Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் :D

அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது.....

இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்.....:D

மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....:D

  • Replies 124
  • Views 7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மக்களே யாழ் கள 15 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இவளவு நாளும் சிறப்பாக நாடானது வந்த பட்டி மன்றத்தின் இறுதி மேடை நிகழ்வுகள் இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பமாகும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லாமாகிய :wub:  எனது மனைவியின் பிறந்தநாளான இன்று இந்த அரிய  வாய்ப்பைத்தந்த சுண்டலுக்கும் அவைத்தலைவர் தலைவி மற்றும்  பட்டிமன்ற கருத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி  கூறி

எல்லோரும் ஒவ்வொருவராக பொன்னாடை போர்த்த சால்வைக்கு செலவு அதிகம் என்பதால் :D ஒன்று போட்டால் நூறு  போட்டதற்கு சமன் என்ற கொள்கைக்கமைய :icon_idea: எல்லோரையும் குனியும்படி கேட்டு இந்த பொன்னாடையை எல்லோருக்கும் பொதுவாக அணிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றோம். :D

 

நன்றி

இனி  நீங்கள் நிமிரலாம் :icon_idea: .

வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ மேடையில் எமது யாழ் களத்தின் நிறுவனர் மோகன் அண்ணா அமர்ந்திருக்க...... அவருடன் ஏனைய நிர்வாகிகள்.....

நிழலி அண்ணா

இனியவன் அண்ணா

நியாணி

நுனாவிலான் அண்ணா

ஆகியோர் அமர்ந்திருகின்றார்கள் ....

I

இதோ நடுவர்களுக்கு இனிய பொன்னாடை அணிவித்து விசு அண்ணா கௌரவித்து இருகின்றார் தம்பதிகளுக்கு நன்றிகள்....

இந்த ஒரு பொன்னாடையை யார் வீட்டுக்கு எடுத்து செல்வது என்று நடுவர்கள் தர்கப்பட்டுக்கொண்டிருக்க பொன்னாடை யாழ் களத்திற்கே என்று நிழலி அண்ணா தட்டி செல்கின்றார்.....:D

இப்பொழுது எமது நடுவர்கள் இருவரும் இணைந்து யாழ் கள நிர்வாகிகளை கௌரவிப்பார்கள்....

அனைவருக்கும் புதிய கத்திரிகோலும் பூட்டும் வழங்கப்பட இருகின்றது.....

இசை அண்ணா தலைமயிலான அணியினரும் வாலி அண்ணா தலைமையிலான அணியினரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்த வாறு அமர்ந்திருகின்றார்கள்....

நடுவிலே மோதல் வராமல் பவுன்சர் பணியை நந்தன் அண்ணா செய்து கொண்டு இருகின்றார்....:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுங்கோ :)  

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பில் நாட்டாமை தன் பலத்தைக்காட்டிவிட்டார்.............. :( :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலே மோதல் வராமல் பவுன்சர் பணியை நந்தன் அண்ணா செய்து கொண்டு இருகின்றார்.... :D

நந்தன் அண்ணா..சும்மா இருந்தா வாங்களன் தாயம் போட்டு விளாடுவம்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது பார்வையாளர்களை கிறங்கடிக்கவும்...... மேடையில் அமர்ந்திருப்பவர்களை..... கலங்கடிக்கவும்....... பிரபல ஜில் ஜில் ரமாமணியின் கரகாட்டம் இடம் பெரும்....:D

வணக்கம் கள உறவுகளே!!!!!!!!!

 

இன்னும் சிறிது வேளையில் திருதிருமதி மோகன் தலமையில் , யாழ் இணையத்தின்  பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா ஆரம்பமாகும் என அறிய தருகின்றோம் .

 

விழா ஒருங்குணைப்புக் குழு

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி மோகன் அவர்கள் என்னசாறியாம் கட்டிக்கொண்டு விழாவுக்கு வாறா..? லேட்டஸ் மொடல் ஏதெணும் எண்டா கேட்டு சொல்லுங்கோ..பின்னடிக்கு உதவும்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமதி மோகன் அவர்கள் என்னசாறியாம் கட்டிக்கொண்டு விழாவுக்கு வாறா..? லேட்டஸ் மொடல் ஏதெணும் எண்டா கேட்டு சொல்லுங்கோ..பின்னடிக்கு உதவும்.. :D

 

அங்கலாய்க்கிறதைப் பார்த்தால் எங்கையோ மாட்டிட்டுது போல இருக்கே நண்பா.. :rolleyes::lol:

யாழ் இணையத்தின் சிறப்பு பட்டி மன்றத்தின் விருதுகள் வழங்கும் விழா இன்னும் சில மணிகளில் லண்டன் வெம்பிளி அரங்கில் நடைபெற இருக்கின்றது சுண்டல் நிகழ்சிகளை தொகுப்பார் :lol::D:lol::D .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மன்னிக்க வேண்டும் உறவுகளே ஏற்கனவே விழா நடந்து கொண்டு இருந்ததை நீங்கள் அறிவீர்கள் .... பேஷன் ஷோ நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது.... இந்த கன்றாவியளுக்கு எல்லாம் இங்கே இடம் இல்லை என்று மண்டப உரிமையாளர்கள் கூறியதால் இப்பொழுது உடனடியாக நிகழ்ச்சியை நாங்கள் வெம்பிளி மண்டபத்திற்கு சுமே அக்காவின் செல்லா காசை சாரி செல்வாக்கை பயன்படுத்தி நகர்த்தி இருக்கின்றோம்..... ..:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல நந்தன் அண்ணா வீட்டில் சமைத்து வைக்காமல் நன்றி உரை எழுதிக்கொண்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த வீட்டுக்கு பொறுப்பானவர்... உரையை கிழித்து எறிந்து விட்டதால்.... தான் புட்டவித்து வைத்து விட்டு முட்டையும் பொரித்து வைத்து வந்து நன்றி உரையை தருவதாக கூறி இருகின்றார்.....

அதுவரை உங்களுக்கு கடலை தரப்படும்..... கொறித்துக்கொண்டு இருங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலையை கொறித்த வாறே அப்பிடியே மேடையை பாருங்கள் நடுவர்கள் இப்பொழுது பட்டி மன்ற அணியினருக்கு நினைவு பரிசை வழங்குவார்கள் அது என்ன பரிசு என்பதனை நடுவர்கள் வந்து கூறுவார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சற்று பொறுமை காக்க வேண்டும் உறவுகளே நடுவர்கள் கடைக்கு Easter eggs வாங்க போய் இருக்காங்க வந்து அந்த நினைவு பரிசு என்னனு அறிவிப்பாங்க.....:D

கடைசி நேரம் போனால் மலிவாக அள்ளலாம் என்ற தமிழ் முது மொழிக்கு ஏற்ப சென்று இருக்கின்றார்கள்......ஆகவே அமைதியாக இருங்கள் உறவுகளே உங்கள் எல்லாருக்கும் chocolate முயல் குட்டிகள் மற்றும் முட்டைகள் வழங்கப்படும் ....:D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் 

 

ஒலிவாங்கி  பரிசோதனை  1....2.....3..

யாழின் பதினைந்தாவது  அகவையை முன்னிட்டு  சிறப்பு வழக்காடு மன்றத்தின்  இறுதி நாளாகிய இன்று ,

இங்கே அமைதியாக இருந்து எங்கள் அலப்பறை எல்லாவற்றையும்   பார்த்துக்கொண்டிருக்கும்.  யாழின் பிதாமகன் மோகன் அண்ணாவிற்கும் ,

அவருக்குப் பக்கத்தில் அமைதியாக இருந்தாலும் அவரின் முன் பின் இடது வலது  எல்லாப்பக்கத்திலும் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக 

இருக்கும் அவரின் துணைவியாருக்கும் .தவம் இருந்தாலும் கிடைக்காத எங்கள் பொன்னான (சில பல)கருத்துக்களை அவ்வப்போது  ஒட்டறுக்கும் 

மட்டுறுத்தினர்கள்  நிழலி ,இணையவன் ,நுணாவிலான் ,இவர்களுடன் எங்கள் அன்புச் செல்லம் நியாணி அவர்களுக்கும் .

 

மற்றும் இவ்வழக்காடு மன்றத்தை சிறந்த முறையில் நடுவர்களாக இருந்து நடாத்திய (பலதிசைகளிலும் இருந்துவரும்  செல்லடி ,சொல்லடிகளை 

நான் தாங்கிக்கொள்கின்றேன் .சுமோவிடம் இருந்து  நீ என்னைக் காப்பாத்து  ஆண்டவா என  நினைத்த படியே இருக்கும் ) கோமகன் அண்ணாவிற்கும் ,சுமோ அக்காவிற்கும் 

 

மற்றும்  இருபக்கத்திற்கும் தலைமை ஏற்று  சளைக்காமல் களமாடிய  இசை அண்ணா ,யாழ்வாலி அண்ணா அவர்களிற்கும் இவர்களின் தலைமையின் கீழ் சிறந்தமுறையில்  கருத்துக்களை  வைத்த  தமிழச்சிஅக்கா  ,ஜீவா ,புங்கையூரான் அண்ணா ,சுபேஸ் ,அர்ஜூன் அண்ணா  ,யாழ்வாணன்அண்ணா  ,வாத்தியார்அண்ணா  ,

பகலவன் ,சாத்திரி அண்ணா  ,தும்பளையான் ,கரும்பு ,குமாரசாமி அண்ணா   ஆகியோருக்கும் .

 

இவ்வளவு நேரமும்  பொறுமையோடு இருந்து இவ்வழக்காடு மன்றத்தை  ரசித்த யாழின் ரசிகப் பெருமக்களுக்கும் ,இந்நிகழ்ச்சியை  பொறுமையோடு  ஒழுங்கமைத்த (சிவனே என்றிருந்த என்னை கோத்து விட்டு வேடிக்கை பார்க்கும் )சுண்டலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் . நன்றி   நன்றி  நன்றி 

 

யாழ் இன்னும் சிறக்க  உங்கள் ஆதரவை தொடர்ந்து வேண்டி நிற்கும் 

யாழின் சார்பாக 

 

என்றும் 

உங்கள்  நந்தன்  :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நந்தன் அண்ணா வீட்டில் இருக்கும் எத்தனயோ சமையல் வேலைகளுக்கு மத்தியிலும் இப்பிடி ஒரு அழகான உரையை தந்த நண்டு அண்ணாக்கு நன்றி நன்றி...:D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி வந்தவைக்கு சாப்பாடு என்னமாதிரி சுண்டல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விதவிதமா இவ்வளவு புட்டும் கறியளும் இருக்கு. நீங்கள் காணவில்லையோ சுவைப்பிரியன்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கோமகன் அண்ணா தயார்படுத்தி வைத்திருக்கும் அழகான நினைவு பரிசோடு மேடைக்கு வரவும்.....:D

அடுத்து கோமகன் அண்ணா தயார்படுத்தி வைத்திருக்கும் அழகான நினைவு பரிசோடு மேடைக்கு வரவும்..... :D

 

 இன்று மாலை 7 மணியளவில் சிறப்பு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும் . பிரதம விருந்தினர்களான திருதிருமதி மோகன் லண்டன் வரவேண்டிய விமானம் தாமதமாகின்றது .அறிவிப்பு பகுதியை பொறுப்பெடுங்கள் :lol::D:icon_idea: .

 

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று மாலை 7 மணியளவில் சிறப்பு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும் . பிரதம விருந்தினர்களான திருதிருமதி மோகன் லண்டன் வரவேண்டிய விமானம் தாமதமாகின்றது .அறிவிப்பு பகுதியை பொறுப்பெடுங்கள் :lol::D:icon_idea: .

 

 

கோமகன் ஐயா.. ஏழு மணி என்கிறது லண்டன் நேரமா, அவுஸ் நேரமா அல்லது அண்டார்டிகா டைமா? :unsure::D

 

கோமகன் ஐயா.. ஏழு மணி என்கிறது லண்டன் நேரமா, அவுஸ் நேரமா அல்லது அண்டார்டிகா டைமா? :unsure::D

 

 

அம்பி டான்னு லண்டன் ரைம் 7 மணிக்கு வந்துக்கோடா கொழந்தை :lol: :lol: .

இதோ மங்கல இசையுடன் , சுண்டலின் அனுசரணையுடன் ,  பிரதமவிருந்தினர்கள் திருதிருமதி மோகன் அவர்கள் வீற்றிருக்க , நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது.............. :) :) .

 

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.