Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார்; சுப்பிரமணிய சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eb33dc4e4ecd98a13cc42f0e1f5cb3f1.jpeg

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்.

அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது: டி.கே.எஸ்.இளங்கோவன்

 

இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.

தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...

அரசியல் விளையாட்டுக்காகத்தான் அவர் எல்லாவற்றையும் செய்கிறார். இந்த அரசால், தன் சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கே சரியான பாதுகாப்பைக் கொடுக்க முடியவில்லை. அவரால் எப்படி தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற முடியும்? அவருக்கு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் மீது ஒன்றும் அக்கறையில்லை; தமிழ்நாட்டில் அரசியலாக்குவதில்தான் அவருக்கு ஆர்வம் இருக்கிறது.

- என்றார் இளங்கோவன்.

 

http://dinamani.com/latest_news/article1519515.ece

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.

 

 

இவர் காங்கிரசின் உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா..

 

செய்தியில் உள்ளது சரிதான்.. காங்கிரசில் உள்ளவரின் பெயர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தவறுக்கு வருந்துகின்றேன்



 

Edited by விசுகு

ஜெயலலிதா அம்மையார் இப்போத்ளுதுதான் சுயநினைவுக்கு வந்திருக்கின்றார் ..... இந்த சு சுவாமிதான் மயக்கத்தில் இருக்கின்றார்  

  • கருத்துக்கள உறவுகள்

eb33dc4e4ecd98a13cc42f0e1f5cb3f1.jpeg

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்.

அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023

உலகத் தமிழர்களுக்கு முதல் எதிரி யார் என்று தெரிகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

66832_440247286057032_561034473_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார்; சுப்பிரமணிய சுவாமி

ஆமா நீ எப்ப சுகம் ஆனே..? டவுட்டு .! :D 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நீ எப்ப சுகம் ஆனே..? டவுட்டு .! :D 

ஜெயலலிதா ஒரு அய்யங்கார் என்பதையே, சுவாமி அவருக்கு 'சூசகமாக'நினைவூட்டுகிறார்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயத்திரரையே தூக்கி உள்ள போட்ட அம்மாக்கு இந்த சாமிய தூக்கி உள்ள போட எம்புட்டு நேரம் ஆகும்....

ஆனாலும் உலகத்தலைவர்களே சந்திக்க காத்திட்டு இருக்கிற அமெரிக்கா ஜனாதிபதியை உடனே போய் பாத்திட்டு வாரார் எண்டா......மனுஷன் லேசுப்பட்ட ஆள் இல்லை ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.