Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தவம் செய்தோம் இவர்களை உறவுகளாக பெற்றிட.............

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா இணைத்த காணொளியில்  ஒரு மாணவர் சொல்லுறார் ... இந்திய தேசிய கொடியை எரிப்போம் நாடு புள்ளா ஏத்துவோம் எங்கள் புலிக் கொடியை என்று..காவல்துறையை வைத்து எங்கள் குடும்பத்தை  மிரட்டினா இது தானம் நடக்குமாம்......

  • கருத்துக்கள உறவுகள்
manavaer.jpg
 
facebook

549987_499320706796726_26596823_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
tamilnadduuuuuuuuu.jpg

என்ன  தவம் செய்தோம் இவர்களை உறவுகளாக பெற்றிட.............

 

தலைவர் தீர்க்க தரிசனம் மிக்கவர், அவர் அடுத்த வருடம் என்ன நடக்கும் என நினைக்க மாட்டர் 10 வருடங்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று கணக்குப் பார்ப்பவர், தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் அரசியல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழ் ஈழம் அடைவது கடினம் என 2000ம் ஆண்டு நவம்பரில் புலிகள் யாழ்ப்பாணத்தை வைத்து பலவந்தமாக இந்திய அரசால் வெளியேற்றப்ப்ட்டதை வைத்து நன்கு அறிந்தே அடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பின் விளைவையே நாம் இப்போது பார்க்கிறோம் முள்ளிவாய்க்கலின் பின்னர் எல்லம் முடிந்து விட்டது2006ம் ஆண்டில் 600,000 பேராக வன்னியில் போராடியவை 2009இல் 450,000 குறைந்தவுடன் இன் ஒன்றும் இயலாது என்று நினைத்தால் இப்போது அது 7 கோடியாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. 2009இல் 600,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர் இப்போது 7,000,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர், இனி சிங்களவன் யோசிக்க வேண்டும் பேசாமல் சு.ப. தமிழ்செல்வன் கேட்ட மாதிரி இடைக்கால நிர்வாக்த்தை கொடுத்திருக்கலாம் என்று, தூங்கின சிங்கத்தை தட்டி எழுப்பியாச்சு, இனி

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

தலைவரின் முடிவுகளில் எப்பொழுதுமே எமது இனம் சார்ந்து (சுயநல குறுகிற மனநிலைமற்ற) ஒரு தீர்க்கதரிசனம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg

தமிழக மக்களில் என்றும் நாம் நம்பிக்கை வைத்தவர்கள். எம்ஜிஆர், நெருமாறன் ஐயா, வைகோ போன்றவர்களும் நேர்மையான தலைவர்கள். இதில் எம்ஜிஆரை தவிர மற்றயவர்கள் ஆட்சியில் அமர முடியவில்லை.

 

வரும் காலங்களில் வரும் முதல்வர் எம்ஜிஆர் போன்றவராக மட்டுமே இருந்தால் அதுவே இந்தபோராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு நாட்களாக தொடர் உண்ணாநிலையை மேற்கொண்டு வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் இருவர் இன்று திடீரென மயங்கி விழுந்தனர்.
அவர்களை மருத்துவமனைக்கு சக மாணவர்கள் கொண்டு செல்ல முற்பட்டபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுத்தனர்.
ஆகையால் அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

manavareporaddam.jpg

 
 
  • கருத்துக்கள உறவுகள்

காந்தி  தேசம் அசையுமா?

அல்லது காந்தி முகமூடியைக் கிழிக்குமா? :(

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி  தேசம் அசையுமா?

அல்லது காந்தி முகமூடியைக் கிழிக்குமா? :(

அது தான் அண்ணா எனக்கும் தெரியல...மாணவர்களின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....தமிழ் சிறி அண்ணா இணைத்த காணொளியை பாருங்கோ நேரம் இருந்தால்

  • கருத்துக்கள உறவுகள்
1888xz.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தென்காசி அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக தென்காசி வேன் ஸ்டான்ட் திடலில் வைத்து காலை 10மணி முதல் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் நடைபெறும் தோழர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

தொடர்பிற்க்கு 9790422721

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பேரம்பலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள்  நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார்கள்.

தொடர்புக்கு : 7200210468.

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலையை யாராலும்

கட்டுப்படுத்த முடியாது

பூகம்பத்தை யாராலும்

கட்டுப்படுத்த முடியாது

சுனாமியை யாராலும்

கட்டுப்படுத்த முடியாது

மாணவர்களை யாராலும்

கட்டுப்படுத்த முடியாது

 

fb

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ விடுதலைக்காக தளராது போராடும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு துணை நிற்போம் - புதிய எழுச்சிப் பாடல்

 

                                                        

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொனியா மட்டுமல்ல எவன் சொன்னாலும் செருப்பு வரும்..செருப்பு வரும்......!!!!!!!!!!!!!!!

http://www.youtube.com/watch?v=k3bCnL7gcbk&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்
poraddamn.jpg
  • கருத்துக்கள உறவுகள்
tamilmanavare.jpg

முகநூல் புறக்கணிப்பு 18.3.13 என்று மாணவ போராட்ட ஆதரவு என்று சொல்லி "பாலா" வின் புகைப்படத்தோடு செய்தி பரப்பப் படுகிறது. இதனை தொடங்கியவரை நானறியேன். முக நூல் புறக்கணிப்பு ஆதரவு போராட்டமல்ல..முடக்கும் சதி!! உணர்வாளர்கள் பலி ஆக வேண்டாம்!!

 

(முகநூல்)
 

Edited by துளசி

IPL 2013 BOY COTT SINHALA CRICKETERS NO PLACE TO SINHALA CRICKETERS IN IPL

 

IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) தமிழ்நாட்டை சார்ந்தவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும்.   கலாநிதி மாறனின் சன் டிவி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா  ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதாகும்.



சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டிகள்

 

ஏப்ரல் 6 சென்னை எதிர் மும்பை,
ஏப்ரல் 13  சென்னை எதிர் பெங்களூர்
ஏப்ரல் 15 சென்னை எதிர்  பூனா
ஏப்ரல் 22 சென்னை எதிர் ராஜஸ்தான்
ஏப்ரல் 25  சென்னை எதிர் ஹைதிராபாத் சன்ரைசர்ஸ்
ஏப்ரல் 28 சென்னை எதிர் கோல்கத்தா
மே 2 சென்னை எதிர் பஞ்சாப்
மே 5 சென்னை எதிர் டெல்லி
மே 19 சென்னை எதிர்  பெங்களூர்


விளையாட்டு என்று சொல்லி எம்மை ஏமாற்றும் எவனையும் தாய் தமிழ் நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இல்லை. இனியும் இவர்களை வைத்து விளையாடினால் தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம்.
நன்றி
யாழ் இணையம்
பாக்கியராசன் சே
வழக்கறிஞர் கலையரசன் கோவை

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


உலகமெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு மாணவ நெஞ்சினுள்ளும் இனமானம் ஊற்றெடுத்து எழுகை கொள்ள வேண்டிய காலம் இது. உலகமெங்கும் வாழும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் போராட வேண்டிய காலம் இது. மாணவர்களுக்கு இனமானம் உள்ள மாந்தராக உலகத் தமிழினம் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வலுச்சேர்க்க வேண்டிய காலம் இது.

 

மாணவ எழுச்சி மக்கள் எழுச்சியாக பரிணமித்து மாபெரும் இனவிடுதலை போராட்டமாக உச்ச நிலை எய்தி தமிழீழத்தை வென்றெடுக்கும் காலமாக மாறிட ஒன்றிணைந்து உழைப்போம்! இந்த காலத்தை உலகத் தமிழர்கள் நாம் சரியாகப் பயன்படுத்தி கொள்ள எம் மாணவ சமுதாயத்தின் பின்னால் அணி திரள்வோமாக!. விழ விழ எழும் தமிழர் நாம்! தமிழின் பெயரால் ஒன்றுபட்டு அணி திரள்வோம்!

 

http://www.youtube.com/watch?v=c3JXwRuZT3s

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.