்' கடத்தி ஒரு நாடகம் நடந்ததே அதனைப் படம் பிடிக்க வில்லயா?

இரத்தினா பேசுறதுக்காக தண்ணி அடிச்சிரிப்பார்? :D நீங்கள் வலு சாதூரியமாக கழண்டு போட்டியள் போல, இல்ல இண்டைக்கு இப்படி எழுத உயிரோட இருந்திருக்க மாட்டியள்.

கோட்டையில யார் கொடி ஏற்றினதெண்ட பிரச்சனையே முடியல்ல

அதுக்குள்ள எப்பிடி அமெரிக்கா போறது? :P

:P :P :P

ரூபவினீத்து நான் சொல்லுறது விளங்காதமாதிரி நடிக்கிறார்.. விளங்கப்படுத்தவேண்டியது கடமையல்லோ.. அதாலை திரும்பவும் சொல்லுறன்..

அமெரிக்கா விடுதலைப்புலிகளின்மீதான தடையை நீக்கினாப்புறம்தான் இங்கை போட்டிருக்கிற தலைப்பான தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது என்று ஓரு செய்தி விடும்.. அதனாலை இஞ்சை போட்டிருக்கிற தலைப்புச்செய்தி தமிழர்தரப்புக்கு மிளகாயரைக்கப்போட்ட செய்தியெண்டு சொல்லுறன்.. விளங்கிச்சோ..

அப்பு அவன் எடுக்குற நேரம் எடுக்கட்டும் தலைப்பிக்கு ஏற்ற மாதிரி கருத்து எழுது பாக்கலாம் உம்மால் முடியுமா :?:

மீண்டும் உங்கள் தலைப்புடன் சம்பந்தப்படாத கருத்துக்களுக்கு வருகிறேன்.. இந்திய உளவுப்படைதான் "றோ" இந்திய உளவு.. அதனால்தான் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நாக்குச்சப்பிகளினுடைய சாக்குப்போக்கு.. பாலசிங்ஙம் திரும்பத்திரும்ப செய்யாத ஒருகொலைக்கு(நீங்கள் கூறியதுதான்) வருத்தம் தெரிவிப்பதுகூட இந்தியாவுடன் கூட்டு வைப்பதற்குத்தான்.. சூசை கருனாநிதியுடன் சேர்ந்தியங்க ஆசையென்று அறிக்கைவிட்டதும் இந்தியாவுடன் கூட்டுச்சேரத்தான்..

மாற்று இயக்கங்கள் அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்படதற்கு அடிப்படைக் காரணம் இந்திய உளவு அமைப்பான ரோவின் ஊடுருவல்.ஒவ்வொரு இயக்கதுக்குள்ளும் தங்களுக்கு தேவயானவர்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.அவர்கள் மூலம் புலிகளைத் தவிர எல்லா இயக்கங்களின் நடவடிக்கைகளையும் கட்டுப் படுதினார்கள்.

அஜீவன்

இரத்தினா பேசுறதுக்காக தண்ணி அடிச்சிரிப்பார்? :D நீங்கள் வலு சாதூரியமாக கழண்டு போட்டியள் போல, இல்ல இண்டைக்கு இப்படி எழுத உயிரோட இருந்திருக்க மாட்டியள்.

nelson_ha_ha.jpg

அன்பு கொழும்பு பூர்வீகம்

ரெலோ செயலிழக்கப்படுத்தப்பட்டதோட

விளங்க படுத்தமுன் விளங்கபடுதுவருக்கு விளக்கம் வேனும் இல்லாட்டி விளங்கபடுதுறவனுக்கும் விளங்காது விளங்குறவனுக்கும் விளங்காது :P :P :P :P :P

ரூபவினீத்து நான் சொல்லுறது விளங்காதமாதிரி நடிக்கிறார்.. விளங்கப்படுத்தவேண்டியது கடமையல்லோ.. அதாலை திரும்பவும் சொல்லுறன்..

அமெரிக்கா விடுதலைப்புலிகளின்மீதான தடையை நீக்கினாப்புறம்தான் இங்கை போட்டிருக்கிற தலைப்பான தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது என்று ஓரு செய்தி விடும்.. அதனாலை இஞ்சை போட்டிருக்கிற தலைப்புச்செய்தி தமிழர்தரப்புக்கு மிளகாயரைக்கப்போட்ட செய்தியெண்டு சொல்லுறன்.. விளங்கிச்சோ..

மீண்டும் உங்கள் தலைப்புடன் சம்பந்தப்படாத கருத்துக்களுக்கு வருகிறேன்.. இந்திய உளவுப்படைதான் "றோ" இந்திய உளவு.. அதனால்தான் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நாக்குச்சப்பிகளினுடைய சாக்குப்போக்கு.. பாலசிங்ஙம் திரும்பத்திரும்ப செய்யாத ஒருகொலைக்கு(நீங்கள் கூறியதுதான்) வருத்தம் தெரிவிப்பதுகூட இந்தியாவுடன் கூட்டு வைப்பதற்குத்தான்.. சூசை கருனாநிதியுடன் சேர்ந்தியங்க ஆசையென்று அறிக்கைவிட்டதும் இந்தியாவுடன் கூட்டுச்சேரத்தான்..

அன்பு கொழும்பு பூர்வீகம்

ரெலோ செயலிழக்கப்படுத்தப்பட்டதோட

அஜீவன் சார்.. கிட்டண்ணா யாழில இருந்த காலத்தில் கோட்டை முற்றுகை ஒன்று இடம் பெற்றது. எனக்கு திகதி நினைவிலில்லை. அப்போது வேறு இயக்கங்களும் ஒவ்வொரு இடங்களில் சென்றிக்கு நின்றவர்கள். சுப்ரமணியம் பார்க்கில் புளொட் சென்றிக்கு நின்றது. அதாவது கோட்டைக்கு மிக அண்மிய தொலைவில் புளொட் நின்றது. கோட்டையிலிருந்து செல் ஏவப்படும் நிகழ்வை அல்லது அதன் சத்தத்தை கவனித்து.. சைரன் ஒலி மூலம் மற்றவர்களுக்கு தெரிவிப்பது அவர்களது பணியாக அப்போது இருந்தது. பின்பு அவர்கள் அங்கிருந்து விலக வேண்டும் ( :wink: ) எனப் பணிக்கப்பட்டதன் பேரில் விலகினார்கள்.

தகவலுக்கு நன்றி சோழியன்.

இது விஜயகுமாரதுங்க வந்து

கிட்டுவை சந்தித்த காலமா?

அப்போது ஒரு விமானத்தை புலிகள்

தயாரித்து வருவதாக வேறு விஜய எழுதியிருந்தார்.

சுவிஸில் நான் வாழும் பகுதிக்கு கிட்டு வந்த போது

சந்திக்கக் கிடைத்தது.

மகிழ்வான ஒரு விடயம்.

தோழர் நான் என்ன உங்களை மாதிரி கமராவோடையும் மைக்கிரோ றெக்கோடரோடையும் அந்தக்காலத்திலை திரிஞ்சனானே புட்டுப்புட்டு வைக்க. ஏதே எம்மை சுற்றி அந்தக்காலத்தில் நடந்ததை அவதானித்ததில் ஞாபகத்தில் இருக்கிறதை எழுதுறன்.

ஏற்கனவே என்ன கேட்டு வெயிற்றிங்கிலை இருக்குங்கோ?

நான் யார் உங்களை வெருட்ட ஏன் வெருட்ட வேணும்? கொஞ்சப்பேருக்கு இதுவே வேலையா போச்சு அவன் வெருட்டுறான் இவன் வெருட்டுறான் என்று... :?

உங்கடை குறுக்காலை போற கூட்டுகள் சரியில்லை திருந்திறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :D

உங்கடை குறுக்காலை போற கூட்டுகள் சரியில்லை திருந்திறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

:P :P :P :P :P :P

தலைப்பு என்னவோ ஆனா உள்ளுக்கை எங்கடை வண்டவாளங்கள் .........சரி எனக்குத்தெரிஞ்ச ஒரு சம்பவம் 1986களில் புளோட் அமைப்புடன் கிட்டண்ணா நல்ல சினேகம் கொண்ட காலமது ரெலோ தடைசெய்யப்பட்டு பின்னர் மற்றைய இயக்கங்களும் தடை செய்யப்படலாம் எண்ட எண்ணம் புளோட் அமைப்பிலிருந்த எனது நண்பனுக்கு ஏற்பட்டது அவரும் இதைப்பற்றி கிட்டண்ணாவிடம் கேட்டார் ஆனா கிட்டண்ணாவோ எதுக்கும் பயப்பிடாதே நான் இருக்கிறேன் எண்டு நண்பரை தையிரியம் ஊட்டினார் ஆனா சில மாதத்தில் அவர்கள் நினைத்தது போல் நடந்தது ஆனா கிட்டண்ணாவோ நேரே வந்து (எனது நண்பரிடம்) மேலிடத்து ஓடர் வந்திருக்கு நீ உன்னிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்படைச்சிட்டு பேப்பரில் அறிக்கை விடும் படி கூறினார் நண்பரும் றோடியோவின் உதவியுடன் அப்போது இந்தியாவிலிருந்த புளோட் தலைவர் உமாமகேஸ்வரனிடம் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தார் முடியவில்லை இரவு 11மணி மட்டும் அவரது முயற்சி பயனளிக்காதலால் நேரே கிட்டண்ணாவின் காம்புக்குச் சென்று தமது ஆயுதங்களை ஒப்படைச்சுவிட்டு ஈழநாட்டுப் பேப்பரில் அறிக்கையும் கொடுத்து விட்டு வந்து தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்களை வீட்டுப்போவதானால் போவதுக்கும் வழி அமைத்துக் கொடுத்தார் அதன் பின் அவரும் போராட்டங்களில் இருந்து ஒதுங்கி மலேசியாவில் போய் செட்டில் ஆகிவிட்டார் இப்பிடி செய்ததின் மூலம் தேவையில்லாத உயிர்சேதங்களை தடுக்கமுடிந்தது

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு இயக்கத்தின் தலைமை வழிநடத்தல் சரியில்லா விட்டால் அதில் இணைத்தவர்கள் என்ன செய்யமுடியும் ???????? அந்த வகையில் இது வரையில் ஒழுங்கான தலைமையின் வழி நடத்தலில் புலிகள் இயக்கம் இருப்பதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம்..........????????

தோழர் நான் என்ன உங்களை மாதிரி கமராவோடையும் மைக்கிரோ றெக்கோடரோடையும் அந்தக்காலத்திலை திரிஞ்சனானே புட்டுப்புட்டு வைக்க. ஏதே எம்மை சுற்றி அந்தக்காலத்தில் நடந்ததை அவதானித்ததில் ஞாபகத்தில் இருக்கிறதை எழுதுறன்.

ஏற்கனவே என்ன கேட்டு வெயிற்றிங்கிலை இருக்குங்கோ?

:(

உவர் சாத்திரியார் திருப்பி பொய்சொல்லுறார்.

யாழ்கோட்டையை ENDLF தான் பிடிச்சது என்று உலகப்பிரசித்தி பெற்ற இந்துவின் ஆசிரியர் ராமே எழுதியிருக்கிறார்.

அதை விட அறளைபெயர்ந்த சங்கரி வேறை TBC அடசி BBC தமிழ் ஓசைக்கு ஒரு நீண்ட செவ்வியிலை விளங்கப்படுத்திறார்.

வேணும் எண்டா சொல்லுங்கோ லிங் தாறன்

இந்த லிங்கை இப்ப தாறீங்களோ?

சும்மா பார்க்கத்தான்?

அட்வான்ஸாக நன்றி........ :P

எழுதப்பட்டது: ஞாயிறு ஆடி 02, 2006 1:17 pm

விடுதலைப்புலிகளின் தற்போதைய மட்டு தளபதி கேணல் பானு தலைமையில் தான் யாழ் கோட்டை 26.09.1990 அன்று கைப்பற்றப்பட்டது. ஏதோ ஒருவழியில் நானும் பங்களிப்பு செய்தேன்.

இங்கே சென்று பாருங்கள் உங்களது சந்தேகங்கள் பூர்த்தியாகும்

http://www.viduthalaipulikal.com/file/docs...05/08/17-07.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...05/08/17-08.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...05/07/17-10.pdfhttp://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/17-12.pdf

தகவலுக்கு மிக்க நன்றி சிறீ

அன்பு அஜீவன்

உதைப்பற்றி நாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தா என்ன? :? :roll: :oops: :P

அன்பு அஜீவன்

உதைப்பற்றி நாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தா என்ன? :? :roll: :oops: :P

எப்படி பல உயிர்களை கொடுத்து விடுதலை புலிகள் பிடித்த கோட்டையை ஈபிடிபி யும் பிலோட்டும், ஈ.ண்டீல்fஉம் பெடிசது எண்டு உண்மையை விட்டு கொட்டுக்காவா போறிங்கள் :P :?: :P :P :P

361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif

அன்பு அஜீவன்

உதைப்பற்றி நாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தா என்ன? :? :roll: :oops: :P

20060703162201photo1ira.jpg

மார்ட்டின் மகின்னஸ்,

தமிழ்ச்செல்வனை சந்தித்து இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் உடன்படிக்கையை முன் வையுங்கள்............

பரிசீலிக்கலாம்.......... :P

20060703162201photo1ira.jpg

மார்ட்டின் மகின்னஸ்,

தமிழ்ச்செல்வனை சந்தித்து இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் உடன்படிக்கையை முன் வையுங்கள்............

பரிசீலிக்கலாம்.......... :P

சரி எனது பாசதம்பிகளா அஜீவன் விடுதலை வாங்கி தருவாரம் நீங்கள் இருக்கீரா ஆட்லேறி, பிரங்கி, விமானம் எல்லாத்தையும் இரும்ப்பு கடையில போட்டு விட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாபிடுங்கோ எல்லாத்தையும் அஜீவன் பாத்து கொள்ளுவார்(கொல்லுவர்) :P :P

நான் என்ன தமிழீழ வரலாற்றை குத்தகையே எடுத்துவைச்சிருக்கிறன் உவருக்கு விக்கிறதுக்கு.

என்ரை குசும்பு ஒண்டை அவர் கப்புண்டு பிடிச்சு வைச்சுக்கொண்டு அடம்பிடிக்கிறார். வேறுவழியில்லை

எப்படி பல உயிர்களை கொடுத்து விடுதலை புலிகள் பிடித்த கோட்டையை ஈபிடிபி யும் பிலோட்டும், ஈ.ண்டீல்fஉம் பெடிசது எண்டு உண்மையை விட்டு கொட்டுக்காவா போறிங்கள் :P :?: :P :P :P

361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif361169xg.gif

யோவ் வடிவேலு

என் நெலம புரியாம ரொம்பதான் வெடைக்கிறேய்யா?

இது உன் லுங்கி மாதிரி லிங்கு பிரச்சினைய்யா!361169xg.gif

  • கருத்துக்கள உறவுகள்

இக்கால கட்டத்தில்தான்

அனைத்து தலைவர்களும் கலந்து கொண்ட ஈழப் புரட்சி அமைப்பின், மாணவர் அமைப்பினால் அனைத்து இயக்கங்களினதும் மாணவர் அமைப்புக்களையும் ஒருங்கு படுத்தி உலக பல்கலைக் கழக மண்டபத்திலும் ,எக்மூரிலும் நடந்த மாநாட்டில் உட் கொலை பற்றி உமாவிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பப்பட்டது.

"போராட்டத்தில் இது சர்வசாதாரணமான ஒரு நிகழ்வு" என்று

பதிலளித்தார்.

மேடையில் அவருக்கு பக்கத்திலிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் உமாவுக்கும் ரத்னசபாபதிக்கும் நடுவே அமர்ந்திருந்தேன்.

நான் இருக்க முடியாமல் எழும்ப முயன்ற போது

என்ன என்று கேட்டார்.

நான் மழுப்பலாக "ஏதோ பக்கத்தில் மணக்குது..........." என்றேன் சிங்களத்தில்.

அதற்கு உமா " ஊ பீலா அத்தி" (அவன் குடித்து இருப்பான்....) என்றார்.

(நாங்கள் இருவரும் யாருக்கும்புரியாமல் இருக்க சிங்களத்தில் பேசிக் கொள்வது வழக்கம்.)

அது நண்பர்கள் சொன்னதை உண்மையாக்கியது.

அன்றுதான் நான் இயக்கத்தை விட்டு வெளியேற

முடிவெடுத்தேன்.

.

அஜீவன்,

உமா மகேஸ்வரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்திருக்கிறீர்கள். அவருக்கும், சிறிலங்காவின் சென்னைக்கான தூதுவராக இருந்த திஸ்ஸ ஜெயக்கொடிக்கும் இடையிலான ஒப்பந்தம் பற்றி அறிந்ததை பகிர்ந்து கொள்ள முடியுமா?

தாராக்கி சிவராம் முன்னொரு காலத்தில் மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்) இருந்தவர். அவர் திஸ்ஸ ஜெயக்கொடி இறத்ததன் பின் அவரது இறுதிச்சடங்குகளில் பங்குபற்றிவிட்டு, திஸ்ஸ ஜெயக்கொடி பற்றி ஒரு ஆக்கத்தை சிறிலங்காவின் ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றில் எழுதியிருந்தார்.

திஸ்ஸ ஜெயக்கொடியின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட ஒன்றாக, அதே வேளை திஸ்ஸ ஜெயக்கொடியின் விருப்பத்திற்கமைவாக சில அரசியல் புள்ளிகளின் முன்னிலையில் இடம்பெற்றது. இந்த புள்ளிகளில் தாராக்கி சிவராமும் ஒருவர். இவ்வாறாக அழைக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடனான தனது தொடர்புகளை நினைவுூட்டும் அன்பளிப்பு ஒன்றையும் திஸ்ஸ விட்டுச்சென்றிருந்தார்.

தாராக்கியின் ஆக்கத்தில் தெரிவிக்கப்பட்டதன்படி, திஸ்ஸ ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதுவராக இருந்தபோது உமா மகேஸ்வரனை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு சுவிற்சலாந்து நாட்டின் எல்லைக்கிராமம் ஒன்றில் வைத்து அறிமுகப்படுத்தி இவர்களுக்கிடையே ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் படி சிறிலங்கா மக்கள் விடுதலைக்கழகத்துக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கும், மக்கள் விடுதலைக்கழகம் விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் . இந்த ஒப்பதந்தத்தின் பின் திஸ்ஸ ஜெயக்கொடி தானாகவே கேட்டு குறைவான பதவியில் சென்னை துணை தூதுவராலயத்துக்கு மாற்றலாகி போனார். ஜேர்மனியில் அகதிகளாக வந்த தமிழ் இளைஞர்களுக்கு உதவுவது போல உதவி மக்கள் விடுதலைக்கழகத்தை தம்பக்கம் இழுத்தது போல மற்ற அமைப்புகளையும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்ப சென்னை சிறந்த களம் என திஸ்ஸ ஜெயக்கொடி நம்பியிருந்தார்.

இவ்வாறாக தாராக்கி சிவராம் அன்று எழுதியிருந்தார். இது பற்றி அஜீவன் அறிந்ததை பகிர்ந்து கொள்ள முடியுமா?

அஜீவன்,

உமா மகேஸ்வரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்திருக்கிறீர்கள். அவருக்கும், சிறிலங்காவின் சென்னைக்கான தூதுவராக இருந்த திஸ்ஸ ஜெயக்கொடிக்கும் இடையிலான ஒப்பந்தம் பற்றி அறிந்ததை பகிர்ந்து கொள்ள முடியுமா?

தாராக்கி சிவராம் முன்னொரு காலத்தில் மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்) இருந்தவர். அவர் திஸ்ஸ ஜெயக்கொடி இறத்ததன் பின் அவரது இறுதிச்சடங்குகளில் பங்குபற்றிவிட்டு, திஸ்ஸ ஜெயக்கொடி பற்றி ஒரு ஆக்கத்தை சிறிலங்காவின் ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றில் எழுதியிருந்தார்.

திஸ்ஸ ஜெயக்கொடியின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட ஒன்றாக, அதே வேளை திஸ்ஸ ஜெயக்கொடியின் விருப்பத்திற்கமைவாக சில அரசியல் புள்ளிகளின் முன்னிலையில் இடம்பெற்றது. இந்த புள்ளிகளில் தாராக்கி சிவராமும் ஒருவர். இவ்வாறாக அழைக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடனான தனது தொடர்புகளை நினைவுூட்டும் அன்பளிப்பு ஒன்றையும் திஸ்ஸ விட்டுச்சென்றிருந்தார்.

தாராக்கியின் ஆக்கத்தில் தெரிவிக்கப்பட்டதன்படி, திஸ்ஸ ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதுவராக இருந்தபோது உமா மகேஸ்வரனை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு சுவிற்சலாந்து நாட்டின் எல்லைக்கிராமம் ஒன்றில் வைத்து அறிமுகப்படுத்தி இவர்களுக்கிடையே ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் படி சிறிலங்கா மக்கள் விடுதலைக்கழகத்துக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கும், மக்கள் விடுதலைக்கழகம் விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் . இந்த ஒப்பதந்தத்தின் பின் திஸ்ஸ ஜெயக்கொடி தானாகவே கேட்டு குறைவான பதவியில் சென்னை துணை தூதுவராலயத்துக்கு மாற்றலாகி போனார். ஜேர்மனியில் அகதிகளாக வந்த தமிழ் இளைஞர்களுக்கு உதவுவது போல உதவி மக்கள் விடுதலைக்கழகத்தை தம்பக்கம் இழுத்தது போல மற்ற அமைப்புகளையும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்ப சென்னை சிறந்த களம் என திஸ்ஸ ஜெயக்கொடி நம்பியிருந்தார்.

இவ்வாறாக தாராக்கி சிவராம் அன்று எழுதியிருந்தார். இது பற்றி அஜீவன் அறிந்ததை பகிர்ந்து கொள்ள முடியுமா?

யூட் நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா? அப்படியாயின் plote இயக்கம் ஈழத்தில் இருந்து மட்டும் இல்லை உலகத்தில் இருந்தே அழிக்கப்படவேண்டியது

தமிழீழத்தில் காதல் கொண்ட வைகைபுயல் வடிவேலு

யோவ் வடிவேலு

என் நெலம புரியாம ரொம்பதான் வெடைக்கிறேய்யா?

இது உன் லுங்கி மாதிரி லிங்கு பிரச்சினைய்யா!

ஆமா எனக்கு(இந்தியா) தெரிசாவரை உமக்கு தெரியவில்லயே யார் யாழ்கோட்டை பிடிச்சது

சுப்பிரசுவாமி போன்ற துக்கானங் குருவிகூடு அஜீவன் நிலை பார்த்து ஸ்ரீஇரிக்கும் வடிவேலு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.