Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கே நீங்கள் அடிக்கடி உதயனுக்கு எதிராக ஏன் துள்ளுவது என்றும் எனக்கு புரியவில்லை.....

 

 நாங்கள் துள்ளுவது மட்டும்தான் தெரிகிறது அவர்களுடைய தவறுகள் தங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. 

  • தொடங்கியவர்

ஒரு சிலரைப் பாதுகாப்பதற்காக ஒரு பகுதி மக்களை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவோர் என்று குற்றம்சாட்டி அவர்களை ஒதுக்கி நிரந்தரமாக  பிரித்துவிடாதீர்கள். தேசியத் தலைவரின் காலத்தில் இதெல்லாம் நடந்திருக்காது. அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அடுத்தநாள் உதயன் முதல்பக்கத்தில் "தவறுக்காக வருந்துகிறோம்" என்ற செய்தி வந்திருக்கும். இதைத்தான் அங்குள்ள இளைஞர்களும் சொல்கிறார்கள்.  

 

தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோர் அவர்களுடன் போய் கதைத்து உதயன்மூலம் வருத்தச் செய்தி வெளியிடவைத்திருக்கலாமே. ஆனால் அதற்குப் பதிலாக தங்கள் சக பாராளுமன்ற உறுப்பினரின் பத்திரிகைக்கு காவல்காரன் வேலையைத்தான் பார்க்கிறார்கள். வவுனியா நகரசபையில் அவர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்கள் எல்லாம் யாரோட ஆக்கள் இவைக்கு பின்னாடி யாரு இருக்கினம் என்பதும் எமக்கு தெரியும் பாவம் மக்களை தங்கள் அரசியல் விபச்சாரத்திற்காக பயன் படுத்துகின்றார்கள்...that's all

  • தொடங்கியவர்

இந்த மக்கள் எல்லாம் யாரோட ஆக்கள் இவைக்கு பின்னாடி யாரு இருக்கினம் என்பதும் எமக்கு தெரியும் பாவம் மக்களை தங்கள் அரசியல் விபச்சாரத்திற்காக பயன் படுத்துகின்றார்கள்...that's all

 

நல்லவிடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் வடக்கு கிழக்கு என்று ஏன் அடிக்கடி புடுங்கு படுகிறார்கள் என்று தெரியவில்லை..

 

 

மீதி  டிரைக்சன்ஸ் என்ன ஆச்சு ..?

 

 

eelam.gif

தென் கிழக்கு..?
வட கிழக்கு..?
வட மேற்கு..?

 

ஸ்ராட் மியுசிக்..


 

  • கருத்துக்கள உறவுகள்

உதயனை நியாயம் செய்ய விரும்பவில்லை. நிச்சயம் இந்தக் கவிதையை அந்த நோக்கத்தில் எழுதவில்லை எனச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.அதற்கான சந்தர்ப்பம் நிறையவே இருக்கின்றது. ஆனால் கேட்காமல் பிரச்சனைகளை வளர்ப்பது அதன் தவறு. மற்றும்படி வன்னி என்ன மாடு மேய்க்கவா இருக்கின்றது? யாழ்ப்பாணம் என்ன விபச்சாரத்துக்காக இருக்கின்றது என்று யாராவது கதைத்தால் நிச்சயம் அதை எம்மால் பொறுமையாக எப்படி ஏற்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் செய்தது தவறு. வன்னிப்பகுதி மாணவர்கள், மக்கள் பல வகைகளில்
புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அங்கு
கடமைக்குச் செல்லும் யாழ் மாவட்ட ஆசிரியர்களும் ஏனோ தானோ என சேவை
செய்கிறார்கள் என்பதும் உண்மை ஆனால் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்து
வன்னிப்பகுதியில் ஆசிரியராக சேவை செய்யும் எனது நண்பன் ஒருவன் மிகவும்
அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறான். நான் 2010 ஊர் போனபோது அவனை சந்தித்து
பேசினேன். நல்ல கெட்டிக் காரப் பிள்ளைகள் ஆனால், பொருளாதாரத்திலே மிகவும்
பின்தங்கியிருப்பதால் ஒரு பேனை வாங்கவே கஷ்டப்படுவதாக சொன்னான். உடனே நான்
என்னிடமிருந்த ஒருதொகைப் பணத்தைக் குடுத்து யாராவது கஷ்டப்பட்ட
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கிக்குடு என்று கூறிவிட்டேன். உதயன்
போன்ற ஒரு பத்திரிக்கை வன்னி மாணவர்களை மாடுகளாக விளித்தது கடும்
கண்டனத்திற்கு உரியது. இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை.

உதயன் செய்தது தவறு. வன்னிப்பகுதி மாணவர்கள், மக்கள் பல வகைகளில்

புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அங்கு

கடமைக்குச் செல்லும் யாழ் மாவட்ட ஆசிரியர்களும் ஏனோ தானோ என சேவை

செய்கிறார்கள் என்பதும் உண்மை ஆனால் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்து

வன்னிப்பகுதியில் ஆசிரியராக சேவை செய்யும் எனது நண்பன் ஒருவன் மிகவும்

அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறான். நான் 2010 ஊர் போனபோது அவனை சந்தித்து

பேசினேன். நல்ல கெட்டிக் காரப் பிள்ளைகள் ஆனால், பொருளாதாரத்திலே மிகவும்

பின்தங்கியிருப்பதால் ஒரு பேனை வாங்கவே கஷ்டப்படுவதாக சொன்னான். உடனே நான்

என்னிடமிருந்த ஒருதொகைப் பணத்தைக் குடுத்து யாராவது கஷ்டப்பட்ட

பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கிக்குடு என்று கூறிவிட்டேன். உதயன்

போன்ற ஒரு பத்திரிக்கை வன்னி மாணவர்களை மாடுகளாக விளித்தது கடும்

கண்டனத்திற்கு உரியது. இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை.

 

கவிதையின் பொருளை திரிப்பதால் எந்த விதத்திலும் விதண்ட வாதிகள் பக்கமும் கவிதை திரும்பாது. "வன்னிக்கு போய் மாடு மேய்ப்பது" காலகாலமாக குடாநாட்டில் பாவிக்கப்படும் சொலவடையாக இருக்கும் போது  கவிதையில் வருபவர் ஆசிரியராக இருந்துவிட்டதால் மட்டும் "வன்னிக்கு போய் நான் எப்படி மாடு மேய்பேன்" என்பது மாணவர்களை குறிப்பிட்டதாகாது. 

 

இன்று வன்னியில் இருக்கும் நிலையை உதயன் எடுத்து விளக்கியிருக்கிறது. உதயன், தமிழ் மாகாணத்தில் தமிழ் விளங்காத ஆளுநரின் சர்வாதிகாரத்தை பற்றிய கவிதையை பிரசுரித்து தனது பங்கு ஆளுநர் எதிர்ப்பை செய்கிறது.

 

கண்ணை மூடிக்கொண்டு உதயன் மீது பாயும் தும்பளையான்  வன்னி நிலமையை தான் தான் புதிதாக விளக்குவது போல சேம் சைட் கோல் அடித்து தான் எதிர்க்க வந்த உதயனை காப்பாற்றுகிறார். வன்னியில் இருப்பவை அரச பள்ளிகள். அவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஆளுநர் தனிப்பட பொறுப்பு. ஆளுநரை தாக்கி எழுதிய கவிதையில் தும்பளையாளன் குறை காணுவதும், தனிப்பட்ட ஆசிரியர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக வன்னியில் சேவையாற்ற வருகிரார்கள் இல்லை என்பதும் தான் உண்மையில் மேட்டுக்குடித்தனம். ஆசிரியர்கள் ஏனோதானோ என்று சேவை செய்கிறார்கள் என்பது தனிப்பட்ட ஒருவரின் அளவு. ஆனால் அது உண்மையாயின் அது ஆளுநரின் பொறுப்பு.

 

தமிழ் தெரியாத துவேசியான ஆளுநருக்கு ஆங்கிலத்தில் கடிதம் தேவைப்படும் போது  ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர் தொடந்து துரத்தப்படுவதாக கவிதையின் பின் புலம் அமைகிறது. இது யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஆளுநரின் ஆட்சிக்காலம் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வித்தகமையின் விழுக்காட்டை காட்டுகிறது. மேலும் ஆசிரியர் ஒருவர் ஆங்கில உதவிக்கு கோரிக்கையை விடும் போது அது இன்னமும் தர விழுக்காட்டை காட்டுகிறது. கவிதை யாழ்ப்பாண மக்களின் இன்றைய நிலை, தொடர்ந்து மறுக்கப்பட்ட நீதிகளுக்கு அப்பீல் எழுவதுதான் என்பது போலக் காட்ட முயல்கிறது. மேலும் பாடலில் காணப்படும் திரிக்கப்படும் வரிகள், பாடலில் வரும் கதாநாயகனுடையதாகவும் காட்டப்படவில்லை. இவற்றுக்குமேலால் கதாநாயகனின் மனமொடிந்த நிலையை காட்டும் பாடல் கதாநாயகன் புலம்புவதாக மட்டும் காட்டுகிறதேயல்லாமல், இயல்பான வழக்கை ஒன்றில் பேசும் தத்துவங்களாக  காட்டவில்லை.

 

தும்பளையானின் குழப்பம், கவிதையை கிரகிக்க விரும்பாமல் திரிக்கு திரி தனது வேறுபட்ட அபிப்பிராயங்களை போட்டு எழுதுகிறார். இந்த கவிதையின் பொருளை விவாரிக்காமல் யாழ்ப்பணத்தவர்தான் வன்னியின் கல்வித்தரத்தை தாழ்த்தி வைத்திருப்பத்தாக குறை சாட்டுகிறார். கண் மூடித்தனமாக பாடலில் மாணவர்களை மாடுகள் என்று அழைக்கப்பட்டிருப்பதாக வியாக்கியாணம் பண்ணுகிறார்.

 

பாடல் ஆசிரியர் சாடுவது ஆளுநரை. பாடசாலைகள் பாடசாலைகளாக இல்லாமல் மாடுகள் உறையும் இல்லங்களாக ஆளுநரால் வைக்கப்பட்டிருக்கும் போது,  ஒவ்வொரு வாத்தியாரும் தனது (கற்பனை) நண்பனை போல சமூகத் தொண்டனாக இல்லை என்கிறார் தும்பளையான். அதில் மேலும் காட்ட அவசரப்படுவது  தனது தானங்களை விளம்பரப் படுதுவதாகும். ஆனாலும் அந்த ஆசியர்கள் படும் அதே கஸ்டத்தை பட்டு தனது நண்பன் போல வன்னியில் தொழில் ஆற்றமல் ஏன் அவுஸ்திரேலியாவில் வந்து இருக்கிறார் என்றதற்கு விளக்கம் வைத்திருக்கிறார். ஆனல் வன்னி போகாத ஆசிரியர்களைத் தூற்றுகிறார். இதுதான் மேட்டுக்குடித்தனம்.

 

தும்பளையானிடம் பணம் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு பேனை வாங்கித்தான் நண்பர் பாடம் சொல்லிகொடுக்கும் அளவில் வன்னி பள்ளிகளை வடமாகாண ஆளுநர் மாடுத்தொழுவங்களுக்கு சமனாக வைத்திருப்பதாக எழுதும் தும்பளையான்,  அங்கு செல்லும் ஆசியர்கள் மாடுமட்டும்தான் மேய்க்க முடியும், அங்கு ஆசிரியத் தொழில் செய்ய முடியாது என்ற தனது கருதையே உதயன் எழுதிய தவறாக தான் வருணிக்கிறார்.

 

தும்பளையான் திரிக்கு திரி குழப்பக் கருத்துக்கள் எழுதுகிறார். இங்கே வன்னி மாணவர்களுக்கு பாவிக்க பேனை இல்லை என்று எழுதுகிறார். யாழ்ப்பாண ஆசியர்கள் தமது விரும்பிய இடத்தில் சேவை செய்ய கூடிய உரிமைகளை கைவிட்டு விட்டு தேவானந்தாவால் தண்டனை மாற்றம் கொடுக்கும் போது வன்னிக்கு போகாததால் அங்கே முறையாக படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்று எழுத்துகிறார். இந்த நிலையில் இன்னொரு திரியில்  95% மானவர்கள் இலங்கையில் படித்தவர்கள் என்றும் 60% மானவர்கள்தான் தமிழர் வாழும் புலம் பெயர் நாடுகளில் படித்தவர்கள் என்று சாத்திரியார் எழுதிய கருத்தை ஆதரித்தார். (உண்மையான நிலை Literacy Level  தான் இலங்கையில் 93-94 வீதம் இது கையெழுத்துப்போட்டு, எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள் மட்டும்தான். தமிழர் வாழும் எல்லாப் புலம் பெயர் நாடுகளிலும் இது 100% க்குகிட்ட. மேலும் இலங்கை மாணவர்களில் 16 வீதம் மட்டும் தான் பட்டபடிப்புக்கு போக பல்கலைக் கழக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பட்டம் பெற்றவர்களின் கணக்கு 60 வீதம். இது புலம் பெயர் தமிழர் வாழும் சில ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி,நோர்வே போன்றவற்றில்  இன்னமும் கூட.) எப்படித்தான் தும்பளையானுக்கு இரண்டையும் சமன்செய்ய முடிகிறதோ தெரியவில்லை.

 

இதே தும்பளையான் அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மருத்துவர்கள்  அவுஸ்த்திரேலியாவில்முன்னேற்றம் கணாத இடங்களில் சேவை செய்து முழு அனுமதி பெறுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால்  உதயனின் கவிதையில் குறை சாட்டப்படும் ஆளுநர் அப்படி ஆர்வம் கூட்டும் லாபங்களை வன்னியில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு அளித்து அந்த இடங்களுக்கு ஆசியர்களை தாமாக செல்லவைக்காமல் ஏன்  தேவாந்தா தண்டிக்கவிரும்பும் போது பேனை தன்னும் இல்லாதா வன்னிக்கு மாணவர்களுக்கு படிப்பிக்க அனுப்புகிறார் என்பதை கூறுவாரா?.

 

ஆங்கிலத்தில் தபால் எழுத தெரியாத ஆசிரியர்கள் கூட சேவையாற்ற மறுக்கும் நிலையில் ஆளுநர் வன்னி பள்ளிகளை வைத்திருக்கிறார் என்பதும், ரூசியாவில் சைபீரிக்கவுக்கு மாற்றித் தண்டிப்பது போலத்தான் வன்னிக்கு மாற்றி தண்டிக்கிறார்கள் என்பதும் தான் உண்மை. இதைத்தான் கவிதை சொல்ல வருகிறது. உதையன் மீது மான நட்ட வழக்குகளை போட்டுவிட்டு வருமனத்திற்கு பார்த்திருக்கும் ஆளுநரின் அடிவருடிகள் தாங்கள் எப்படி யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் தமிழ் எழுதி பிடித்தார்களோ அப்படியே தமது தரங்குறைந்த தமிழ் அறிவை வைத்து கவிதைக்கு பொருள் கூறுகிறார்கள். இதைத்தான் புலம் பெயர் வித்துவான் இங்கே இறக்குமதி செய்கிறார்கள்.

 

கருத்தை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கும் தும்பளையானுக்கு  கவிதையின் பொருள் விளங்காததில் ஒரு ஆச்சரியமும் இல்லை. 

1. வன்னிப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தவர்கள் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்கள் என்ற வாதாடத்தை இங்கே வைக்க முயல்வது அது யாழ்ப்பாணாக் குடாநாட்டினர் துவேசிகள்  என்ற கருத்தை திணிக்க முயல்வது போல படுகிறது. இதை, தும்பளையானின் கருத்தை ஆதரித்து எழுதிய சண்டமாருதன், உதயன் செய்தது தவறு என்பதை காட்ட குட்டாநாட்டவரை தாழ்தும் போது பிரயோகிக்கும் துவேச சொல்லான யாழ்ப்பாணிகள் என்ற சொல்லைப் பாவித்து காட்டிவைத்திருக்கிறார். இதில் தும்பளையான் "உதயன் செய்தது தவறு." என்று ஆரம்பித்து "இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை" என்று முடிப்பதால் என்ன சொல்ல வருகிறார்? தும்பளையான் சண்டமாருதனின் கருத்தை எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா?

 

2. நண்பன் "வன்னி மாணவர்கள் திறமைசாலிகள்" என்று கூறுகிறான் என்ற கூற்று திரிக்கப்ட்ட உதயனின் கவிதைக் கருத்தான வன்னி மாணவர்கள் மாடுகள் என்ற கருத்தை விட கேவலமான வகுப்புவாத  ஒன்று. அவர்களும் இவர்களும் ஒரே தாய் வயிற்றுத்தமிழர்கள் என்பதை தும்பளையானுக்கு நண்பன் தான்  படிக்கவேண்டியிருக்கிறது என்பது கேவலமானதொன்று. இதில் ஏன் இவர் இரண்டு கருத்து வைத்திருந்தார் என்பதற்கு அவர் தான் சுற்றி வளைத்து விளக்குவார், ஏன் எனில் உதயனின் கவிதையை தான் மட்டும் தான் சுற்றி வளைத்து விளக்கலாம் என்ற அவரின் நிலையிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.

 

3.முதலில் கவிதைக்கு சரியான பொருளை அறிய முயன்றிருக்கலாம். ஆளுநர் ஏன் உதயனை வங்குரோத்தாக்கி மூட முயல்கிறார் என்றதை அறிய முயன்றிருக்கலாம்.  வன்னி பாடசாலைகளின் வசதிக்குறைவுக்கு, வன்னிக்கு வர மாட்டோமென்று அடம்பிடிக்கும் தனிப்பட்ட ஆசிரியகளை குறை கூறுவதாக நடித்து கொண்டு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பிரதேச வாதங்களை துண்டி பாடசாலை மாணவர்களின் படிப்புகளை கெடுக்கும் ஆளுநரை ஆதரித்து உதயனை எதிர்க்க வேண்டுமா என்பதைப் பற்றி ஒருகணம், சிந்தித்திருந்திருக்கலாம்.

 

அரச அடியார்கள் விவரிப்பது போல வன்னியை யாழ்பாணிகள்தான் புறக்கணிக்கிறார்களா அல்லது அரசு தமிழரின் கல்வியை சிதைக்க அரச அடிவருடிகளை பாவிக்கிறதா என்பதை ஆட்சி கையில் இருந்த போது வன்னியில் நடந்தவை நிலைநாட்டிவிட்டுத்தான் போயிருக்கிறது. "வன்னி ரெக்" என்ற பெயர் தமிழ் வாசிகத்தெரிந்த தமிழன் ஒவ்வொருவன் மனத்தையும் விட்டு அகலாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கவிதையின் பொருளை திரிப்பதால் எந்த விதத்திலும் விதண்ட வாதிகள் பக்கமும் கவிதை திரும்பாது. "வன்னிக்கு போய் மாடு மேய்ப்பது" காலகாலமாக குடாநாட்டில் பாவிக்கப்படும் சொலவடையாக இருக்கும் போது  கவிதையில் வருபவர் ஆசிரியராக இருந்துவிட்டதால் மட்டும் "வன்னிக்கு போய் நான் எப்படி மாடு மேய்பேன்" என்பது மாணவர்களை குறிப்பிட்டதாகாது. 

 

அது மாணவர்களைத்தான் குறிப்பிடப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. அது தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களே தொலைபேசியில் பேசியபோது தெரிவித்தார். ஏற்கனவே இக் கவிதைக்கு உதயனின் வன்னிப் பதிப்பில் மட்டும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

 

மாணவர்களின் கோபத்துக்கு கவிதை மட்டும் காரணமல்ல உதயனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அமைச்சர் ரிசாட்டின் ஆட்கள் என செய்தி வெளியிட்டதும் ஒரு காரணம் என்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர் விஜிதன் என்ற ஒரு அரச ஆதரவாளர் அதற்குள் தொடர்புபட்டிருந்ததால்தான்  அப்படிச் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். ஒருவருக்காக அனைவரையும் அரச ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டது தவறு என்பதை அவரிடம் தெரிவித்தேன்.

 

இந்தப் பிரச்சினையைக் காட்டி  ஈபிடிபி மற்றும் சிறீரெலோ 6 பேரை மட்டும் வைத்து வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தார். இப்பிரச்சினையை வளரவிடுவது தமிழ்ச் சமூகத்துக்கு நல்லதல்ல  எனவும் தான் ஒரு அறிக்கைவிடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார். 

 

Edited by கலையழகன்

அது மாணவர்களைத்தான் குறிப்பிடப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. அது தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களே தொலைபேசியில் பேசியபோது தெரிவித்தார். ஏற்கனவே இக் கவிதைக்கு உதயனின் வன்னிப் பதிப்பில் மட்டும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

 

மாணவர்களின் கோபத்துக்கு கவிதை மட்டும் காரணமல்ல உதயனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அமைச்சர் ரிசாட்டின் ஆட்கள் என செய்தி வெளியிட்டதும் ஒரு காரணம் என்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர் விஜிதன் என்ற ஒரு அரச ஆதரவாளர் அதற்குள் தொடர்புபட்டிருந்ததால்தான்  அப்படிச் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். ஒருவருக்காக அனைவரையும் அரச ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டது தவறு என்பதை அவரிடம் தெரிவித்தேன்.

 

இந்தப் பிரச்சினையைக் காட்டி  ஈபிடிபி மற்றும் சிறீரெலோ 6 பேரை மட்டும் வைத்து வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தார். இப்பிரச்சினையை வளரவிடுவது தமிழ்ச் சமூகத்துக்கு நல்லதல்ல  எனவும் தான் ஒரு அறிக்கைவிடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார். 

ஒரு வெளியீடு முதல் கருத்தை விட இன்னொரு கருத்தையும் காட்டுகிறதாயின் எந்த பத்திரிகையும் மன்னிப்பு கோரும். ஆனால் சரபணவன் ஆசிரியர் இல்லை என்பதால் தான்  மன்னிப்பு கேட்டது தவறு. மேலும் அந்த மன்னிப்பில் மாணவர்கள் மாடுகள் என அழைக்கபட்டிருப்பதால் மன்னிப்பு கேட்கப்படுவத்தாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டதா?

 

ஊர்பூராயத்தால், உதயன் வன்னி பதிவில் உதயன் மன்னிப்பு கேட்டபின் ஏன் அதை போகவிட முடியவில்லை என்பதை கூற முடியுமா?

 

"வன்னியில் மாடு மேய்ப்பது"  அழகான சொல் பிரயோகம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது மாணாக்கர்களை மாடுகள் என்றும், ஆசிரியர்களை மேய்பன் என்றும் பொருளில் வைத்து கூறப்படுவதல்ல. அது வன்னி அந்த காலம் தொடக்கம் பின் தங்கிய மாவட்டம் என்பதை நக்கலாக குறைத்து பேச வந்தது.

 

இதைபற்றி அரசபந்தம் இல்லாத ஆனால் தமிழர்கள் நம்பும் வலபுரி போன்ற பத்திரிகைகள் என்ன பிரசுரித்திருக்கிறார்கள்?

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஒரு வெளியீடு முதல் கருத்தை விட இன்னொரு கருத்தையும் காட்டுகிறதாயின் எந்த பத்திரிகையும் மன்னிப்பு கோரும். ஆனால் சரபணவன் ஆசிரியர் இல்லை என்பதால் தான்  மன்னிப்பு கேட்டது தவறு. மேலும் அந்த மன்னிப்பில் மாணவர்கள் மாடுகள் என அழைக்கபட்டிருப்பதால் மன்னிப்பு கேட்கப்படுவத்தாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டதா?

 

ஊர்பூராயத்தால், உதயன் வன்னி பதிவில் உதயன் மன்னிப்பு கேட்டபின் ஏன் அதை போகவிட முடியவில்லை என்பதை கூற முடியுமா?

 

"வன்னியில் மாடு மேய்ப்பது"  அழகான சொல் பிரயோகம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது மாணாக்கர்களை மாடுகள் என்றும், ஆசிரியர்களை மேய்பன் என்றும் பொருளில் வைத்து கூறப்படுவதல்ல. அது வன்னி அந்த காலம் தொடக்கம் பின் தங்கிய மாவட்டம் என்பதை நக்கலாக குறைத்து பேச வந்தது.

 

இதைபற்றி அரசபந்தம் இல்லாத ஆனால் தமிழர்கள் நம்பும் வலபுரி போன்ற பத்திரிகைகள் என்ன பிரசுரித்திருக்கிறார்கள்?

 

அது உதயன் நிர்வாகம்  எழுதிய ஆக்கம் இல்லை என்றும் அந்தக் கவிதைத் தொடருடன் பார்க்கும்போது அது மாணவர்களைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை சரவணபவன் மட்டுமல்ல சக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அக்கவிதை வன்னி மாணவர்களையும் வற்றாப்பளை அம்மனையும் புண்படுத்தியதையும் தான் ஏற்றுக்கொள்வதாக சரவணபவன் தெரிவித்தார். எப்படி அறிக்கைவரும் என்று எனக்குத் தெரியாது அறிக்கைவரும்போதுதான் பார்க்கலாம்.

 

 

அனைத்துப் பதிப்புக்களிலும் கவிதையை வெளியிட்டுவிட்டு வன்னிப்பதிப்பில்மட்டும் மன்னிப்பைக் கோரியதை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அத்துடன் மன்னிப்பை உள்பக்கதில் தெரிவித்துவிட்டு பத்திரிகையின் முதல் பக்கத்தில் அமைச்சர் ரிசாட்டின் ஆட்கள்தான் உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று செய்தி பிரசுரித்தது அவர்ளைக் கோபப்படுத்தியுள்ளது. 

 

நான் இருதரப்புடன் கதைத்தவரையில் இருதரப்பிலும் நியாயங்களும் இருக்கின்றது தவறுகளும் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன். இன்று சரவணபவான் அறிக்கைவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்.

 

வலம்புரி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்காது என நினைக்கின்றேன். உதயன் அவர்களுடைய போட்டி ஊடகம்   என்ற நிலையில் அவர்கள் கருத்துத் தெரிவித்தால் வியாபாரப் போட்டியால்தான் இப்படிச் செய்கிறார்கள் என்ற பேச்சு எழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் பொருளை திரிப்பதால் எந்த விதத்திலும் விதண்ட வாதிகள் பக்கமும் கவிதை திரும்பாது. "வன்னிக்கு போய் மாடு மேய்ப்பது" காலகாலமாக குடாநாட்டில் பாவிக்கப்படும் சொலவடையாக இருக்கும் போது  கவிதையில் வருபவர் ஆசிரியராக இருந்துவிட்டதால் மட்டும் "வன்னிக்கு போய் நான் எப்படி மாடு மேய்பேன்" என்பது மாணவர்களை குறிப்பிட்டதாகாது. 

 

இன்று வன்னியில் இருக்கும் நிலையை உதயன் எடுத்து விளக்கியிருக்கிறது. உதயன், தமிழ் மாகாணத்தில் தமிழ் விளங்காத ஆளுநரின் சர்வாதிகாரத்தை பற்றிய கவிதையை பிரசுரித்து தனது பங்கு ஆளுநர் எதிர்ப்பை செய்கிறது.

 

கண்ணை மூடிக்கொண்டு உதயன் மீது பாயும் தும்பளையான்  வன்னி நிலமையை தான் தான் புதிதாக விளக்குவது போல சேம் சைட் கோல் அடித்து தான் எதிர்க்க வந்த உதயனை காப்பாற்றுகிறார். வன்னியில் இருப்பவை அரச பள்ளிகள். அவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஆளுநர் தனிப்பட பொறுப்பு. ஆளுநரை தாக்கி எழுதிய கவிதையில் தும்பளையாளன் குறை காணுவதும், தனிப்பட்ட ஆசிரியர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக வன்னியில் சேவையாற்ற வருகிரார்கள் இல்லை என்பதும் தான் உண்மையில் மேட்டுக்குடித்தனம். ஆசிரியர்கள் ஏனோதானோ என்று சேவை செய்கிறார்கள் என்பது தனிப்பட்ட ஒருவரின் அளவு. ஆனால் அது உண்மையாயின் அது ஆளுநரின் பொறுப்பு.

 

தமிழ் தெரியாத துவேசியான ஆளுநருக்கு ஆங்கிலத்தில் கடிதம் தேவைப்படும் போது  ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர் தொடந்து துரத்தப்படுவதாக கவிதையின் பின் புலம் அமைகிறது. இது யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஆளுநரின் ஆட்சிக்காலம் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வித்தகமையின் விழுக்காட்டை காட்டுகிறது. மேலும் ஆசிரியர் ஒருவர் ஆங்கில உதவிக்கு கோரிக்கையை விடும் போது அது இன்னமும் தர விழுக்காட்டை காட்டுகிறது. கவிதை யாழ்ப்பாண மக்களின் இன்றைய நிலை, தொடர்ந்து மறுக்கப்பட்ட நீதிகளுக்கு அப்பீல் எழுவதுதான் என்பது போலக் காட்ட முயல்கிறது. மேலும் பாடலில் காணப்படும் திரிக்கப்படும் வரிகள், பாடலில் வரும் கதாநாயகனுடையதாகவும் காட்டப்படவில்லை. இவற்றுக்குமேலால் கதாநாயகனின் மனமொடிந்த நிலையை காட்டும் பாடல் கதாநாயகன் புலம்புவதாக மட்டும் காட்டுகிறதேயல்லாமல், இயல்பான வழக்கை ஒன்றில் பேசும் தத்துவங்களாக  காட்டவில்லை.

 

தும்பளையானின் குழப்பம், கவிதையை கிரகிக்க விரும்பாமல் திரிக்கு திரி தனது வேறுபட்ட அபிப்பிராயங்களை போட்டு எழுதுகிறார். இந்த கவிதையின் பொருளை விவாரிக்காமல் யாழ்ப்பணத்தவர்தான் வன்னியின் கல்வித்தரத்தை தாழ்த்தி வைத்திருப்பத்தாக குறை சாட்டுகிறார். கண் மூடித்தனமாக பாடலில் மாணவர்களை மாடுகள் என்று அழைக்கப்பட்டிருப்பதாக வியாக்கியாணம் பண்ணுகிறார்.

 

பாடல் ஆசிரியர் சாடுவது ஆளுநரை. பாடசாலைகள் பாடசாலைகளாக இல்லாமல் மாடுகள் உறையும் இல்லங்களாக ஆளுநரால் வைக்கப்பட்டிருக்கும் போது,  ஒவ்வொரு வாத்தியாரும் தனது (கற்பனை) நண்பனை போல சமூகத் தொண்டனாக இல்லை என்கிறார் தும்பளையான். அதில் மேலும் காட்ட அவசரப்படுவது  தனது தானங்களை விளம்பரப் படுதுவதாகும். ஆனாலும் அந்த ஆசியர்கள் படும் அதே கஸ்டத்தை பட்டு தனது நண்பன் போல வன்னியில் தொழில் ஆற்றமல் ஏன் அவுஸ்திரேலியாவில் வந்து இருக்கிறார் என்றதற்கு விளக்கம் வைத்திருக்கிறார். ஆனல் வன்னி போகாத ஆசிரியர்களைத் தூற்றுகிறார். இதுதான் மேட்டுக்குடித்தனம்.

 

தும்பளையானிடம் பணம் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு பேனை வாங்கித்தான் நண்பர் பாடம் சொல்லிகொடுக்கும் அளவில் வன்னி பள்ளிகளை வடமாகாண ஆளுநர் மாடுத்தொழுவங்களுக்கு சமனாக வைத்திருப்பதாக எழுதும் தும்பளையான்,  அங்கு செல்லும் ஆசியர்கள் மாடுமட்டும்தான் மேய்க்க முடியும், அங்கு ஆசிரியத் தொழில் செய்ய முடியாது என்ற தனது கருதையே உதயன் எழுதிய தவறாக தான் வருணிக்கிறார்.

 

தும்பளையான் திரிக்கு திரி குழப்பக் கருத்துக்கள் எழுதுகிறார். இங்கே வன்னி மாணவர்களுக்கு பாவிக்க பேனை இல்லை என்று எழுதுகிறார். யாழ்ப்பாண ஆசியர்கள் தமது விரும்பிய இடத்தில் சேவை செய்ய கூடிய உரிமைகளை கைவிட்டு விட்டு தேவானந்தாவால் தண்டனை மாற்றம் கொடுக்கும் போது வன்னிக்கு போகாததால் அங்கே முறையாக படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்று எழுத்துகிறார். இந்த நிலையில் இன்னொரு திரியில்  95% மானவர்கள் இலங்கையில் படித்தவர்கள் என்றும் 60% மானவர்கள்தான் தமிழர் வாழும் புலம் பெயர் நாடுகளில் படித்தவர்கள் என்று சாத்திரியார் எழுதிய கருத்தை ஆதரித்தார். (உண்மையான நிலை Literacy Level  தான் இலங்கையில் 93-94 வீதம் இது கையெழுத்துப்போட்டு, எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள் மட்டும்தான். தமிழர் வாழும் எல்லாப் புலம் பெயர் நாடுகளிலும் இது 100% க்குகிட்ட. மேலும் இலங்கை மாணவர்களில் 16 வீதம் மட்டும் தான் பட்டபடிப்புக்கு போக பல்கலைக் கழக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பட்டம் பெற்றவர்களின் கணக்கு 60 வீதம். இது புலம் பெயர் தமிழர் வாழும் சில ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி,நோர்வே போன்றவற்றில்  இன்னமும் கூட.) எப்படித்தான் தும்பளையானுக்கு இரண்டையும் சமன்செய்ய முடிகிறதோ தெரியவில்லை.

 

இதே தும்பளையான் அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மருத்துவர்கள்  அவுஸ்த்திரேலியாவில்முன்னேற்றம் கணாத இடங்களில் சேவை செய்து முழு அனுமதி பெறுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால்  உதயனின் கவிதையில் குறை சாட்டப்படும் ஆளுநர் அப்படி ஆர்வம் கூட்டும் லாபங்களை வன்னியில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு அளித்து அந்த இடங்களுக்கு ஆசியர்களை தாமாக செல்லவைக்காமல் ஏன்  தேவாந்தா தண்டிக்கவிரும்பும் போது பேனை தன்னும் இல்லாதா வன்னிக்கு மாணவர்களுக்கு படிப்பிக்க அனுப்புகிறார் என்பதை கூறுவாரா?.

 

ஆங்கிலத்தில் தபால் எழுத தெரியாத ஆசிரியர்கள் கூட சேவையாற்ற மறுக்கும் நிலையில் ஆளுநர் வன்னி பள்ளிகளை வைத்திருக்கிறார் என்பதும், ரூசியாவில் சைபீரிக்கவுக்கு மாற்றித் தண்டிப்பது போலத்தான் வன்னிக்கு மாற்றி தண்டிக்கிறார்கள் என்பதும் தான் உண்மை. இதைத்தான் கவிதை சொல்ல வருகிறது. உதையன் மீது மான நட்ட வழக்குகளை போட்டுவிட்டு வருமனத்திற்கு பார்த்திருக்கும் ஆளுநரின் அடிவருடிகள் தாங்கள் எப்படி யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் தமிழ் எழுதி பிடித்தார்களோ அப்படியே தமது தரங்குறைந்த தமிழ் அறிவை வைத்து கவிதைக்கு பொருள் கூறுகிறார்கள். இதைத்தான் புலம் பெயர் வித்துவான் இங்கே இறக்குமதி செய்கிறார்கள்.

 

கருத்தை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கும் தும்பளையானுக்கு  கவிதையின் பொருள் விளங்காததில் ஒரு ஆச்சரியமும் இல்லை. 

1. வன்னிப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தவர்கள் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்கள் என்ற வாதாடத்தை இங்கே வைக்க முயல்வது அது யாழ்ப்பாணாக் குடாநாட்டினர் துவேசிகள்  என்ற கருத்தை திணிக்க முயல்வது போல படுகிறது. இதை, தும்பளையானின் கருத்தை ஆதரித்து எழுதிய சண்டமாருதன், உதயன் செய்தது தவறு என்பதை காட்ட குட்டாநாட்டவரை தாழ்தும் போது பிரயோகிக்கும் துவேச சொல்லான யாழ்ப்பாணிகள் என்ற சொல்லைப் பாவித்து காட்டிவைத்திருக்கிறார். இதில் தும்பளையான் "உதயன் செய்தது தவறு." என்று ஆரம்பித்து "இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை" என்று முடிப்பதால் என்ன சொல்ல வருகிறார்? தும்பளையான் சண்டமாருதனின் கருத்தை எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா?

 

2. நண்பன் "வன்னி மாணவர்கள் திறமைசாலிகள்" என்று கூறுகிறான் என்ற கூற்று திரிக்கப்ட்ட உதயனின் கவிதைக் கருத்தான வன்னி மாணவர்கள் மாடுகள் என்ற கருத்தை விட கேவலமான வகுப்புவாத  ஒன்று. அவர்களும் இவர்களும் ஒரே தாய் வயிற்றுத்தமிழர்கள் என்பதை தும்பளையானுக்கு நண்பன் தான்  படிக்கவேண்டியிருக்கிறது என்பது கேவலமானதொன்று. இதில் ஏன் இவர் இரண்டு கருத்து வைத்திருந்தார் என்பதற்கு அவர் தான் சுற்றி வளைத்து விளக்குவார், ஏன் எனில் உதயனின் கவிதையை தான் மட்டும் தான் சுற்றி வளைத்து விளக்கலாம் என்ற அவரின் நிலையிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.

 

3.முதலில் கவிதைக்கு சரியான பொருளை அறிய முயன்றிருக்கலாம். ஆளுநர் ஏன் உதயனை வங்குரோத்தாக்கி மூட முயல்கிறார் என்றதை அறிய முயன்றிருக்கலாம்.  வன்னி பாடசாலைகளின் வசதிக்குறைவுக்கு, வன்னிக்கு வர மாட்டோமென்று அடம்பிடிக்கும் தனிப்பட்ட ஆசிரியகளை குறை கூறுவதாக நடித்து கொண்டு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பிரதேச வாதங்களை துண்டி பாடசாலை மாணவர்களின் படிப்புகளை கெடுக்கும் ஆளுநரை ஆதரித்து உதயனை எதிர்க்க வேண்டுமா என்பதைப் பற்றி ஒருகணம், சிந்தித்திருந்திருக்கலாம்.

 

அரச அடியார்கள் விவரிப்பது போல வன்னியை யாழ்பாணிகள்தான் புறக்கணிக்கிறார்களா அல்லது அரசு தமிழரின் கல்வியை சிதைக்க அரச அடிவருடிகளை பாவிக்கிறதா என்பதை ஆட்சி கையில் இருந்த போது வன்னியில் நடந்தவை நிலைநாட்டிவிட்டுத்தான் போயிருக்கிறது. "வன்னி ரெக்" என்ற பெயர் தமிழ் வாசிகத்தெரிந்த தமிழன் ஒவ்வொருவன் மனத்தையும் விட்டு அகலாது.

 

பேப்பர் காரனே தான் செஞ்சது பிழை எண்டு ஒத்துக்கொள்ளுறான் இஞ்சை ஒருத்தர்

அவங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் :lol: . பந்தி பந்தியாக எழுதி இருக்கிறியள்

ஒரு இழவும் விளங்கயில்லை <_< . முதலாவது பந்தி மட்டும் தான் வாசிச்சனான்.

சுருக்கமா தெளிவா சொல்லுங்கோ :huh:

 

உதயன் விநியோகப் பணியகம் மீதான தாக்குதல் – அனைத்துலக ஊடகங்களில் முக்கியத்துவம் [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 14:53 GMT ] [ தா.அருணாசலம் ]

 

uthayan.jpg

 

உதயன் நாளிதழின் கிளிநொச்சி விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. 

கிளநொச்சியில் உள்ள உதயன் விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில். மூன்று பணியாளர்கள் காயமடைந்தனர். 

அத்துடன் விநியோக வாகனங்களும், விநியோக் பணியகமும் அடித்த நொருக்கப்பட்டன.

சிறிலங்கா அரசின் பின்புல ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக சிறிலங்காவிலும், தமிழ்நாட்டிலும் கடும் கண்டனம் எழுந்துள்ள அதேவேளை, வொசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. 

அதேவேளை, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் பர்தா பாஸ் என்ற ஹிந்தி நாளிதழின் ஆங்கில இணையப் பக்கத்தில், சிறிலங்காவில் இந்திய நாளிதழ் பணியகம் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130403108045

 

உதயனை வன்னியால் ஓட்டிக்கலைக்க அப்பாவி மக்கள் கேடயமாக பாவிக்கப் படுகிறார்கள். 

 

வகுப்பில் பாடங்களை படிக்க சந்தர்ப்பம் கிடையாத இந்த அப்பாவிகள் கவிதையின் பொருளை பிழியாக விளங்கினாலும் பரவாயில்லை. ஆனால் உதயனால் தமது வியாபாரம் கெடுவோரை வைத்து அரசு இலகுவாக காரியம் சாதிக்கிறது. இதில் வெளிநாட்டு ஊடகங்கள் பாதிக்கப்படாமையால் வன்னியில் உதயன் இலக்கு வைக்கப்படுவதை பிரசுரிக்கின்றன.  

 

அவர்கள் கவிதை பொருளை பற்றி கதைக்க வில்லை.  தாக்குதலை பற்றிக்கதைக்கிறார்கள். நமது போட்டிகள் மறுவளமாக நடந்துகொள்கின்றன.

 

 

Edited by மல்லையூரான்

அதே நேரம் தமிழ்லீடரால் திரிக்கப்பட்ட தலைப்பும் செய்தியும் கீழே

 

  உதயன் அலுவலகம் மீது தாக்குதல்; மக்களா? அரச தரப்பினரா? குழப்பத்தில் உதயன்!

— 

03/04/2013 at 8:36 am

 | no comments

 

photo-2-150x150.jpg

உதயன் நாளிதழின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாத குழு ஒன்று இன்று அதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் , மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உதயன் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

வழமைபோன்று பத்திரிகைப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் – கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆள்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வன்னி மக்களை இழிவுபடுத்தும் வகையில் கவிதை வெளியிட்ட உதயன் பத்திரிகை, அது தொடர்பில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பினை அரசின் நடவடிக்கையாக தோற்றங்காட்ட முற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தாக்குதல் மக்களைச் சாட்டி அரச சார்பினரால் மேற்கொள்ளப்பட்டதா? மக்கள் தான் மேற்கொண்டார்களா? என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் உதயன் நிர்வாக பீடம் குழப்பத்தில் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamilleader.com/?p=9422

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மல்லையூரான்

 

சரவணபவான் எங்களுடன் உரையாடிய உரையாடல் எம்மிடம் இருக்கிறது. கடந்த முறை தவறு பேசும்போது தமது பத்திரிகையில் வந்த கவிதை தவறு என்பதை ஒத்துக்கொண்டார் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தான் ஒரு அறிக்கைவிடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக உத்தரவாதம் அளித்தார். எந்தவித அறிக்கையும் வராததால் நேற்று இரவு 45 நிமிடங்கள் கதைத்தேன். கவிதை பிழைதான் என்று நேற்றுக் கதைக்கும்போதும் ஒத்துக்கொண்டார். இப்பிரச்சினை தானாக அடங்கிவிடும் அதனால் தான் அறிக்கை வெளியிடுவதைப்பற்றி யோசிக்கவில்லையெனக் குறிப்பிட்டார்.  வற்றாப்பளை அம்மன்கோயில் நிர்வாகிகளிடமும் வன்னியில் சில பாடசாலைகளுக்கும் நேரில் சென்று மாணவர்களிடமும் மன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிட்டார். அவரிடம் இது தொடர்பாக ஒரு பேட்டி  தரமுடியுமா என கேட்டபோது தான் எந்த ஊடகத்துக்கும் செவ்வி கொடுப்பதில்லை என தெரிவித்தார்.  அவர் அறிக்கைவிட வேண்டிய அவசியத்தைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது அவர் கண்டிப்பாக ஏதாவது செய்வதாகத் தெரிவித்தார். அவரின் நடவடிக்கைகாக இன்னும் சில நாட்கள் பார்க்கிறோம். தேவைப்பட்டால் அவர் பேசியது அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும்.

 

 

தனது அரசியல் தேவைக்காக தமிழ்மக்களை பிரித்தாள நினைக்கும் ஒரு ஊடக வியாபாரிக்கெதிராக  மக்கள்போராட்டம் நடாத்தியபோது அதை மூடிமறைத்த ஊடகங்களுக்கு மத்தியில் நாம் அம்மக்களின் குரலாக ஒலித்தோம். மக்களை பிரித்தாண்டு அதில் ஆதாயம் தேட முற்படுவது உதயனா நாமா என்பதை காலம் முடிவுசெய்யட்டும். 

 

 

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

 

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

 

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

நீங்கள் சரவபவணைபற்றித்தான் கூட அக்கறை காட்டுக்கிறீர்கள். சரவணபவன் உங்களிடம் பேசும் போது கூடாவது எதையாவாது கூறியிருந்தால் உங்களிடம் இருக்கும் நிரூபங்களை வெளிவிடுவதுதான் ஊடக தர்மம். வெளிவிடுவேன் என மிரட்டுவது அல்ல. சரவணபவன் செய்யுளில் பிழை இருக்கு என்று உங்களிடம் கூறியிருந்தால் அதை பிரசுரிப்பது மிக மிக நல்லது. அதில் "கேள்வி: இந்த பாட்டில் எங்கே என்ன மாதிரி யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையில் இனத்துவேசம் கிளப்படுகிறது என்றும் அதை நீங்கள் உதயனில் பிரசுரிப்பதால் எப்படி அரசியல் லாபம் அடைகிறீர்கள்" என்றும் கெட்டு ஒரு பதில் பெற்றிருந்தால் அதை பிரசுரிப்பது கட்டாயம். இருந்தாலும் சரவணபவனின் சக பா,உ சிறிதரன் தான் பிரதானமாக வன்னியில் மக்களுடன் இருக்கும் அரசியல் வாதி.

 

எனது அக்கறை பிரதானமாக உதனைப் பற்றியதே. உணர்வுகளில் விழிப்பாக இருந்துவிடாத ஒரு பத்திரிகை ஆசிரியரை குற்றம் சாட்டி வன்னி மக்கள் மான நட்ட வழக்கு தொடந்து உதயனை மூடவைப்பதையே எதிர்க்கிறேன்.

 

கவிதையில் இருந்த சொலவடையை தனித்து சொற்களாக பொருள் பிரிப்பது பிழை. ஆனால் அதற்காக குடநாட்டில் பாவிக்கப்பட்டுவந்த " வன்னியில் போய் மாடா மேய்க்கப் போகிறாய்"  என்பது முன்னேற்றகரமானது என்பது எனது வாதம் அல்ல.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

 

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

 

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

 

 

கொலையை செய்தவர்களை விட உடந்தையாக இருந்தவர்களுக்கு உதைக்க வேண்டும்.உடந்தையாக இருந்து விட்டு  தப்பி  ஒடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? தப்பி ஓடியதும் காணாமல் இன்னொருவனை பார்த்து விரலை நீட்ட வெட்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

 

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

 

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்.

இன்றும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும் சூடு சுறனை அற்ற தமிழன் இருக்கிறானே?

Edited by S.முத்து

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

 

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

 

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

 

திரியை சரியாக வாசிக்கவும். கவிதையை சரியாக வாசிக்கவும். உதயன் எதற்கு மன்னிப்பு கேட்டது என்பதையும் விளங்கப்படுத்தவும். துணிச்சல் இருந்தால் கவிதையை வரைக்கு வரி விபரித்து விளங்க வைக்கவும். அதன் பின்னர் யாருடையதாவது முந்தானைக்குள் ஒழித்திருந்து வீசும் அர்சுன்னின்  ஒரு வரி நக்கல் அம்புவிடும் பாண்டித்தியத்தை நாம் எதிர் கொள்ள முடியுமா இல்லையா என்று பார்க்கலாம்.

 

அது வரைக்கும் இல்லாத பிள்ளைக்கு தொட்டில் கட்டி தாலாட்டும் பொழுது போக்கு விடுதலை போராளிகளுக்கு  பதிலாக எழுத தக்கது ஒன்றும் இல்லை.

திரியை சரியாக வாசிக்கவும். கவிதையை சரியாக வாசிக்கவும். உதயன் எதற்கு மன்னிப்பு கேட்டது என்பதையும் விளங்கப்படுத்தவும். துணிச்சல் இருந்தால் கவிதையை வரைக்கு வரி விபரித்து விளங்க வைக்கவும். அதன் பின்னர் யாருடையதாவது முந்தானைக்குள் ஒழித்திருந்து வீசும் அர்சுன்னின்  ஒரு வரி நக்கல் அம்புவிடும் பாண்டித்தியத்தை நாம் எதிர் கொள்ள முடியுமா இல்லையா என்று பார்க்கலாம்.

 

அது வரைக்கும் இல்லாத பிள்ளைக்கு தொட்டில் கட்டி தாலாட்டும் பொழுது போக்கு விடுதலை போராளிகளுக்கு  பதிலாக எழுத தக்கது ஒன்றும் இல்லை.

மல்லையூரான், சரியாய் சொன்னீங்க...

கொலையை செய்தவர்களை விட உடந்தையாக இருந்தவர்களுக்கு உதைக்க வேண்டும்.உடந்தையாக இருந்து விட்டு  தப்பி  ஒடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? தப்பி ஓடியதும் காணாமல் இன்னொருவனை பார்த்து விரலை நீட்ட வெட்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

அது சரி நீங்களும் ஒரு பக்கத்துக்காக  கோல் அடிப்பது போல் பேசுகிறீர்களே. அது எந்தப்பக்கம்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

 

 

அது உங்களின் பக்கம் தான். நடிக்கவும் தெரிகிறது என்பது புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.